பாகிஸ்தான் நாட்டின் பலூசிஸ்தான் மாகாணத்தில் அரசுக்கு எதிரான கிளர்ச்சிக்குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த குழுக்கள் பாகிஸ்தான் அரசுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. இதனிடையே, பாகிஸ்தானின் 77வது சுதந்திரதினம் இன்ற…
Read moreவிருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி இருவர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மாயதேவன்பட்டி கிராமத்தில் இயங்கி வரும் தனியார்…
Read moreதிருச்சி மாவட்ட எஸ்பி வருண்குமார். இவரைப் பற்றி சமூக வலைதளங்களில் அவதூறாக கருத்து பதிவிட்டதாக கூறி நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், சாட்டை துரைமுருகன், இடும்பாவனம் கார்த்திக் உட்பட 22 பேர் மீது தற்போது காவல்துறையி…
Read moreஇன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம் தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகின்றன. இது தொடர்பாக அரசு என்னதான் எச்சரித்து வந்தாலும் மோசடிக்காரர்கள் தினம் தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மோசடியில…
Read moreநாடு முழுவதும் ஆகஸ்ட் 15ஆம் தேதி 78வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட இருக்கிறது. அப்போது நாடும் முழுவதும் உள்ள பள்ளிகளில் தேசியக்கொடி ஏற்றி சுதந்திர தின விழா கொண்டாடப்படுவது வழக்கம். இந்நிலையில் சுந்தரர் தின விழாவில் பின்பற்ற வ…
Read moreஇந்திய கிரிக்கெட் அணி வரும் நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் கோப்பைக்கான (2024/25) டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது. இந்திய அணி 2018/19 மற்றும் 2020/21 பார்டர் கவாஸ்கர் கோப்பைக்கான டெஸ்ட் தொடரை …
Read moreகடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அடுத்த மதியனூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் ரோணிகா(56), தமிழ்செல்வி (44). உறவினர்களான இருவரும் மும்பையில் துக்க நிகழ்ச்சி ஒன்றுக்கு சென்று விட்டு, அரக்கோணம் வழியாக நாகர்கோவில் செல்லும் ரயிலில் பயணம் ச…
Read moreஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தாதா நாகேந்திரன் மகன் அஸ்வத்தாமனிடம் துருவித்துருவி விசாரணை நடத்தி வருகின்றனர். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பிரபல தாதா வியாசர்பாடி நாகேந்திரன், அவரது மகன் அசுவத்தாமன் உள்பட 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர…
Read moreதமிழக பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் திருப்பத்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்ததால் சாலைக…
Read moreசிவகங்கை அருகே உள்ள சுந்தரப்பட்டியில் உள்ள கண்மாய் கரையில் அமைந்துள்ளது நச்சியம்மன் கோயில். இந்த கோயிலின் ஆடி திருவிழா நேற்று நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்த வருகை தந்த நிலையில்,கோயிலை நோக்கி கண்மாய்…
Read moreவண்டலூர் அடுத்த மண்ணிவாக்கம் முதல் நிலை ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்டம் முகாம் சமுதாய நலக் கூடத்தில் நடைபெற்றது. இதில் செங்கல்பட்டு தொகுதி எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன் பங்கேற்றனர். செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதி காட்டுப்பள்ளியில் அமைந்துள்ள அதானி துறைமுகத்தை சுமார் 2300 ஏக்கரில் விரிவாக்கம் பணிகளால் பழவேற்காடு மீனவ மக்களின் வாழ்வாதாரம் அடியோடு இழக்க நேரிடும்,அவ்வப்போது கடல் அரிப்பு ஏற்படுவதினால் அதனை …
Read moreஉள் ஒதுக்கீடு தொடர்பான சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை கண்டித்து, சென்னையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் திருமாவளவன் பேசியதாவது:- சுப்ரீம் கோர்ட்…
Read moreமேஷம் ராசிபலன் இன்றறைய பொழுது தெய்வீக பிரசன்னத்தோடு நேர்மறையானதாக இருக்கும். உங்கள் அன்பின் மீதான ஆர்வம் சில காலமாகக் குறிப்புகளைக் கைவிடுகிறது. உங்கள் உறவு அடுத்த நிலைக்குச் செல்ல தயாராக இருப்பதாக நீங்கள் உணர்ந்தால், இப்போது இ…
Read moreகும்மிடிப்பூண்டியில் செயல்படும் பூடோ சேம்பியன்ஸ் மார்ஷியல் ஆர்ட்ஸ் அமைப்பின் சார்பில் கும்மிடிப்பூண்டியில் சுதந்திர தின கோப்பைக்கான சர்வதேச கராத்தே போட்டி நடைபெற்றது. இந்த போட்டிகளுக்கு திமுக பொதுக்குழு உறுப்பினரும் பூடோ சாம்பியன…
Read more
Social Plugin