தாமிரபரணி பாதுகாப்பு இயக்கத்தின் பொதுச்செயலாளர் எழுத்தாளர் அய்கோ, நெல்லை மாவட்ட தலைவர் இசக்கி பாண்டியன், தூத்துக்குடி மாவட்ட செயற்குழு உறுப்பினர் செல்வகுமார் உள்ளிட்டோர் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத்திடம் தாமிரபரணி புனரம…
Read moreதூத்துக்குடி பழமை வாய்ந்த பாகம்பிரியாள் உடனுரை சங்கரராமேஸ்வரர் திருக்கோவில் தெப்பத் திருவிழா ஆண்டு தோறும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு மக்களின் கோரிக்கையை ஏற்று மாநகராட்சி நிர்வாகம் தெப்பக்குளத்தை ச…
Read moreசென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து பல்வேறு துறைகள் சார்ந்த திட்டப்பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். இதன்படி தூத்துக்குடி முள்ளக்காட்டில் ரூ.2,292 கோடி மதிப்பில், 60 மில்லியன் லிட்டர் கொள்திறன் கொண்ட கட…
Read moreதூத்துக்குடி தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட பொருட்கள் விற்பனை செய்யக்கூடாது என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் மாநகராட்சி வடக்கு மண்டலம் திரேஸ்புரம் பகுதியில் மாநகர நல அலுவலர் சரோஜா மற்றும் சுகாதார அலுவலர் ராஜசேகரன் தலைமையில் ச…
Read moreதூத்துக்குடி மாவட்ட கிரிக்கெட் சங்கம் மாவட்டத்தில் பல இளம் கிரிக்கெட் வீரர்களை உருவாக்குவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக மாதந்தோறும் பல கட்டங்களாக கிரிக்கெட் போட்டிகளை நடத்திவருகிறது. அதன் ஒரு பகுதியாக …
Read moreதூத்துக்குடி மேல்மருவத்தூர் ஆன்மிக குரு பங்காரு அடிகளார் அம்மா அருளாசியுடன் புதிய துறைமுகம் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தில் ஆன்மிககுரு பங்காரு அம்மா 85வது அவதார பெருமங்கல விழா, மன்ற ஆண்டு விழா கலச விளக்கு வேள்வி பூஜை, சக்தி …
Read moreதூத்துக்குடி வடக்கு மாவட்ட மாநகர இளைஞரணி சார்பில் தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பாகமுகவா்கள் மற்றும் வார்டு இளைஞரணி அறிமுகம் மாநகர இளைஞரணி ஆலோசனைக் கூட்டம் அபிராமி மண்டபத்தில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மதியழகன் தலைமையி…
Read moreதூத்துக்குடி மாவட்டம் எப்போதும்வென்றான் அருள்மிகு சோலை சாமி கோவில் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் நடத்திய 13 வது ஆண்டு தமிழர் திருநாள் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது விழாவிற்கு தோழர் ஆ.மாரிமுத்து தமி…
Read moreதமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தலையொட்டி தூத்துக்குடி மாவட்டத்தில் பணியில் உள்ள 46 சப்-இன்ஸ்பெக்டர்களை அதிரடியாக பணியிட மாற்றம் செய்து மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி…
Read moreதூத்துக்குடி தமிழா் திருநாளான பொங்கல் திருநாளை யொட்டி தூத்துக்குடி தமிழ்சாலையில் உள்ள பிரஸ்கிளப் அலுவலகத்தின் முன்பு சமத்துவபொங்கல் கொண்டாடப்பட்டு பிரஸ்கிளப் உறுப்பினா்கள் அனைவருக்கும் தலைவா் சண்முகசுந்தரம், தலைமையில் செயலாளர் …
Read moreதூத்துக்குடி தூய மரியன்னைக் கல்லூரியில் பொங்கல் விழா 13.01.2026 செவ்வாய் கிழமை நடைபெற்றது.கல்லூரி முதல்வர் அருட்சகோதரி முனைவர் ஜெஸி பெர்ணான்டோ தலைமை தாங்கினார் அருட்சகோதரி குழந்தை திரேஸ் கல்லூரி செயலர் மற்றும் அருட்ச…
Read moreதூத்துக்குடியில் சமய நல்லிணக்க பொங்கல் விழா அய்யா வழி கோவில் (அகில பதி) போல் பேட்டையில் நடைபெற்றது. இராமகிருஷ்ணன் அய்யா வழி பதி சார்பில் வரவேற்றார் . அனைவரும் சேர்ந்து பொங்கலிட்டனர் கொடர்ந்து கிருஷ்ணவேணி சிறப்பு செய்…
Read moreதூத்துக்குடி மாவட்டம் புத்தகம் வாசிப்பு நற்பணி மன்றம் மற்றும் தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் தருவைக்குளம் கிளை மற்றும் தாளமுத்துநகர் கிளை தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் சார்பில் பொங்கல் வாழ்த்து அஞ்சல் அட்டை அனுப்பும் …
Read moreதூத்துக்குடி திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க தமிழ்நாடு மீனவா் நலவாாியம் உறுப்பினா் சோ்க்கை சிறப்பு முகாம் தூத்துக்குடி திரேஸ்புரம் மீன்பிடி இறங்குதளம் மீன்பிடி துறைமுகம் பாத்திமாநகா் ஆகிய 3 இடங்க…
Read moreஅஞ்சல் துறையின் சிறப்பான திட்டங்களை மக்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் தூத்துக்குடி கோட்ட கண்காணிப்பாளர் செந்தில்குமார் பேசும்போது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பல்வேறு அஞ்சலகங்களில் மக்களுக்கான பல்வேறு சேவைகள் செயல…
Read moreதமிழ் தேசிய முதன்மை போராளி தமிழ்நாடு தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பின் நிறுவனத்தலைவர் பசுபதி பாண்டியன் 14ம் ஆண்டு குருபூஜை விழாவை முன்னிட்டு கழக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிச்சாமி அவர்களை நேரில் சந்தித்து அதிமுக சார்பில் கலந…
Read moreதூத்துக்குடியில், பொங்கல் பண்டிக்கையை முன்னிட்டு லயன்ஸ் கிளப் சார்பில் ஏழை, எளிய மக்களுக்கு நல திட்டங்கள் உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.. தூத்துக்குடி பியர்ல் சிட்டி லயன்ஸ் கிளப் தலைவர் எஸ்.டி.ஆர். பொன் சீலன் தலைமையில் நடைபெற்…
Read moreதூத்துக்குடி வ.உ.சி கல்லூரியில் 'உலகம் உங்கள் கையில்' திட்டத்தின் கீழ் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் இளம்பகவத் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், திம…
Read moreதூத்துக்குடி அரசினா் பாலிடெக்னிக்னில் மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலா் ரவிசந்திரன் தலைமை வகித்தாா். கல்லூாி முதல்வா் முத்துராஜா வரவேற்புரையாற்றினாா். 301 பேருக்கு மடிக்கணினி வழங்கி வடக்கு மாவட்ட திமு…
Read moreதூத்துக்குடி தூய மரியன்னைக் கல்லூரி (தன்னாட்சி) - IQAC 08.01.2026 அன்று “நிறுவன முன்னேற்றக் கட்டமைப்பு: NIRF மற்றும் NAAC-இன் புதிய தர அளவுகோல்களின் ஒரு பார்வை” என்ற தலைப்பில் தேசிய கருத்தரங்கை ஏற்பாடு செய்தது. இந்த கருத்தரங்கி…
Read more
Social Plugin