• Breaking News

    Showing posts with label தூத்துக்குடி மாவட்டம். Show all posts
    Showing posts with label தூத்துக்குடி மாவட்டம். Show all posts

    தந்தையின் கள்ளக்காதலி வெட்டிக்கொலை..... 16 வயது மகன் வெறிச்செயல்.....

    September 16, 2025 0

      தூத்துக்குடி அருகே உள்ள மாப்பிள்ளையூரணி திரேஸ்நகரை சேர்ந்தவர் ராமசுப்பு. கர்நாடகாவில் செல்போன் கோபுரம் அமைக்கும் ஒப்பந்த பணியில் ஈடுபட்டு ...

    காதல் தோல்வி..... உன்னிடம் பேச வேண்டும் என நினைத்தேன்.... நண்பருக்கு வாட்சப் ஆடியோ அனுப்பிவிட்டு வாலிபர் தற்கொலை......

    September 11, 2025 0

      தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வள்ளுவர்நகர் 3-வது தெருவை சேர்ந்தவர் ரவி பாண்டியன் மகன் சக்தி கணேஷ் (வயது 22). கட்டிட தொழிலாளி. இவர் அதே...

    மது போதையில் முற்றிய தகராறு..... நண்பனை அடித்துக் கொன்ற கும்பல்

    August 21, 2025 0

      தூத்துக்குடி பூபாலராயர்புரத்தை சேர்ந்தவர் தனபாலன். இவருடைய மகன் விஜய் என்ற பானை விஜய் (வயது 22). இவருடைய நண்பர்கள் பூபாலராயர்புரம் 2-வது த...

    திருச்செந்தூர் முருகன் கோவிலில் ஜப்பான் பக்தர்கள் சாமி தரிசனம்

    August 13, 2025 0

      முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு தினந்தோறும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயி...

    தூத்துக்குடி அருகே கோவில் பூசாரி வெட்டிக்கொலை..... போலீசார் விசாரணை

    August 08, 2025 0

      தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகே உள்ள மங்களக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துராமலிங்கம். டெய்லராக உள்ளார். இவரது மனைவி விஜயா. இந்த ...

    தூத்துக்குடி புதிய முனையத்தில் இருந்து தொடங்கியது விமான சேவை

    August 04, 2025 0

      தூத்துக்குடி விமான நிலையத்தில் ரூ.452 கோடி செலவில் விரிவாக்கம் செய்யும் பணிகள் நடைபெற்றது. இந்த விமான நிலையத்தில் 3 ஆயிரத்து 115 மீட்டர் ந...

    திருச்செந்தூர் முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்

    August 03, 2025 0

      முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக திருச்செந்தூர் முருகன் கோவில் விளங்கி வருகிறது. சூரனை வதம் செய்த இடமாகவும், குரு ஸ்த...

    இன்ஸ்டாகிராமில் வாளுடன் ரீல்ஸ்..... வாலிபர் கைது

    August 03, 2025 0

      தூத்துக்குடி மாவட்டம், ஆத்தூர், மேலஆத்தூர் பகுதியைச் சேர்ந்த நாராயணன் மகன் நவீன்ஹரிஷ் (வயது 23) என்பவர் கையில் அரிவாளை வைத்து மிரட்டும் வக...

    ஆணவக்கொலை..... கவின் பெற்றோருக்கு எம்.பி. கனிமொழி ஆறுதல்

    July 31, 2025 0

      தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் கவின் (27). இவர் சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். கடந்த ஞாய...

    கோவில்பட்டி: ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய நகராட்சி பெண் ஊழியர் கைது

    July 30, 2025 0

      தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி ஊரணித் தெருவை சேர்ந்தவர் செல்வக்குமார். இவர் தனது மனைவி காளிஸ்வரி பெயருக்கு வீட்டு தீர்வை பெயர் மாற்றம்...

    தூத்துக்குடி: மாவீரன் அழகுமுத்துகோன் குருபூஜை விழா...... பாதுகாப்பு பணியில் 1400 போலீசார்.....

    July 10, 2025 0

      தூத்துக்குடி மாவட்டம் நாலாட்டின்புதூர் கட்டாலங்குளம் பகுதியில் உள்ள மாவீரன் அழகுமுத்துகோன் மணிமண்டபத்தில் அவரது 268வது குருபூஜை விழா நாளை ...

    தூத்துக்குடி விமான நிலையத்தில் இரவு நேர விமானப் போக்குவரத்து துவக்கம்..... பயணிகள் மகிழ்ச்சி

    July 04, 2025 0

      தூத்துக்குடி விமான நிலையத்திலிருந்து கடந்த 5 வருடங்களுக்கு முன்பு 03-07-2020 அன்று இரவு நேர விமானப் போக்குவரத்து துவங்கப்பட்டது. ஆனால் விம...

    திருச்செந்தூரில் 70 அடி தூரம் திடீரென உள்வாங்கிய கடல்

    May 31, 2025 0

      திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கும், அய்யா வைகுண்டர் அவதாரபதிக்கும் இடைப்பட்ட கடல் பகுதியில் ஒவ்வொரு மாதமும் வழக்கமாக அமாவாசை ம...

    தூத்துக்குடி துப்பாக்கி சூட்டின் 7ம் ஆண்டு நினைவு தினம்.... பொதுமக்கள் அஞ்சலி

    May 22, 2025 0

      தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018-ம் ஆண்டு மே 22-ம் தேதி நடைபெற்ற போராட்டத்தின்போது போலீசார் கண்மூடித்தனமாக துப்பாக்கி சூட...

    திருச்செந்தூரில் அலை மோதிய பக்தர்கள் கூட்டம்.... 4 மணி நேரம் காத்திருந்து தரிசனம்....

    April 19, 2025 0

      திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். அதேபோல் திருவிழா மற்றும் சில மு...

    போலீஸ்காரரின் தாயை கொன்று நகையை திருடிய இளம்பெண் கைது

    April 15, 2025 0

      தூத்துக்குடி மாவட்டம் மெஞ்ஞானபுரம் அருகே உள்ள தேரிப்பனை பகுதியைச் சேர்ந்தவர் ஜெயபால். இவரது மனைவி வசந்தா (வயது 70). ஜெயபால் இறந்துவிட்டதால...

    திருச்செந்தூரில் அமாவாசை பௌர்ணமியில் மட்டும் உள்வாங்கும் கடல்

    April 12, 2025 0

      தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில். இங்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் சாமி...

    திருச்செந்தூர் முருகன் கோவிலில் உண்டியல் வசூல் ரூ.4.64 கோடி

    April 11, 2025 0

      அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்கின...

    17 மாதமாக வாடகை கொடுக்காத சார்பதிவாளர் அலுவலகம்..... பூட்டு போட்ட கட்டிட உரிமையாளர்

    April 09, 2025 0

      தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை மேலகேட் பகுதியில் சார் பதிவாளர் அலுவலகம் சொந்த கட்டிடத்தில் இயங்கி வந்தது. இந்த கட்டிடம் மிகவும் பழமையானது ...

    திருச்செந்தூர் முருகன் கோவிலில் 3 நாட்களுக்கு சிறப்பு தரிசனம் ரத்து

    April 01, 2025 0

      இது தொடர்பாக கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:   கோடை விடுமுறையை முன்னிட்டு, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி ...