திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக மகளிர் அணி மற்றும் மகளிர் தொண்டரணி கூட்டம் கவரப்பேட்டையில் உள்ள மாவட்ட திமுக அலுவலகத்தில் நடைபெற்றது.இந்த கலந்தாய்வு கூட்டத்திற்கு கும்மிடிப்பூண்டி எம்எல்ஏவும் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக செ…
Read moreதேனி மாவட்டம் கம்பம் போக்குவரத்து காவல்துறை மற்றும் அன்பு அறம் செய் தொண்டு நிறுவனம் சார்பில் இருசக்கர வாகன தலை கவசம் பற்றிய விழிப்புணர்வு தேனி மாவட்டம் கம்பம் அரசு மருத்துவமனை முன்பு நடைபெற்றது. இந்த விழிப்புணர் நிகழ்ச்சியில் தலை…
Read moreஉலகம் முழுவதும் பல கோடிக்கணக்கான பயனர்கள் டெலிகிராம் தளத்தை பயன்படுகிறார்கள். இது ஒரு தகவல் பரிமாற்ற செயலியாகும். இந்த நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி பாவெல் துரோவ். இவர் telegram தளத்தில் சட்டவிரோத செயல்களை …
Read moreதேனி மாவட்டம்,கம்பம் யாதவர் சமுதாயம் சார்பில் கடந்த 2 நாட்கள் கிருஷ்ண ஜெயந்தி விழா நடைபெற்றது . நேற்று முன்தினம் வேணுகோபால கிருஷ்ணன் மற்றும் யது குல வல்லி தாயாருக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் மலர் அலங்காரம் செய்யப்பட்டன. 2ம் நாளா…
Read moreவேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா பேராலயம் உள்ளது. இங்கு ஏசுவின் தாயாக கருதப்படும் மாதா கையில் குழந்தை ஏசுவுடன் காட்சி தருகிறார். பக்தர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றும் தளமாக இந்த பேராலயம் விளங்குகிறது. புனித ஆரோக்கிய மாதாவின்…
Read moreதமிழக சட்டப்பேரவையில் கருணாநிதிக்கு அடுத்தபடியாக அரை நூற்றாண்டு கால அனுபவம் கண்ட துரைமுருகன், கடந்த சட்டமன்றத் தேர்தலில் காட்பாடி தொகுதியில் போட்டியிட்டு மிகக்குறைவான வாக்குகள் வித்தியாசத்திலேயே வெற்றிபெற்றார். அப்போதிலிருந்து …
Read moreபிரதமர் மோடி அடுத்த மாதம் அரசு முறை பயணமாக அமெரிக்கா செல்கிறார். அங்கு, ஐ.ஏ.சி.யு., எனப்படும் இந்தோ - அமெரிக்கன் கம்யூனிட்டி அமைப்பு நியூயார்க்கில் செப்., 22ல் ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சியில், இந்திய வம்சாவளியினரிடையே பேசுகிறார…
Read moreமலையாள சினிமாவில் ஹேமா கமிட்டி அறிக்கை வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் அடுத்தடுத்து நடிகர்கள் மீது பாலியல் புகார்கள் எழுந்து வருகிறது. குறிப்பாக நடிகர் சித்திக், இயக்குனர் ரஞ்சித் ஆகியோர் மீது வழக்கு பதிவு …
Read moreசோ தர்மன் எழுதிய சிறுகதை அடிப்படையிலேயே மாரி செல்வராஜ் ‘வாழை’ படத்தை உருவாக்கியுள்ளார் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் சோ தர்மன், தனது சிறுகதையை அனுமதி இல்லாமல் படமாக்கியதாக மாரி செல்வராஜை …
Read moreதமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய். இவர் சமீபத்தில் கட்சி கொடியை ஆரம்பித்து வைத்த நிலையில் அதில் யானை சின்னம் இருப்பது தொடர்பாக சர்ச்சைகள் எழுந்துள்ளது. குறிப்பாக தேசிய கட்சியான பகுஜன் சமாஜ் கட்சி யானை எங்கள் சின்னம் என்பதால…
Read moreமேஷம் ராசிபலன் இன்றைய சூழலில், ‘உடலின் நச்சுக்களை சுத்திகரித்தல்’ என்பது நீங்கள் தீவிரமாக கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்று ஆகும். சில காலமாக, உங்களது உடல் நலனைப் புறக்கணித்து வருகிறீர்கள். உங்களது உடல்நலம் சார்ந்த விஷயங்கள் முன்னு…
Read moreதிருவள்ளுர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தில்,வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் மூலம் ,தமிழ்நாடு நீர்ப்பாசன வேளாண்மை நவீன மயமாக்கல் திட்டம் நிலை 3 -ன் கீழ், உலக வங்கி நிதி உதவியுடன் செயல்படுத்தப்படும் கும்மிடி…
Read moreதிமுக கட்சியின் அரக்கோணம் தொகுதி எம்பி ஜெகத்ரட்சகன். இவர் மீது தற்போது அந்நிய செலவாண்மை மேலாண்மை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. அதாவது இந்திய ரிசர்வ் வங்கியின் ஒப்புதலை பெறாமல் சிங்கப்பூரில் உள்ள நிறுவனங்…
Read moreமேற்குவங்கம் மாநிலம், கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் கடந்த 9ஆம் தேதி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் மருத்துவர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி 12 மணி நேர பந்திற்…
Read moreஈரோடு மாவட்டம் , அந்தியூர் சட்டமன்ற தொகுதி , அந்தியூர் ஒன்றியம் , வேம்பத்தி ஊராட்சி நாச்சிமுத்துபுரம் சக்தி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழாவில் அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் அந…
Read more
Social Plugin