தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே சிதம்பரம் பட்டி அரசு உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது இங்கு 6 முதல் 10 வகுப்பு வரை வகுப்புகள் செயல்படுகின்றன 170 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர் இங்கு கோவில்பட்டியைச் சேர்ந்த உஷா ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வந்தார் இவர் தற்போது வில்லிசேரிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் இந்நிலையில் இதனை கண்டித்து அப்பள்ளியில் பயிலும் மேற்பட்ட மாணவ மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து பள்ளி வாயில் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் சம்பவ இடத்திற்கு வந்த நாலாட்டின்புத்தூர் காவல் ஆய்வாளர் சுகாதேவி மற்றும் காவல்துறையினர் தற்போது மாணவ மாணவிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.. பேச்சுவார்த்தை உடன்பாடு எட்டப்பட்ட தையடுத்து பள்ளி மாணவ மாணவியர் தங்களை வகுப்பறைக்கு சென்றனர்.
Friday, July 28, 2023
Home
தூத்துக்குடி மாவட்டம்
கோவில்பட்டி அருகே பள்ளி ஆசிரியை இடமாற்றம் செய்ததை கண்டித்து மாணவ மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம்
கோவில்பட்டி அருகே பள்ளி ஆசிரியை இடமாற்றம் செய்ததை கண்டித்து மாணவ மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment