அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனால் தற்போது சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்றைய தினம் தமிழகம் வந்த அமித்ஷாவை டிடிவி தினகரன்…
Read moreதமிழ்நாட்டில் இந்த ஆண்டு வெயில் வாட்டி வதைத்து வருகிறது. ஏப்ரல் மாதம் தொடங்கிவிட்டதால் வெளியில் தலைகாட்ட முடியாத அளவுக்கு வெயிலின் தாக்கம் இருந்து வருகிறது. இடையிடையே கோடை மழை பெய்தாலும், வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் மக்…
Read moreதிருவள்ளூர் கிழக்கு மாவட்டம் ஆரணி பேரூர் கழக திமுக சார்பில் பொது உறுப்பினர் கூட்டம் ஆரணி பேரூர் கழக செயலாளர் பி.முத்து ஏற்பாட்டில் நடைபெற்றது.இதில் சிறப்பு அழைப்பாளராக திருவள்ளூர் கிழக்கு மாவட்ட கழக பொறுப்பாளர் எம்.எஸ்.கே. ரமேஷ்…
Read moreபாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக அன்புமணி ராமதாஸ் செயல்பட்டு வந்தார். இந்த நிலையில் பா.ம.க.வின் தலைவராக இனி நானே செயல்படுவேன் என்றும் அன்புமணி ராமதாஸ் செயல் தலைவராக நியமிக்கப்படுவதாகவும் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் நேற்று அற…
Read moreதிருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சாலையோரம் நின்றிருந்த லாரி மீது ஆம்புலன்ஸ் மோதி விபத்துள்ளானதில் இருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையைச் சேர்ந்த முருகன் என்பவர் உடல்நலக்…
Read moreபரபரப்பான அரசியல் சூழ்நிலையில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நேற்று இரவு சென்னை வந்தார். இன்று (வெள்ளிக்கிழமை) பல்வேறு கட்சி தலைவர்களை சந்தித்து பேசுகிறார். இதனால் அடுத்த ஆண்டு நடை பெறவுள்ள சட்டசபை தேர்தலுக்கான கூட்டணி இன்று ம…
Read moreதேனி மாவட்டம் போடியில், பிரசித்திபெற்ற சுப்பிரமணியசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்று வருகிறது. அதன்படி, இந்த ஆண்டிற்கான பங்குனி உத்திர திருவிழா கடந்த 2-ம் தேதி கொடியேற…
Read moreமேஷம் ராசிபலன் நீங்கள் பேசும் வார்த்தைகளில் எச்சரிக்கையாக இருங்கள், கடுமையான வார்த்தைகளைப் பேசுவது எந்தவொரு சூழ்நிலையையும் மோசமானதாக மாற்றி விடும். இதனால் உங்களுக்குத் தாங்கிக் கொள்ள முடியாத மன அழுத்தமும், கட்டுப்படுத்த முடியாத…
Read moreதிருவள்ளூரில் நடக்க உள்ள முதல்வர் நிகழ்ச்சிக்கு தனியார் கல்லூரி மற்றும் பள்ளிகளில் இயங்கும் பஸ்களை அனுப்பி வைக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் சுற்றறிக்கை அனுப்பியதற்கு தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்து உள்ளார்.இது …
Read moreவிஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் 2-வது ஆண்டு துவக்க விழா அண்மையில் நடைபெற்றது. அதில் பூத் கமிட்டிகளை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை கட்சி நிர்வாகிகள் மேற்கொள்ள வேண்டும் என விஜய் அறிவுறுத்தியிருந்தார். இதனை தொடர…
Read moreதிருநெல்வேலி டவுன் பகுதியை சேர்ந்த சுப்ரமணியன்- வாசுகி தம்பதியினரின் மகன் மகேஷ். இவர் பிபிஏ முடித்து வியட்நாமில் உள்ள நிறுவனத்தி ல் மேலாளராக பணி செய்து வருகிறார். அதே நிறுவனத்தில் வியட்நாமை சேர்ந்த நுகின் லீ தய் என்ற பெண் மனிதவ…
Read moreநாமக்கல் தொகுதி எம்பி மாதேஸ்வரன் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. பட்டணம் பகுதியில் உள்ள மாதேஸ்வரனுக்கு சொந்தமான வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் ஏசி உள்ளிட்ட பொருட்கள் எரிந்து சேதமானது. இதுகுறித்து அறிந்த போலீசா…
Read moreதோஹாகாவில் இருந்து இன்று (ஏப்ரல் 10) இந்தியாவுக்கு அழைத்து வரப்படும் பயங்கரவாதி தஹாவூர் ராணா திகார் சிறையில் அடைக்கப்படுவார்'' என என்.ஐ.ஏ., அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.மஹார…
Read moreமருதமலையில் பிரசித்தி பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவில் முருகப் பெருமானின் 7-வது படை வீடு என்று பக்தர்களால் போற்றப்படுகிறது. இந்த கோவிலில் கும்பாபிஷேகம் இந்த மாதம் 4ம் தேதி நடைபெற்றது. இதனை முன்னிட்டு பலத்த போ…
Read moreடாஸ்மார்க் ஆயிரம் கோடி ஊழல் செய்த யார் அந்த தியாகி வாகன ஸ்டிக்கர்களை திருவள்ளூர் வடக்கு மாவட்டம் தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில் மாவட்ட செயலாளர் இமயம் மனோஜ் ஏற்பாட்டில் கும்மிடிப்பூண்டி அடுத்த மாதர்பாக்கத்தில் திருவள்ளூர் வடக்…
Read more
Social Plugin