டெல்லியில் பிரதமர் மோடியின் இல்லத்தில் பசு ஒன்று புதிதாக கன்று குட்டியை ஈன்றுள்ளது. இது தொடர்பான வீடியோவை பிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். பிரதமர் மோடி வீட்டுக்கு புதிதாக வந்த கன்று குட்டிக்கு ம…
Read moreதமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் அன்னபூர்ணா சீனிவாசன் மன்னிப்பு கேட்டதற்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். இது குறித்து அவர் கூறியதாவது, அதிகாரத்தில் இருப்பவர்கள் எதிர்க்…
Read moreநெல்லை மாநகர பகுதியில் செயல்பட்டுவரும் ஒரு கல்லூரியில் மாணவி ஒருவர் முதுகலை பட்டப்படிப்பு படித்து வருகிறார். அந்த கல்லூரியின் பேராசிரியர்கள் இரண்டு பேர் சம்பவத்தன்று இரவு, சம்பந்தப்பட்ட கல்லூரி மாணவியின் செல்போனுக்கு கால் செய்த…
Read moreவிடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில், கள்ளக்குறிச்சியில் அடுத்த மாதம் 2-ந்தேதி மது-போதை பொருட்கள் ஒழிப்பு மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டிற்கு அ.தி.மு.க. மற்றும் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகத்திற்கு கட்சியின் தலைவர் தி…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தில் அமைந்துள்ள அருள்மிகு பவானிஅம்மன் திருக்கோயில் சிறப்பு வாய்ந்தது. சுயம்புவாக எழுந்தருளிய அம்மனை வழிபட ஆடிமாதத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். ஆடி மாதம் முதல் வாரம் தொ…
Read moreதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி), அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை குரூப் 1, குரூப் 2, குரூப் 4 உள்பட பல்வேறு போட்டித்தேர்வுகள் வாயிலாக நிரப்பி வருகிறது. அந்த வகையில், இன்று தமிழகம் முழுவதும் குரூப்…
Read moreதிருப்பத்தூரில் இருந்து அபி நரசிம்மன் என்பவர் சென்னை நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது வெலக்கல்நத்தம் தேசிய நெடுஞ்சாலை வைத்து காரின் முன் பகுதியில் இருந்து புகை வெளியேறியது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அபி நரசிம்மன…
Read moreமேஷம் ராசிபலன் எப்போதுமே, உங்களது முடிவெடுக்கும் திறனை நீங்களே சந்தேகித்துள்ளீர்கள். சந்தேகப்படுவதை நிறுத்திவிட்டு, நீங்களே சொந்தமாக உங்களது முடிவுகளை எடுக்க முடியும் என்று நம்புங்கள். இன்று, வெறுமனே அமைதியாக இருப்பதும் மற்றும்…
Read moreசெங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் மாநகராட்சி கோட்டாட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் முகம் மற்றும் அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி தாம்பரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. மாற்றுத்திறனாளிகளு…
Read moreமயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா மேக்கிரிமங்கலம் கிராமத்தில் பிறந்தவர் மறைந்த திமுக மூத்த தலைவர் கோ.சி. மணி. திமுக அரசில் மூன்று முறை அமைச்சராக பதவி வகித்த கோ.சி.மணி கடந்த 2016 ஆம் ஆண்டு இயற்கை எய்தினார். அவரின் நினைவாக க…
Read moreகும்மிடிப்பூண்டியில் விநாயகர் சதுர்த்திக்காக 187விநாயகர் சிலைகள் அமைக்கப்பட்டு பொதுமக்கள் வழிபாடு நடத்தி வந்த நிலையில், கடந்த 2 நாட்களில் 55 சிலைகள் கடலில் கரைக்கப்பட்ட நிலையில், திங்களன்று ஒரே நாள் 99விநாயகர் சிலைகள் கடலில் கரைக…
Read moreதமிழகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இதற்கு காரணமான திமுக அரசைக் கண்டித்து வரும் 24-ஆம் தேதி சென்னையில் அதிமுக மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அதிமுக இண…
Read moreடெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால். அங்கு ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் சிபிஐ தன்னை கைது செய்ததை எதிர்த்தும் ஜாமீன் கோரியும் டெல…
Read moreமணலி துணை மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தினால் சென்னையில் ஏற்பட்ட மின் தடை போர்க்கால அடிப்படையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு 100 சதவீதம் சரி செய்யப்பட்டது. சென்னை மணலியில் உள்ள துணை மின் நிலையத்தில் நேற்று இரவு ஏற்பட்ட திடீர் த…
Read moreகோவையில் ஜிஎஸ்டி குறித்து அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் பிரபல ஹோட்டல் நிர்வாக இயக்குநர் சீனிவாசன் நகைச்சுவையாக புலம்பியது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தற்போது அவர் மன்னிப்பு கேட்டதாக வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. மத்திய நித…
Read more
Social Plugin