மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே திருவாவடுதுறைஐனுல் உலூம் மக்தப் மதரஸா இன்று ஆகஸ்ட் 15ஆம் தேதி 78 வது இந்திய சுதந்திர கொடியேற்று விழா நடந்தது. நாட்டான்மை முஹம்மது பாருக் அவர்கள் தேசிய கொடியை ஏற்றி வைத்து மதரஸாவில் பயின்று …
Read moreநாட்டின் 78-வது சுதந்திர தின விழா இன்று(வியாழக்கிழமை) கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதனால் நாடு முழுவதும் இன்று அரசு விடுமுறை. நாளை (வெள்ளிக்கிழமை) ஒரு நாள் மட்டும் விடுமுறை எடுத்தால், அடுத்து சனி, ஞாயிறு விடுமுறைகள் வந்துவிடுக…
Read moreபவானி ஆற்று நீரை ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்டங்களில் உள்ள வறட்சி பகுதிகளுக்கு கொண்டு செல்லும் வகையில், அத்திக்கடவு - அவிநாசிநீரேற்றும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என, அப்பகுதி மக்கள், 60 ஆண்டுகளாக போராடி வருகின்றனர். அ.தி.…
Read moreதி.மு.க., நிர்வாகியாக இருந்த ஜாபர் சாதிக், 36, என்பவர், வெளிநாடுகளுக்கு போதை பொருள் கடத்தலில் ஈடுபட்டு, 2,000 கோடி ரூபாய்க்கு மேல் சம்பாதித்துள்ளார். அவர் சட்ட விரோத பண பரிமாற்றத்திலும் ஈடுபட்டதற்கு, அவரது மனைவி அமீனா பானு, 32,…
Read moreநாடு முழுவதும் 78-வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் இளைஞர்கள், பழங்குடியின சமூகத்தினர், விவசாயிகள், சிறப்பு அழைப்பாளர்கள் என 6,000-க்க…
Read moreதமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் குடும்பத் தலைவிகளுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்ட நிலையில் ஒவ்வொரு மாதமும் 15ஆம…
Read moreஇந்து சமய அறநிலையத்துறை சார்பாக ஒவ்வொரு வருடமும் சுதந்திர தினத்தை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு வழிபாடு மற்றும் சமத்துவ விருதுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. அதன்படி இன்று சுதந்திர தின விழாவை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள மு…
Read moreதேசிய மகளிர், குழந்தைகள் நல ஆணைய உறுப்பினர் பதவியை குஷ்பு திடீரென ராஜினாமா செய்துள்ளார். குஷ்புவின் ராஜினாமாவை மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் ஏறுக்கொண்டதாக அறிவித்துள்ளது. 2023 பிப்ரவரி 27-ம் தேதி தேசிய …
Read moreதமிழகத்தில் பல்வேறு இடங்களில் சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில், தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி…
Read moreமேஷம் ராசிபலன் நீங்கள் எல்லா சூழ்நிலைகளிலும் சமிக்ஞைகளை விட்டுவிடுகிறீர்கள். ஆனால், இன்று நீங்கள் பெறும் பலவிதமான சமிக்ஞைகளால் மிகவும் குழம்பிப் போயுள்ளீர்கள். ஒருதலையான காதல் மிகவும் காயப்படுத்துகிறது. சில தவறான புரிதல்களை மாற…
Read moreபுதுக்கோட்டை மாவட்டம்,நாகுடி, கொடிக்குளம், அறந்தாங்கி, ஆவுடையார்கோவில், அமரடக்கி, வல்லவாரி, அறந்தாங்கி, அழியாநிலை ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் இங்கிருந்து மின்விநியோகம் பெறக்கூடிய பகு…
Read moreமயிலாடுதுறை ரயில் நிலையத்தில் அனைத்து மாவட்டங்களிலும் அமைத்துள்ளது போல 100 அடி உயர கொடிக்கம்பத்தில் தேசியக் கொடியினை பறக்க விட வேண்டும் என்று நாட்டின் 75 வது சுதந்திர தினம் நடைபெற்ற 2022 ஆம் ஆண்டு முதல் சமூக ஆர்வலர் அ. அப்பர்சு…
Read moreதிருவள்ளூர் கிழக்கு மாவட்டம் மாணவர் அணி துணை செயலாளர் டி.ஜெ ஜி தமிழரசன் அவருடைய பிறந்தநாள் இன்று பெருவாயில் அலுவலகத்தில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது பிறந்த நாளில் அவரை நேரில் சென்று திமுக மாணவர் அணி மற்றும் கழக நிர்வாகிகள் மாலை அ…
Read moreதமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- புலன் விசாரணைப் பணியில் மிகச்சிறப்பாகப் பணியாற்றியதை அங்கீகரிக்கும் வகையிலும், பணியில் ஈடுபாடு மற்றும் அர்ப்பணிப்புடன் பணிபுரிந்ததை பாராட்டும் வகையிலும் கீழ்கண்ட 10…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஒன்றியம்.கும்மிடிப்பூண்டி அருகே கொள்ளானூர் பகுதியில் 25 லட்சம் மதிப்பீட்டில் மரகத பூஞ்சோலை பூங்காவை காணொலி வாயிலாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்த நிலையில், கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறு…
Read more
Social Plugin