மயிலாடுதுறை மாவட்டம்,குத்தாலம் ரயில் நிலையம் முன்பாக மயிலாடுதுறை மாவட்ட மக்களை புறக்கணிக்கும் இரயில்வே நிர்வாகத்தை கண்டித்து குத்தாலம் ரயில் உபயோகிப்பாளர்கள் சங்கம் குத்தாலம் வர்த்தகர்கள் சங்கம் குத்தாலம் லயன்ஸ் சங்கம் மற்றும் பொ…
Read moreதிருவண்ணாமலை மாவட்டம் செங்கம் புதிய பேருந்து நிலையம் எதிரே அம்பேத்கர் சிலை அருகில் அகில இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி சார்பில் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் செங்கம் G. குமார் தலைமையில் பட்ஜெட்டில் தமிழகத்திற்…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி கே எல் கே அரசு மேல்நிலைப்பள்ளியில் 1987, ஆம் ஆண்டு 10, வகுப்புபடித்த முன்னாள் மாணவ மாணவிகள் மூன்றாம் ஆண்டு சந்திப்பு விழா கும்மிடிப்பூண்டி ஏ ,வி, எஸ், மஹால் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பா…
Read moreபல்லாவரம் அடுத்த அனகாபுத்தூர் தேமுதிக நிர்வாகி இல்ல நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வருகை தந்த தேமுதிக பொதுசெயலாளர் பிரேமலதா விஜயகாந்த்திற்கு செங்கல்பட்டு மாவட்ட செயலாளர் அனகை முருகேசன் மற்றும் அனகாபுத்தூர் நகர செயலாளர் அனகை மகா…
Read moreதேனி மாவட்டம் கம்பம் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள சுருளி அருவி சுற்றுலாத் தலமாகவும் ஆன்மீக தலமாகவும் விளங்கி வருகின்றது. இந்த அருவியில் நாள்தோறும் ஏராளமான பொதுமக்கள் குளித்துவிட்டு சுவாமி தரிசனம் செய்துவிட்டு செல்…
Read moreமேஷம் ராசிபலன் உங்களது வாழ்க்கையில் இடம் பெற்றுள்ளவர்களின் மதிப்பை நீங்கள் உணரத் தவறிவிட்டீர்கள். இன்று, உங்களது அன்புக்குரியவரை ஆச்சரியப்படுத்துங்கள். இது அவர்களின் அந்த நாளை மாற்றியமைப்பது மட்டுமல்லாமல், நீங்கள் எந்த பிரதிபலன…
Read moreநீலகிரி மாவட்டம் ஊட்டியில் தலைக்குந்தா என்னும் பகுதியில் ஞானசேகரன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் கார்த்திக்(24) அப்பகுதியில் உள்ள இளம் பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் கடந்த 1 வருடமாக காதலித்து வந்…
Read moreதமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, ஒன்றிய நிதிநிலை அறிக்கையில், தமிழ்நாட்டை வஞ்சித்த பாசிச பா.ஜ.க. அரசைக் கண்டித்து, தஞ்சை வடக்கு மாவட்ட தி.மு.கழகம் சார்பில், கும்பகோணம் காந்தி பூங்கா அருகில், மாபெரும் கண்டன ஆர்ப்…
Read moreஇந்திய பிரதமர் நரேந்திர மோடி உக்ரைனுக்கு பயணம் மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. அதாவது ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையே போர் நடைபெற்று வரும் நிலையில் முதல் முறையாக போருக்குப்பின் பிரதமர் மோடி அங்கு செல்ல இருக்கிறார். சம…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் பொன்னேரிஒன்றிய நிதிநிலை அறிக்கையின் தமிழ்நாட்டை வஞ்சித்த பா.ஜ.க அரசை கண்டித்து கண்டனம் ஆர்ப்பாட்டம் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் ஒன்றிய அரசின் பட்ஜெட்டை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் பொன…
Read moreசென்னையில் ஆபரண தங்கத்தின் விலை பட்ஜெட் தாக்கல் செய்த நாளிலிருந்து சரிவை சந்தித்து வந்த நிலையில் இன்று மீண்டும் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 400 ரூபாய் அதிகரித்து ஒரு ச…
Read moreவிருதுநகர் மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் சித்தர்களின் பூமியாக கருதப்படுகிறது. மேலும் சதுரகிரி மலைக்கு மாதம் தோறும் அம்மாவாசை, பௌர்ணமி நாட்களில் …
Read moreநாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ளது பட்டணம் பெரிய ஏரி. அந்த ஏரி தற்போது சீமைக்கருவேல மரங்கள் மற்றும் முட்புதர்கள் நிறைந்து காணப்படுகிறது. இதனால் ஏரி உள்ள பகுதியில் ஆட்கள் நடமாட்டம் குறைவாக இருக்கும். இந்த நிலையில் நேற்று இ…
Read moreதேனி மாவட்டம் லோயர் கேம்பில் உள்ள அரசு போக்குவரத்து பணிமனையில் பணியாற்றும் கிளை மேலாளருக்கு எதிராக தொழிற்சங்கத்தினர் தர்ணா போராட்டம் கூடலூர் அருகே உள்ள லோயர் கேம்பில் இந்த போக்குவரத்து கழகத்தின் பணிமனைஅமைக்கப்பட்டுள்ளது. இங்கு …
Read moreதிருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட புது கும்மிடிப்பூண்டியில்,அயநல்லூர்,பாத்தபாளையம்,எஸ்.ஆர்.கண்டிகை,சிறுபுழல்பேட்டை,ஏனாதிமேல்பாக்கம் புது கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட ஊராட்சிகளை சேர்ந்த மக்களுக்கான …
Read more
Social Plugin