தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாட்டில் அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு (பெருநகர சென்னை மாநகராட்சி உட் அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகள்) சொந்தமான சாலைகள், கட்டிடங்…
Read moreதேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் சுங்கச்சாவடிகள் உள்ளன. தமிழ்நாட்டில் மொத்தம் 67 சுங்கச்சாவடிகள் உள்ளன. இந்த சுங்கச் சாவடிகளில் ஆண்டுதோறும் ஏப்ரல் மற்றும் செப்டம்பர் மாதங்கள் என இருமுறை கட்டணம் மாற்றி அமைக்கப்படுகிறத…
Read moreமேஷம் ராசிபலன் இன்று, நீங்கள் நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருப்பீர்கள். இது உங்களுக்கு புதிய சிந்தனைகளையும், நுண்ணறிவு திறத்தினையும் தரும். அவற்றை இழக்காதீர்கள்! உங்களது திறமைகளை பட்டைதீட்டக்கூடிய கற்றல் வாய்ப்பு…
Read moreஊரப்பாக்கம் கிரேட்டர் சிட்டி லயன் சங்கம் மற்றும் ஊரப்பாக்கம் அனைத்து வியாபாரிகள் நலசங்கம் மற்றும் சங்கரா நேத்ராலய கண் மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச கண் புரை பரிசோதனை முகாம் நடைபெற்றது. இன்று ஊரப்பாக்கம் ஊராட்சியில் உள்ள ராஜீ…
Read moreசென்னை மயிலாப்பூரில் ‘தி மயிலாப்பூர் இந்து பெர்மனென்ட் ஃபண்ட்’ என்ற பெயரில் நிதி நிறுவனம் நடத்தி, 144 முதலீட்டாளர்களிடம் ரூ. 24.50 கோடி மோசடி செய்ததாக அந்நிறுவன இயக்குநரான தேவநாதன் யாதவ் மற்றும் குணசீலன், மகிமைநாதன் ஆகியோரை சென…
Read moreவிநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில், விநாயகர் சிலைகள் வடக்கு காவல் நிலையம் அருகே அமைக்கப்பட்டுள்ள பந்தலுக்கு மேள, தாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன.ஒரே ரதத்தின் முன்பக்கம் குரோதி கண…
Read moreநீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே கரியசோலை என்ற இடத்தில் நிறுத்தியிருந்த அரசு பஸ்சை மர்மநபர்கள் திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.நீலகிரி மாவட்டம் கூடலூரில் இருந்து நேற்று இரவு கரியசோலை என்ற இடத்திற்கு, அரசு பஸ் சென…
Read moreதென்னிந்திய சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்தவர் குஷ்பூ. இவர் படங்களில் தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். அதன் பிறகு பாஜக கட்சியின் உறுப்பினராகவும் இருக்கிறார். இந்நிலையில் நடிகை குஷ்பூ…
Read moreதமிழகத்தில் 3 மாவட்டங்களுக்கு மட்டும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதாவது ராமநாதபுரம் மாவட்டத்தில் செப்டம்பர் 9ஆம் தேதி முதல் 2 மாதங்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் வெளி மாநில வாகனங்கள்…
Read moreபொன்னேரி அருகே காணியம்பாக்கம் சேர்ந்த 12ஆம் வகுப்பு அரசுப்பள்ளி மாணவி தர்ஷினி தேசிய அளவிலான சிலம்ப போட்டியில் வெற்றி பெற்று கேரளாவில் நடைபெற உள்ள சர்வதேச சிலம்ப போட்டிகளில் பங்கேற்க தேர்வு. சர்வதேச போட்டியில் பங்கேற்கும் வகையில் …
Read moreபகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங்கை கடந்த மாதம் 5ம் தேதி மர்மநபர்கள் வெட்டிக் கொலை செய்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், காவல்துறையினர் குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றன…
Read moreஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் பழனியம்மாள் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழாவில் முன்னாள் அமைச்சரும், கோபிசெட்டிபாளையம் சட்ட மன்ற உறுப்பினர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு 1…
Read moreபிரேசில் நாடு எக்ஸ் தளத்திற்கு அந்நாட்டு உச்ச நீதிமன்றம் 24 மணி நேரம் கெடு விதித்தது. பிரேசில் நாட்டிற்கான எக்ஸ் தளத்தின் சட்ட விவகார பிரதிநிதியை 24 மணி நேரத்திற்குள் நியமிக்காவிட்டால், எக்ஸ் தளம் அந்நாட்டில் முடக்கப்படும் என எ…
Read moreமத்திய அரசு தமிழ்நாட்டுக்கு இந்த நிதியும் ஒதுக்குவதில்லை என்ற குற்றச்சாட்டுக்கு கோவை விமான நிலையத்தில் பாஜக மூத்த தலைவர் ஹெச் ராஜா பதில் அளித்துள்ளார் அதில், நான் என்ன சொல்றேன் நொண்டி குதிரைக்கு சறுக்கு நல்லது சாக்கு. அந்த மாதி…
Read moreசெங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூரில் உள்ள எஸ் ஆர் எம் பொறியியல் கல்லூரியில் போதை பொருட்களின் புழக்கம் அதிகரித்துள்ளதாக வந்த புகாரை அடுத்து காலையிலேயே குவிந்த போலீஸார், ஆண்கள், பெண்கள் ஹாஸ்டலை கன்ட்ரோலுக்கு கொண்டு வந்ததால் …
Read more
Social Plugin