மேஷம் ராசிபலன் விரக்தியாக இருப்பது உங்களுக்கு எந்த விதத்திலும் உதவப் போவதில்லை. நீங்கள் இன்னும் நிறையத் தடைகளை எதிர் கொள்ள வேண்டியிருக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இந்த தடைகள் உங்களை விட பெரியவை அல்ல என்பதை நீங்கள் புரிந்த…
Read moreசேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே தளவாய்பட்டி பகுதியில் சாலையோரம் நின்றிருந்த லாரி மீது ஆயில் டேங்கர் லாரி மோதிய விபத்தில் எண்ணெய் கசிந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சென்னையில் இருந்து சேலம் நோக்கி ஆயில் பாக்கெட்டுகளை ஏற்றிச்சென்…
Read moreதிருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பிலும், கும்மிடிப்பூண்டி ஒன்றிய அதிமுக ஏற்பாட்டில் கும்மிடிப்பூண்டி அடுத்த ஈகுவார்பாளையம் ஊராட்சி குமரன் நாயக்கன்பேட்டை பகுதியில் அதிமுகவினருக்கு உறுப்பினர் அட்டை எனப்படும் உறுப்பினர்கள் உரிமை…
Read moreமேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் பயிற்சி பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், நாடு முழுவதும் மருத்துவர்கள் போராட்டம் நடத்தினார்கள். இந்த சம்பவத்தின் தாக்கம் இன்னும் அடங்காத நிலையில் மரு…
Read moreகாரைக்கால் அருகே சொகுசு கார் இருசக்கர் வாகனம் மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் நகராட்சி ஊழியர் உயிரிழந்தார்.சென்னையை சேர்ந்த சாய்ராம் தனது குடும்பத்தினருடன் வேளாங்கண்ணி சென்றுவிட்டு காரில் திரும்பிக் கொண்டிருந்தார்.…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி முதல் கும்மிடிப்பூண்டி வழியாக அப்பய்யாபளையம் வரை மீண்டும் பேருந்து சேவை இயக்கம். கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் பத்தாண்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த T42 A வழித்தடத்தில் மீண்டும் பேருந்து சேவையை திருவ…
Read moreதொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக ஆந்திரா மாநிலம் விஜயவாடா வெள்ளத்தில் மூழ்கியது. அங்கிருக்கும் வீடுகளில் வெள்ளம் சூழ்ந்ததால், கழுத்தளவு நீரில் மக்கள் நடந்து பாதுகாப்பான இடத்திற்கு செல்கின்றனர். திடீர் வெள்ளத்தால் பேருந்…
Read moreதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆவணி தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோயிலில் ஆவணி திருவிழா கடந்த மாதம் 24ம் தேதி கொடியேற்றத்துடன் த…
Read moreபுதுக்கோட்டை மாவட்டம்,அறந்தாங்கி அருகே பல ஆண்டுகளாக தூர்வாரப்படாத அல்லறை கண்மாய் வரத்து வாரியை ஊராட்சி மன்ற தலைவர் ஏற்பாட்டில் தன்னார்வலர்கள் உதவியோடு தூர் வாரும் பணியை தொடங்கிய ஆமாஞ்சி ஊராட்சி மன்ற தலைவருக்கு பொதுமக்கள் பாராட்ட…
Read moreமயிலாடுதுறை மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட பொதுக்குழு மாவட்ட தலைவர் AM.ஜூபையர் தலைமையில் சீர்காழியில் நடைபெற்றது.இதில் மனிதநேய மக்கள் கட்சி மாநில பொதுச்செயலாளர் ப.அப்துல்சமது MLA., சிறப்புரையாற்றினார். தமுமுக மாநில செயலாளர் I.முப…
Read moreநீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகையில் ஆட்டோ ஓட்டுநராக வேலை பார்க்கும் ஜவஹருல்லா (50) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு யாஸ்மின் (47) என்ற மனைவியும், இம்ரான் (27), முக்தார் (24) என்ற இரு மகன்களும் இருக்கிறார்கள். இதில் இம்ரான் கட…
Read moreதமிழகம் முழுவதும் நேற்று முதல் 25 சுங்க சாவடிகளில் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது. அதன்படி 5 ரூபாய் முதல் 150 ரூபாய் வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த சுங்கச்சாவடி கட்டண உயர்வுக்கு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் கடும…
Read moreநடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் மீது பாலியல் புகார் கூறி பரபரப்பு ஏற்படுத்தியவர் தெலுங்கு கவர்ச்சி நடிகை ஸ்ரீரெட்டி. பட வாய்ப்பு தருவதாக தன்னை தவறாக பயன்படுத்தியதாக குற்றம் சாட்டினார். உடைகளை களைந்து போராட்டமும் நடத்தினார். தற்ப…
Read moreதாம்பரம் அடுத்த மாடம்பாக்கத்தில் உள்ள டிரீலீவ்ஸ் குளோபல் பள்ளி சார்பில் தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு மினி மாரத்தான் போட்டி நடைப்பெற்றது. மாணவர்களிடையே விளையாட்டு மீது ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் நடைப்பெற்ற இந்த மாரத்தான…
Read moreதரிசன டிக்கெட்டுடன் வரும் பக்தர்களுக்கு தேவைக்கேற்ற எண்ணிக்கையில் லட்டுகள் வழங்கப்படும் என்று திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி சியாமளா ராவ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மேலும் அவர் கூறுகையில், "சாமி தரிசன டிக்கெட்டுடன் …
Read more
Social Plugin