தமிழ் சினிமாவில் நகைச்சுவைக்குப் பெயர் போனவர் நடிகர் கிங்காங். சங்கர் என்ற இயற்பெயர் கொண்ட இவர், நடிகர் ரஜினிகாந்தின் 'அதிசயபிறவி' படம் மூலம் நகைச்சுவை நடிகராக அறிமுகமானார். தொடர்ந்து தமிழ்சினிமாவில் நடித்து வருகிறது. …
Read moreபாஜக, தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான முக்கிய தலைவர்களை முன்னிலைப்படுத்தி, ஒரு திட்டத்தை உருவாக்கியுள்ளது. அதன்படி, அடுத்த தேர்தலில் தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்துவது குறித்து பேச்சுகள்…
Read moreபவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் தகவல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக…
Read moreவிநாயகர் சதுர்த்தி பண்டிகை செப்., 7ம் தேதி கொண்டாடப்படும் நிலையில், தமிழகம் முழுதும் சிலைகள் வைப்பதற்கான கட்டுப்பாடுகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, டி.ஜி.பி., சங்கர் ஜிவால் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் கூறியிர…
Read moreமதுரை, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இன்று (ஆக., 18) கனமழையும், திருநெல்வேலி உள்ளிட்ட 3 மாவட்டங்களில் மிக கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன் இயக்குனர் செந்தாமரை கண்ணன் அற…
Read moreகருணாநிதியின் நூற்றாண்டு நினைவு 100 ரூபாய் நாணயம் வெளியீட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று மாலை 6:50க்கு நடைபெற இருக்கிறது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த விழாவில் மத்திய பாதுகாப்புத்துறை மந்திர…
Read moreமயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு நிரந்தரமாக அறுவை சிகிச்சை டாக்டர்கள் நியமனம், பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள எம் ஆர் ஐ ஸ்கேன் கடந்த ஓராண்டாக முறையான சேவை இல்லாமல் ரிப்போர்ட் கொடுப்பதற்கு டாக்டர் இன்றி இருப்பதால் ம…
Read moreமேஷம் ராசிபலன் அச்சச்சோ, அந்த காதல் உணர்வுகள் உங்களைச் சித்திரவதை செய்யும்! உங்களுக்கு உண்டான பிரச்சினைகளிலிருந்து ஒரு நபர் உங்களைக் காப்பாற்றுவார் என்றும் தெரிந்தால், உங்கள் மனம் அதற்கேற்ப வேகமாக இயங்க தொடங்கும். உங்களைப் போலவ…
Read moreபிரபல பின்னணிப் பாடகி பி.சுசீலா உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள், அவருடைய உடல்நிலை சீராக உள்ளதாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்…
Read moreவாணியம்பாடி பகுதியில் ஆட்டோ ஓட்டுனர் சுபாஷ் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு தனது மனைவியின் தாலியை அடகு வைத்து பிரிட்ஜ் வாங்கியுள்ளார். அவர் அந்த பிரிட்ஜை வாங்கி ஒரு வருடமே ஆன நி…
Read moreஆந்திராவில் பாராளுமன்ற தேர்தல் நடந்த போது சட்டமன்ற தேர்தலும் நடந்தது. அந்த தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. பின்னர் சந்திரபாபு நாயுடு முதல் மந்திரி ஆக பதவியேற்றார். இந்த தேர்தலில் ஜெகன்மோகன் ர…
Read moreஉத்தரபிரதேசம்: கோண்டா மாவட்டத்தில் உள்ள ஒரு தூய்மை பணியாளர், தனது சொத்துக்களால் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார். இந்த நபர் சொகுசு வீடு, விலையுயர்ந்த கார்கள் உள்ளிட்ட பல சொத்துக்களை வைத்துள்ளார். இந்த நபர் நகர கோட்டவாலியில் த…
Read moreதஞ்சாவூரில் கூட்டு பாலியல் பலாத்கார சம்பவத்தினால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு சிகிச்சை அளிக்க மறுத்தது குறித்து விளக்கம் அளிக்கும்படி பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. தஞ்சாவூரில் 23 வயது இளம்ப…
Read moreகுண்டர் சட்டத்தை சர்வசாதாரணமாக பயன்படுத்துவதை அனுமதிக்க முடியாது'' என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்து உள்ளது. நில மோசடி வழக்கில் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதை எதிர்த்து, செல்வராஜ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்த…
Read moreசென்னை அடுத்த பல்லாவரத்தில் அருள்மிகு ஸ்ரீ தேவி முள்காடு கருமாரி அம்மன் கோவிலில் 42ஆம் ஆண்டு ஆடி திருவிழாவை முன்னிட்டு இன்று 108 பால்குடம் பல்லாவரம் பேருந்து நிலைய அருகில் உள்ள பெருமாள் கோவில் இருந்து ஜிஎஸ்டி சாலை வழியாக பான்ஸ் …
Read more
Social Plugin