எம்.ஜி.ஆர். காலத்தில் இருந்தே செல்வாக்கு மிக்க தலைவராக திகழும் செங்கோட்டையனுக்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் இருந்து வந்த பனிப்போர் அத்திக்கடவு-அவினாசி திட்ட நிறைவு பாராட்டுவிழாவின்போது வெடித்தது. அந்நிகழ்வைப் புறக்கணித்த செங்கோ…
Read moreஅனைத்து மாவட்டங்களுக்கும் நேரடியாக சென்று பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி புதிய திட்டங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து வருகிறார். அதன்படி, நீலகிரி மாவட்டத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பல்வேறு நிகழ்ச்சிகள…
Read moreமேஷம் ராசிபலன் பல்வேறு விஷயங்களில் மக்கள் ஆலோசனை பெறுவார்கள். இது சில அற்புதமான நட்புகளை உருவாக்க உதவும். உங்கள் முன்னுரிமைகளை மறுசீரமைப்பதன் மூலம் இன்றைய நாளை உலகின் சிறந்த நாளாக மாற்ற உங்களால் முடியும். சில விஷயங்களை அதிகமாகச…
Read moreபிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, இலங்கையில் உள்ள தமிழ் சமூகத்தினரது தலைவர்களை சந்திப்பது எப்பொழுதும் மகிழ்ச்சிக்குரிய ஒரு விஷயமாகும். பெருமதிப்புக்குரிய தமிழ் தலைவர்க…
Read moreதூத்துக்குடியில் கடந்த 18.09.1999 தாளமுத்து நகர் காவல் நிலையத்தில் வின்சென்ட் என்பவர் மரணம் அடைந்த வழக்கு தொடர்பான வழக்கு விசாரணை தூத்துக்குடி மாவட்டம் கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த விசாரணையின் போது தற்போதைய டி…
Read moreமேற்கு தாம்பரத்தில் உள்ள ஸ்ரீசாய்ராம் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்லூரியின் 13வது மற்றும் 14வது பட்டமளிப்பு விழா இன்று சாய் கல்வி குழுமத்தில் தலைவர் சாய் பிரகாஷ் தலைமையில் நடைப்பெற்றது. பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் நிர்வாக …
Read moreதமிழ்நாடு எம்.ஆர். பி MRB செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தின் முதலாவது மாவட்ட மாநாடு இன்று 5-4-2025 நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது. சங்க மாவட்ட தலைவர் ராம்குமார் தலைமை தாங்கினார். அரசு ஊழ…
Read moreதமிழ்நாடு மின்சார வாரியம் தமிழ்நாடு மின் பராமரிப்பு கழகம் மின் நுகர்வோர்களின் குறைதீர்க்கும் முகாம் சென்னை வடக்கு பொன்னேரி கோட்டம் துணை மின் நிலைய அலுவலகத்தில் செயற்பொறியாளர் பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. இதில் மின் கட்டணம் மா…
Read moreகொல்லிமலையில் உள்ள நட்சத்திர விடுதியில், 03.04.2025 அன்று தமிழக ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. இதில் மாநிலச் செயலாளர் தாரை திருஞானம், அன்பழகன், மற்றும் YBM தாஜுதீன் உள்ளிட்ட முக்கி…
Read moreபிரதமர் மோடி நாளை (ஏப்.6) ராமேஸ்வரம் பாம்பன் ரயில்வே பாலம் திறப்பு விழாவில் பங்கேற்க உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. அவர் தமிழகம் வரும்போதெல்லாம் 'வெல்கம் மோடி' என்று பா.ஜ.,வின் ஊடகப் பிரிவு சார்ப…
Read moreதிருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரி அருகே உள்ள கொடூர் ஊராட்சி,வெள்ளோடை கிராமத்தில் இயங்கி வரும் ஊராட்சி ஒன்றிய அரசு தொடக்கப்பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது.பள்ளி தலைமை ஆசிரியை ஜான்சி ராணி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கொடூர் ஊராட்ச…
Read moreதிருவள்ளூர் மாவட்டத்தில் கும்மிடிப்பூண்டி, பகுதியில் ஆரம்பாக்கம எளாவூர் ரெட்டம் பேடு சுற்று வட்டாரம் உள்ள கிராமங்களில் சுமார்.10 ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் பயணித்து கொண்டிருக்கிறார்கள்.தற்பொழுது மேற்கண்ட அனைத்த…
Read moreபுதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே பன்னீர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முருகேசன் என்ற 25 வயது மகன் இருந்துள்ளார். இந்த வாலிபர் நேற்று இரவு மழையூரில் தன்னுடைய பைக்கில் சென்று கொண்டிருந்தார். இவர் டாஸ்மாக் கடை அருகே …
Read moreநாடாளுமன்றத்தில் வக்ஃபு திருத்த சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டதை கண்டித்து தமிழக வெற்றி கழகம் சார்பில் நேற்று தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என கட்சியின் தலைமை அறிவித்தது. இந்த நிலையில் …
Read moreதஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பேருந்து நிலையம் அருகே பேரறிஞர் அண்ணாவின் சிலை அமைந்துள்ளது. அண்ணாவின் பிறந்தநாள் மற்றும் நினைவு நாள் போன்ற தினங்களில் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்படும். இந்நிலையில் திடீரென அந்த சிலையின் க…
Read more
Social Plugin