மயிலாடுதுறை தருமபுரம் ஆதினத்தின் தலைமை மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் தொடர்புடைய ஆபாச வீடியோக்களும், புகைப்படங்களும் இருப்பதாக கூறி மிரட்டல் விடுத்ததாக தஞ்சை வடக்கு மாவட்ட பாஜக இளைஞரணி பொதுச்செயலாள…
Read moreதமிழகம் முழுவதும் அனைத்து பேருந்துகளையும் முழுமையாக ஆய்வு செய்யவும் முறையாக பராமரிக்கவும் தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார் . பேருந்து இருக்கையுடன் நடத்துனர் வெளியே விழுந்த சம்பவத்தை தொடர்ந்து போக்குவரத்து துறை அதிகாரிகளுடன் அ…
Read moreவிருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் வாசுதேவன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆட்டோ ஓட்டுனர். இதே பகுதியில் வாசுதேவனுக்கு சொந்தமான இடம் ஒன்று உள்ளது. இந்த இடத்தில் அவர் வீடு கட்ட முடிவு செய்துள்ளார். இதனையடுத்து நகராட்சியில்…
Read moreநாகர்கோவிலில் இருந்து நேற்று இரவு சென்னைக்கு 30-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் ஆம்னி பஸ் ஒன்று புறப்பட்டு வந்தது. இன்று அதிகாலையில் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பஸ் வந்து கொண்டிருந்த போது உளுந்தூர்பேட்டை அருகே ஆசனூர் என்ற…
Read moreஉத்தர பிரதேசத்தின் ஜான்பூர் நகரில் வீர் பகதூர் சிங் பூர்வாஞ்சல் பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர் திவ்யான்ஷு சிங். இவர் கடந்த ஆண்டு ஆகஸ்டு 3-ந்தேதி தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், பார்மசி முதல் ஆண்டு படிப்பிற்கான 18 விடைத்…
Read moreமிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்புகளுக்கு தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து தமிழகத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மிக்ஜாம் புயல் நிவாரண நிதியாக ரூ.285 கோடி வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. அதேபோல, கடந்த ஆண்டு…
Read moreசிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பேரிடர் மீட்பு வட்டாட்சியராக பணியில் இருப்பவர் ராஜரத்தினம்.இவர் ஒரு பெண்ணுடன் ஹோட்டல் அறையில் உல்லாசமாக இருப்பது போன்ற ஒரு ஆபாச காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. ஏற்கனவே இவர் …
Read moreதமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ் குடும்ப பாங்கான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். கவர்ச்சியாகவும் முத்த காட்சிகளிலும் நடிப்பதை தவிர்த்தார். தற்போது இவர் இந்தி படம் ஒன்றில் நடித்து வருகிறார். …
Read moreஈரோடு மாவட்டம் கணபதிபாளையத்தை சேர்ந்த சித்ராதேவி என்பவரது மகள் மீனா. இவரும் மண்ணாதம்பாளையம் பகுதியைச் சேர்ந்த யுவராஜ் என்பரும் காதலித்து, இருவீட்டார் சம்மதத்துடன் கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் செய்துகொண்டனர். இந்த நிலையில் கடந்…
Read moreதமிழகத்தில் பள்ளிகளில் குழந்தைகளை அடித்தாலோ அல்லது திட்டினாலோ நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை எச்சரித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளின் படி, பள்ளிகளில் எந்த குழந்தையையும் உடல் ரீதியாக…
Read moreதிருப்பூர் மாவட்டம் குமாரபாளையத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் படித்து வரும் இரண்டு மாணவிகளை ஆசிரியைகள் கழிப்பறையை சுத்தம் செய்ய கட்டாயப்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து முதல்வரின் தனிப்பிரிவுக்கு…
Read moreதிருப்பூர் மாஸ்கோ நகர் பகுதியை சேர்ந்தவர் சிவா (வயது 62). இவர் அப்பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வந்தார். கடந்த 2019 ஆம் ஆண்டு இவர் தனது கடைக்கு வந்த 14 வயதுடைய 9-ம் வகுப்பு மாணவியிடம் நைசாக பேசி பாலியல் பலாத்காரம் செய்துள்ள…
Read moreசென்னையில், சுதந்திர தின அருங்காட்சியகம் அமைப்பதற்கான அறிவிப்பைத் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இந்த அருங்காட்சியகத்தில் வைப்பதற்காக, சுதந்திரப் போராட்டம் குறித்த பழங்கால ஆவணங்கள், போட்டோக்கள் உள்ளிட்டவற்றை வைத்திருக்கும் மக்கள் அத…
Read moreதிண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு அடுத்த அம்மையநாயக்கனூரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ரெயில்வே ஊழியர் ராசு. இவர் தனது மனைவி பாண்டியம்மாளுடன் அப்பகுதியில் உள்ள தோட்ட குடியிருப்பில் வசித்து, விவசாயம் செய்து வந்துள்ளார். இவர்களுக்கு ஒரு மக…
Read moreமேஷம் ராசிபலன் உங்களுக்கு சிக்கலை ஏற்படுத்த விரும்பும் சில நபர்கள் குறித்து நீங்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அத்தகைய நபர்களை மகிழ்விப்பதில் உங்கள் ஆற்றலை மையப்படுத்த வேண்டாம். நீங்கள் விரும்பும் தீர்வினை, காலத்தால…
Read more
Social Plugin