உலகின் மிகப்பெரிய டெக் நிறுவனங்களில் ஒன்றான கூகுள், இந்தியாவில் இதுவரை இல்லாத அளவிற்கு மிகப்பெரிய அளவில் முதலீடு செய்ய உள்ளது. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் ரூ.1.3 லட்சம் கோடியில் ஏஐ மையம் அமைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்…
Read moreபள்ளிகளில் மாணவர்களுக்கான பல்வேறு கட்டணங்களை டிஜிட்டல் முறையில் வசூலிக்க அறிவுறுத்துமாறு அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய கல்வி அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது. அதில், கல்வி கட்டணம், சேர்க்கை கட்டணம், தேர்வு கட்டணம் உள்ளிட்ட தொகைக…
Read moreபெங்களூரு தெற்கு மாவட்டம், பிடடியில் உள்ள பிரபல கன்னட ரியாலிட்டி ஷோ ‘பிக் பாஸ்’ படமாகும் ஸ்டுடியோ வளாகத்தை உடனடியாக மூட கர்நாடக மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம் (KSPCB) உத்தரவிட்டுள்ளது. வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பில், வேல்ஸ…
Read moreகேரளாவில் ஓணம் பண்டிகை பம்பர் சிறப்பு குலுக்கல் நடந்தது. இதற்கான டிக்கெட்டுகள் விற்பனை ஒரு மாதத்திற்கும் மேலாக நடைபெற்றது. ஒரு டிக்கெட் ரூ.500-க்கு விற்கப்பட்டது. முதல் பரிசு ஒரு நபருக்கு ரூ25 கோடி, இரண்டாம் பரிசாக 20 பேருக்கு…
Read moreசபரிமலை அய்யப்பன் கோவிலின் வெளியே 12 துவாரபாலகர் சாமி சிலை உள்ளது. இந்த சிலையில் தங்க முலாம் பூசப்பட்ட கவசங்கள் பொருத்தப்பட்டு இருந்தது. கடந்த 1999-ம் ஆண்டு வடிவமைக்கப்பட்ட சிலையின் கவசம் பொலிவு இழந்ததால், கவசத்தை புதுப்பிக்க ந…
Read moreபீகார் சட்டசபைக்கு அடுத்த மாதம் (நவம்பர்) 6 மற்றும் 11-ந் தேதிகளில் 2 கட்டமாக தேர்தல் நடக்கிறது. தேர்தல் வியூக வகுப்பாளராக இருந்து அரசியல்வாதியாக மாறியுள்ள பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சியும் களம் காண்கிறது. இதுதொடர்பாக நேற…
Read moreசபரிமலையில் துவார பாலகர் சாமி சிலைகளில் பதிக்கப்பட்டிருந்த தங்க தகடுகளை புதுப்பிக்க சென்னைக்கு அனுப்பிய போது 4.600 கிலோ தங்கம் மாயமானதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து 3 வாரத்திற்குள் விளக்கம் அளிக்க தேவஸ்தான லஞ்ச ஒழிப்பு…
Read moreகோவையில் இருந்து சென்னை, பெங்களூரு, ஐதராபாத், கோவா, புனே, மும்பை, டெல்லி ஆகிய பகுதிகளுக்கு நேரடி விமான போக்குவரத்து உள்ளது. ஆமதாபாத்துக்கு நேரடி விமான போக்குவரத்து இல்லாத நிலை இருந்தது. இந்தநிலையில் கோவையில் இருந்து ஆமதாபாத்துக…
Read moreகொரோனா வைரஸ் தொற்று காரணமாக சீனாவுக்கு நேரடி விமான போக்குவரத்து கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு நிறுத்தப்பட்டது. 2020-ம் ஆண்டுக்கு முன்பு வரை இரு நாடுகளுக்கும் இடையே நேரடி விமானங்கள் இயக்கப்பட்டன. இந்த சேவைகளை இந்திய மற்றும் சீன வி…
Read moreஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் நுாற்றாண்டு நிறைவு விழா கொண்டாட்டம் இன்று துவங்குகிறது. டெல்லியில் நடக்கும் இந்த கொண்டாட்ட நிகழ்வில் பங்கேற்று, சிறப்பு அஞ்சல் தலை மற்றும் நாணயம் ஆகியவற்றை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார். இந்நிகழ்ச்ச…
