• Breaking News

    அமலுக்கு வந்தது குடியுரிமை திருத்தச்சட்டம்

     

    நாடு முழுவதும் குடியுரிமை திருத்தச்சட்டம் அமலுக்கு வந்ததாக மத்திய அரசு அறிவித்துள்ளது. சி.ஏ.ஏ அமலுக்கு வந்தது தொடர்பான அறிவிக்கையை அரசிதழில் வெளியிட்டது மத்திய உள்துறை அமைச்சகம். அண்டை நாடுகளில் சிறுபான்மையாக உள்ள இந்துக்கள், சீக்கியர்கள் கிறிஸ்துவர்களுக்கு குடியுரிமை அளிக்க வழிவகை செய்யும்.

    No comments