புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் கராத்தே பிரதர்ஸ் சமூக நல அறக்கட்டளையின் வெள்ளி விழாவை முன்னிட்டு விளையாட்டுப்போட்டிகள் அறந்தாங்கி மாதிரி மேனிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இதில் தலைவர் சுப்பிரமணியன் தலைமை தாங்…
Read moreஇந்தியாவின் முதல் Reusable ராக்கெட் இன்று வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டுள்ளது. இந்த ராக்கெட்டை தமிழ்நாட்டை சேர்ந்த ஸ்டார்ப் நிறுவனமான ஸ்பேஸ் சோன் இந்தியா 4 குழுமத்துடன் இணைந்து மறு பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் மிஷன் ரூமி 2024 தி…
Read moreஇந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி. இவர் ரசிகர்களால் அன்போடு கிங் கோலி என்று அழைக்கப்படுகிறார். இவர் ஐபிஎல் அணியில் ஆர்சிபி அணிக்காக விளையாடி வருகிறார். இவருக்கு இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் ஏராளமான ரசிக…
Read moreசென்னை அடுத்த தாம்பரம் கிருஷ்ணா நகர் பகுதியில் காங்கிரஸ் கட்சியின் மறைந்த முன்னாள் தலைவரும், பிரதமருமான ராஜிவ் காந்தி அவர்களின் 80வது பிறந்தநாள் விழா நான்குநெரி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரன் தலைமையில் நடைபெற்றது.…
Read moreதிருப்பதி ஏழுமலையான் கோவில் தேவஸ்தானத்தின் நிர்வாகிகள் தற்போது அறிவிப்பு ஒன்றை அறிக்கையாக வெளியிட்டுள்ளனர். அக்டோபர் 3ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை வருடாந்திர பிரம்மோற்சவம் நடைபெற இருப்பதை முன்னிட்டு முன்னெச்சரிக்கை பணிகளில் ஈ…
Read moreகோவை மாவட்டம் மதுக்கரை அரசு மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக சந்தோஷ் (29) என்பவர் பணியாற்றி வந்தார். இவருக்கும் அவரது காதலிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் மன உளைச்சலுக்கு ஆளானார். இந்நிலையில் சம்பவ நாளன்று …
Read moreகாங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான அவர் இந்திராவை சிறையில் இருந்து விடுவிக்கக் கோரி விமானத்தை கடத்தியதில் நாடு முழுவதும் அறியப்பட்டார். நீண்ட நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்த அவர், காலமானார். அவருக்கு வயது 71.லக்னோவில் வை…
Read moreதமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு பள்ளி மாணவ - மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டு வருகிறது. இதில் தாம்பரம் மாநகராட்சி, 5வது மண்டலத்துக்குட்பட்ட, 63வது வார்டில் உள்ள சிஎஸ்ஐ கார்லி அரசு உதவி பெற…
Read moreகாவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள அணைகளில் இருந்து உபரிநீர் திறக்கப்பட்டது. இதனால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி கடந்த மாதம் 16-ந்…
Read moreகடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சென்னையில், ஸ்ட்ரீட் சர்க்யூட் பந்தயங்களான பார்முலா-4 பந்தயம், சென்னை தீவுத் திடல் மைதானத்தை சுற்றியுள்ள 3.5 கி.மீ சுற்றளவு கொண்ட சாலையில் இரவு போட்டியாக நடத்த திட்டமிடப்பட்டது. இந்த போட்டியை நடத்த தம…
Read moreமேஷம் ராசிபலன் உங்கள் வீட்டில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டிய விஷயங்கள் இருக்கின்றன. இந்த விஷயங்களே, உங்களை விட வேறு யாரும் சரியாகச் செய்து விட முடியாது, அதனால் அவற்றைப் புறக்கணிக்காதீர்கள். இந்த வேலையை மற்றவர்களை நம்பி ஒப்படைக்…
Read moreசிவப்பு, மஞ்சள் மற்றும் சிவப்பு நிறங்களில் பிளிரி எழும் இரண்டு போர் யானைகளுக்கு நடுவில் வாகை மலருடன் கூடிய தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை அக்கட்சியின் தலைவர் விஜய் அறிமுகப்படுத்தியுள்ளார். கொடிக்கான விளக்கத்தை முதல் மாநில மாநா…
Read moreபுதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரசினர் பாலிடெக்னிக் கல்லூரிக்கு மகாராஷ்டிரா, மேற்கு வங்கத்தில் பிறந்த ராணுவ வீரர்கள் வருகை புரிந்து அறந்தாங்கி பகுதியில் உள்ள கிராமப்புற மாணவர்கள், இளைஞர்கள், பொறியியல், பாலிடெக்னிக் பட்டதாரி இள…
Read moreசெங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட திருப்போரூர் ஒன்றியம் புதுப்பாக்கம் ஊராட்சியில் புதிய சிமெண்ட் சாலையை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தனர் திருப்போரூர் ஒன்றிய பெருந்தலைவர் திருப்போரூர் முன்னாள் …
Read moreகும்மிடிப்பூண்டியில் 213 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்பட்ட நூலகத்தின் திறப்பு விழா கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டிஜே கோவிந்தராஜன் தலைமையில் நடைபெற்றது. இந்த நூலக திறப்பு விழாவிற்கு கும்மிடிப்பூண்டி பேரூராட்சி தலைவர் சகிலா அறிவழகன், …
Read more
Social Plugin