• Breaking News

    கோணமூலை ஊராட்சி பகுதியில் பொங்கல் பரிசு தொகுப்பினை ஊராட்சி ஒன்றிய குழு பெருந்தலைவர் கே.சி.பி.இளங்கோ வழங்கினார்


     ஈரோடு மாவட்டம்,  சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியம்,  கோணமூலை  ஊராட்சியில் நஞ்சப்பகவுண்டன்புதூர், காந்திநகர் ,கோணமூலை .ஆகிய பகுதியில் நியாய விலைக் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பினை  சத்தியமங்கலம் தெற்கு ஒன்றிய செயலாளரும்,  சத்தி ஊராட்சி ஒன்றிய குழு பெருந்தலைவர் கே. சி. பி இளங்கோ  வழங்கினார் . உடன் கோணமூலை ஊராட்சி மன்ற தலைவர் குமரேசன்( எ) செந்தில் நாதன் , ஊராட்சி மன்ற துணை தலைவர் ஜெகதீசன்.  ஆறுமுகம், எம்ஜிஆர் துரை ,கோவிந்தராஜ் கிளைச் செயலாளர் மூர்த்தி என்கின்ற மகாலிங்கம் ,  கோணமூலை கிளை செயலாளர் மகாதேவன், ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் ராதா, ராஜேந்திரன், அண்ணா நகர் கிளைச் செயலாளர் முத்துச்சாமி ,ரவி, அருள், சரவணன்,குப்புசாமி, காந்தி நகர் கிளைச் செயலாளர் மதியழகன், ஜே கே பி சுப்பிரமணியன் ,விஜயமூர்த்தி, மாணிக்கம் ,அமிர்தராஜ் ,மோகன் மற்றும் திமுக நிர்வாகிகள்,  ஊர் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். 


    மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி.

    No comments