தூத்துக்குடி மாவட்டம் வேப்பலோடை பனையூர் கிராமம் தெற்கு தெருவைச் சேர்ந்த அன்பு மாதவன் மகன் அஜய் தேவகுமார் (வயது 20). இவர் தூத்துக்குடி உள்ள ஒரு கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவருக்கும் தூத்துக்குடி அமுதா நகரை சேர…
Read moreதூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகேயுள்ள வடக்கு இலந்தைக்குளம் வடக்குத் தெருவை சேர்ந்த பிச்சை மகன் சுடலைமுத்து என்ற சுரேஷ் (21 வயது). இவர் கோவில்பட்டியில் உள்ள ஒரு என்ஜினீயரிங் கல்லூரியில் கணினி அறிவியல் இரண்டாம் ஆண்டு படித்து …
Read moreதூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே தெற்கு மயிலோடை கிராமம் தெற்கு தெருவை சேர்ந்தவர் செல்வம். இவரது மகள் அபிசெல்வி (வயது 19). இளம் பெண்ணுக்கும் சேலத்தை சேர்ந்த ஒரு வாலிபருக்கும் இன்ஸ்டாகிராம் மூலமாக பழக்கம் ஏற்பட்டது. கடந்த 3 ஆ…
Read moreதூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகேயுள்ள கவர்னகிரி கிராமம், மேலத் தெருவைச் சேர்ந்த மாரியப்பன் மகன் சப்பாணிமுத்து (வயது 50). இவர் சுமைதூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவியும், 2 பெண் குழந்த…
Read moreதூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை குமரேசன் நகரை சேர்ந்த வெள்ளைச்சாமி மகன் மனோ (21 வயது). பெயிண்டராக வேலை பார்த்து வந்தார். கடந்த சில நாட்களாக இவர், சரிவர வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இதை கண்டித்த அவரது பெற்றோர் வேல…
Read moreதூத்துக்குடி சிப்காட் தொழில்பேட்டை வளாக பகுதியில் தனியார் ஏற்றுமதி நிறுவனத்திற்கு சொந்தமான பஞ்சு குடோன் ஒன்று உள்ளது. இங்கு வெளிநாடுகளுக்கு அனுப்புவதற்காக ஏராளமான பஞ்சு மூட்டைகள் சேமித்து வைக்கப்பட்டிருந்தன. நேற்று பிற்பகலில், …
Read more திருச்செந்தூர் அருகே கல்விளை கிராமத்தில் வாக்கு சேகரிக்கச் சென்ற அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனிடம், வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என குற்றம்சாட்டி பொதுமக்கள் கேள்வி கேட்டு எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டத…
Read moreதூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே உள்ள வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த 17 வயது மாணவி, கடந்த 11-ம் தேதி அப்பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் சடலமாக மீட்கப்பட்டார். இந்தச் சம்பவம் தொடர்பாகப் போலீசார் வழக்குப்பதிவு செய்திருந…
Read moreதூத்துக்குடி மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தூத்துக்குடி மாவட்டம் "விளாத்திகுளம் அருகே பாலியல் கொலை செய்து சிறுமியின் சடலம் துண்டு துண்டாக மீட்பு" என ஒரு பிரபல தொலைக்காட்சி தவறான செய்தி…
Read moreதூத்துக்குடி மாவட்டம், குளத்தூர் அருகே வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த 17 வயது மாணவி, குறுக்குச்சாலை அரசு மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு பயின்று வந்தார். நேற்று முன்தினம் இரவு இயற்கை உபாதை கழிப்பதற்காக வீட்டை விட்டு வெளியே செ…
Read moreதாமிரபரணி பாதுகாப்பு இயக்கத்தின் பொதுச்செயலாளர் எழுத்தாளர் அய்கோ, நெல்லை மாவட்ட தலைவர் இசக்கி பாண்டியன், தூத்துக்குடி மாவட்ட செயற்குழு உறுப்பினர் செல்வகுமார் உள்ளிட்டோர் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத்திடம் தாமிரபரணி புனரம…
Read moreதூத்துக்குடி பழமை வாய்ந்த பாகம்பிரியாள் உடனுரை சங்கரராமேஸ்வரர் திருக்கோவில் தெப்பத் திருவிழா ஆண்டு தோறும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு மக்களின் கோரிக்கையை ஏற்று மாநகராட்சி நிர்வாகம் தெப்பக்குளத்தை ச…
Read moreசென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து பல்வேறு துறைகள் சார்ந்த திட்டப்பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். இதன்படி தூத்துக்குடி முள்ளக்காட்டில் ரூ.2,292 கோடி மதிப்பில், 60 மில்லியன் லிட்டர் கொள்திறன் கொண்ட கட…
Read moreதூத்துக்குடி தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட பொருட்கள் விற்பனை செய்யக்கூடாது என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் மாநகராட்சி வடக்கு மண்டலம் திரேஸ்புரம் பகுதியில் மாநகர நல அலுவலர் சரோஜா மற்றும் சுகாதார அலுவலர் ராஜசேகரன் தலைமையில் ச…
Read moreதூத்துக்குடி மாவட்ட கிரிக்கெட் சங்கம் மாவட்டத்தில் பல இளம் கிரிக்கெட் வீரர்களை உருவாக்குவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக மாதந்தோறும் பல கட்டங்களாக கிரிக்கெட் போட்டிகளை நடத்திவருகிறது. அதன் ஒரு பகுதியாக …
Read moreதூத்துக்குடி மேல்மருவத்தூர் ஆன்மிக குரு பங்காரு அடிகளார் அம்மா அருளாசியுடன் புதிய துறைமுகம் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தில் ஆன்மிககுரு பங்காரு அம்மா 85வது அவதார பெருமங்கல விழா, மன்ற ஆண்டு விழா கலச விளக்கு வேள்வி பூஜை, சக்தி …
Read moreதூத்துக்குடி வடக்கு மாவட்ட மாநகர இளைஞரணி சார்பில் தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பாகமுகவா்கள் மற்றும் வார்டு இளைஞரணி அறிமுகம் மாநகர இளைஞரணி ஆலோசனைக் கூட்டம் அபிராமி மண்டபத்தில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மதியழகன் தலைமையி…
Read moreதூத்துக்குடி மாவட்டம் எப்போதும்வென்றான் அருள்மிகு சோலை சாமி கோவில் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் நடத்திய 13 வது ஆண்டு தமிழர் திருநாள் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது விழாவிற்கு தோழர் ஆ.மாரிமுத்து தமி…
Read moreதமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தலையொட்டி தூத்துக்குடி மாவட்டத்தில் பணியில் உள்ள 46 சப்-இன்ஸ்பெக்டர்களை அதிரடியாக பணியிட மாற்றம் செய்து மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி…
Read moreதூத்துக்குடி தமிழா் திருநாளான பொங்கல் திருநாளை யொட்டி தூத்துக்குடி தமிழ்சாலையில் உள்ள பிரஸ்கிளப் அலுவலகத்தின் முன்பு சமத்துவபொங்கல் கொண்டாடப்பட்டு பிரஸ்கிளப் உறுப்பினா்கள் அனைவருக்கும் தலைவா் சண்முகசுந்தரம், தலைமையில் செயலாளர் …
Read more
Social Plugin