சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் சிபிசிஐடி போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தி குற்றவாளிகள் பலரை அதிரடியாக அடுத்தடுத்து கைது செய்து வரு…
Read moreதிருநெல்வேலி மாநகராட்சியின் மேயர் ராஜினாமா செய்த நிலையில் இன்று அமைச்சர்கள் தங்கம் தென்னரசு மற்றும் கே.என் நேரு ஆகியோர் தலைமையில் புதிய மேயரை தேர்வு செய்வது தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.இந்நிலையில் தற்போது திருநெல்வேலி …
Read moreபிரபல நடிகர் பிரசாந்த் 'ஹெல்மெட்' அணியாமல் மோட்டார் சைக்கிளை ஓட்டியபடி பேட்டியளித்ததால் போலீசாரின் அபராத நடவடிக்கையில் சிக்கி இருந்தார். இந்நிலையில் பிரபல யூடியூபர் இர்பான் 'ஹெல்மெட்' அணியாமலும், முறையான 'நம…
Read more8 அணிகள் பங்கேற்றிருந்த 8-வது டி.என்.பி.எல். தொடரின் இறுதிப்போட்டி இன்று நடைபெற உள்ளது. இதில் முதலாவது தகுதி சுற்றில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறிய நடப்பு சாம்பியன் லைகா கோவை கிங்ஸ் அணியும், நேற்று முன் தினம் நடைபெற்…
Read moreஆடி அமாவாசையை முன்னிட்டு கட்டுமாவடி, மணமேல்குடி கடற்கரையில் பக்தர்கள் கடலில் புனித நீராடி, முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர். கட்டுமாவடி ஆடி அமாவாசை, தை அமாவாசை நாளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபடுவது வழக்க…
Read moreகேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில், கடந்த 29-ம் தேதி வயநாட்டில் அடுத்தடுத்து 3 நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இந்த நிலச்சரிவால் சூரல்மலை, முண்டக்கை, வைத்திரி, வெள்ளேரிமலை போன்ற கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.…
Read moreஅமாவாசை தினங்களில் ஆடி அமாவாசை, தை அமாவாசை மற்றும் புரட்டாசி மாதம் வரும் மகாளய அமாவாசை ஆகியவை 3 அமாவாசைகளை முக்கிய அமாவாசை தினங்களாக கடைபிடிக்கப்படுகிறது. அந்த வகையில், ஆடி அமாவாசை தினமான இன்று (ஆக. 4) முன்னோர்களுக்கு தர்ப்பணம்…
Read moreமதுரையைச் சேர்ந்த லதா தாக்கல் செய்த மனுவில், “எனது மகன் பிரேம்நாத் (17), கடந்த 2016-ம் ஆண்டு ஓட்டிச் சென்ற இரு சக்கர வாகனத்தில் இருவர் உடன் அமர்ந்து சென்றனர். சமயநல்லூர் - விளாங்குடி சாலையில் சென்ற போது, தலைமை காவலர் வீரபத்திரன…
Read moreநெல்லை மாநகராட்சி மேயராக இருந்த பி.எம்.சரவணனுக்கும், கவுன்சிலர்களுக்கும் இடையே கடும் மோதல் போக்கு ஏற்பட்டது. இதனால் அவர் தனது பதவியை ராஜிநாமா செய்ய முடிவெடுத்து பதவி விலகல் கடிதம் ஜூலை 8-ம் தேதியன்று மாநகராட்சி ஆணையாளர் தாக்ரே …
Read moreசென்னையை பொறுத்தவரை கடந்த 2018ம் ஆண்டு வரை தாழ்தள சொகுசு பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன. மாற்றுத்திறனாளிகள் எளிதில் ஏறும் வகையில் இந்த பேருந்துகள் இருந்தன. ஆனால், 2018க்கு பிறகு தாழ்தள சொகுசு பேருந்துகள் மாநகர போக்குவரத்து கழகம…
Read moreகேரள மாநிலம் வயநாட்டில் கடந்த ஜூலை 30ஆம் தேதி நிலசரிவு ஏற்பட்ட நிலையில் இதில் சுமார் 500 வீடுகள் மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிக்கி உள்ளதாக முதல் கட்ட தகவல் வெளியானது. நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் பேரிடர் மீட்பு குழுவின…
Read moreராகுல் காந்தி தைத்த செருப்பு லட்சக்கணக்கில் விலை போவதாக செருப்பு தைக்கும் தொழிலாளி மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் சுல்தான்பூருக்கு கடந்த 26 ஆம் தேதி ராகுல் காந்தி சென்றிருந்தார். அப்போது ராம்சேட் என்ற செருப்…
Read moreதிருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த நீப்பத்துறை சென்னம்மாள் கோவிலில் ஆடிப்பெருக்கு திருவிழாவை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் திரளாக வந்து சாமி தரிசனம் செய்தனர் இதில் தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா வெளிமாநிலையில் இருந்தும் பக்த…
Read moreசெங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள்கோவி லில் தனியார் திருமண மண்டபத்தில் மக்களுடன் முதல்வர் திட்டம் முகாமில் வரலட்சுமிமதுசூதனன் எம் எல் ஏ பங்கேற்றனர். தமிழக அரசின் உத்தரவின்படி மக்களுடன் முதல்வர் திட்டம் முகாம் சிங்கப்பெரும…
Read moreமேஷம் ராசிபலன் அளவிற்கு மிஞ்சிய தேவையற்ற செலவுகள் அல்லது ஆடம்பரத்தால் மட்டுமே மக்களை ஈர்க்க முடியாது. இவை அதிக காலம் நீடிக்காது. மாறாக, அவைகளின் தேவைகளுக்க்காக நீங்கள் முனைந்திருக்கும் வரை மட்டுமே இது நீடிக்கும். உங்களது செலவில…
Read more
Social Plugin