• Breaking News

    திருச்செங்கோட்டில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம்


    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் தமிழ்நாட்டில் முதன் முறையாக மாவட்ட அளவில் மட்டுமே நடந்து வந்த விவசாயிகள் குறைதீர் கூட்டம் MLA ஈஸ்வரன் முயற்சியால் கோட்ட அளவில் நடந்தப் பட்டது. கூட்டத்திற்கு சரியான ஏற்பாடுகள் இல்லாததால் விவசாயிகள் மற்றும் அதிகாரிகள் நின்று கொண்டே கூட்டத்தை கவனிக்க வேண்டி இருந்தது பெரும்பான்மையான அதிகாரிகள் கூட்டத்திற்கு வராமல் புறக்கணித்ததால் விவசாயிகள் அதிருப்தி வருவாய் துறை சர்வேயர் கார்த்திகேயன் மீது விவசாயிகள் சரமாரி குற்றச்சாட்டு வருவாய் துறையில் லஞ்சம் கொடுத்தால் தான் காரியம் நடப்பதாக குற்றச்சாட்டு.

     பள்ளிபாளையம் சாயப் பட்டறை கழிவு நிலத்தடி நீரை மாசுபடுத்துவது குறித்தும் எடுத்த நடவடிக்கைகள் என்ன என்பது குறித்தும் மாசுக்கட்டுப்பாட்டு துறை அதிகாரிகளை கடிந்து கொண்ட எம்எல்ஏ விவசாயிகள் குறை கூறி கடுமையாக பேசி ய போது தூங்கிவழிந்த குமாரபாளையம் தாசில்தார் சண்முகவேல் திருச்செங்கோடு நில அளவை யாளர் கார்த்தி கேயன் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல் தமிழகத்தில் முதல்முறையாக நடந்த கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் பரபரப்பு,நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன்,ஆர் டி ஓ சுகந்தி,அட்மா தலைவர் வட்டூர் தங்கவேல்,தாசில்தார் விஜயகாந்த் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் 100 க்கும் மேற்பட்ட விவசாயிகள்  கலந்து கொண்டனர்.


    ஜெ.ஜெயக்குமார் 9942512340 

    நாமக்கல் மாவட்டம்

    No comments