Read moreவங்கிகளுக்கான குறுகிய காலக் கடன் வட்டியான ரெப்போவில் மாற்றமில்லை என ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்கோத்ரா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:- ரெப்போ வட்டி விகிதம் மாற்றமின்றி 5.5 சதவீதமாக தொ…
Read moreகேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் செறுவன்னூர் பகுதியை சேர்ந்தவர் வர்ஷா (வயது 38). இவர் கடந்த 2022-ம் ஆண்டு கோழிக்கோட்டில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில், 226 கிராம் நகையை அடகு வைத்து ரூ.9 லட்சம் பணம் பெற்றார். பின்னர் நிதி நிறுவ…
Read moreஅக்டோபர் மாதம் நாடு முழுவதும் வங்கிகளுக்குப் பல விடுமுறை நாட்கள் வரவுள்ளன. வழக்கமாக ஞாயிற்றுக்கிழமை விடுமுறைகளான அக்டோபர்5, 12, 19, மற்றும் 26 ஆகிய நாட்களிலும், இரண்டாவது சனிக்கிழமையான அக்டோபர் 11 மற்றும் நான்காவது சனிக்கிழமையா…
Read moreலடாக்கிற்கு தனி மாநில அந்தஸ்து கோரி நடந்த முழு அடைப்பு போராட்டம் வன்முறையானது. இந்த வன்முறையில் 4 பேர் பலியாகினர். 80க்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர். வன்முறை தொடர்பாக காலநிலை ஆர்வலர் சோனம் வாங்சுக் அதிரடியாக கைது செய்யப்ப…
Read moreதமிழக வெற்றிக் கழகத்தின் கரூர் பிரச்சாரத்தில் பெண்கள் குழந்தைகள் உட்பட 39 பேர் உயிரிழந்தது நாட்டையே சோகத்தில் ஆழ்த்தியது. இந்நிலையில் இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்க…
Read moreஐக்கிய நாடுகள் சபையின் 80வது பொதுக்குழு கூட்டம் அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள ஐ.நா. சபையில் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் 100க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். இந்தியா சார்பில் வெளியுறவுத்துறை மந்தி…
Read moreஇந்திய விமானப்படைக்கு 97 இலகு ரக தேஜாஸ் போர் விமானங்கள் வாங்க இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் நிறுவனத்துடன் மத்திய பாதுகாப்பு அமைச்சகம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இதில் 68 விமானங்கள் ஒற்றை இருக்கை கொண்டவையாகவும், 29 போர் விமானங்கள் இரட…
Read moreகாங்கிரஸ் கட்சியை சேர்ந்த சமூக ஊடக பிரிவினர் பிரதமர் மோடி சேலை கட்டியிருப்பது போன்ற பதிவு ஒன்றை சமூக ஊடகங்களில் வெளியிட்டனர். இதற்கு பரவலாக கண்டனம் எழுந்தது. பா.ஜ.க.வினர் கொந்தளித்தனர். அவர்களில் சிலர் அந்த காங்கிரஸ் கட்சியின் …
Read moreஜிஎஸ்டி வரி சீர்திருத்தம் கடந்த 22 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. 5, 12, 18 மற்றும் 28 சதவீதம் என நான்கு அடுக்குகளாக இருந்த ஜி.எஸ்.டி விகிதம், 5 மற்றும் 18 சதவீதம் என இரு அடுக்குகளாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய வரி விக…
Read moreவிண்வெளியில் நடப்பாண்டு நிலவரப்படி தொடர்புகள், பூமி கண்காணிப்பு, தொழில்நுட்ப மேம்பாடு, வழிசெலுத்துதல் மற்றும் விண்வெளி அறிவியல் ஆகிய 5 முதன்மை பணிகளுக்காக பூமி சுற்றுப்பாதையில் 105 நாடுகளை சேர்ந்த 12 ஆயிரத்து 149 செயற்கைக்கோள்க…
Read more
Social Plugin