மத்தியபிரதேச மாநிலம் ஜபல்பூர் மாவட்டத்தில் பார்கி அணை உள்ளது. நர்மதா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள இந்த அணையில் சுற்றுலா பயணிகளுக்காக படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனிடையே, இந்த அணையில் நேற்று சொகுசு சுற்றுலா படகு சென்றுகொ…
Read moreராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் காஷ்மீர்குமார். இவர் சென்னையில் ஜி.எஸ்.டி. கண்காணிப்பாளராக பணிபுரிந்து வருகிறார். அவரது மகள் ஏஞ்சல் கங்கவாணி (வயது 19), புதுவையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.பி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வந்தார். இதற…
Read moreகேரளாவில் கடந்த சில தினங்களாக கடுமையான வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் காடுகளில் உள்ள பாம்புகள் குளிர்ச்சியான இடங்களைத் தேடி ஊருக்குள் வந்துவிடுகிறது. இந்நிலையில் வீடுகளில் தஞ்சமடையும் பாம்புகள் பொதுமக்களை அச்சுறுத்தி வருக…
Read moreதமிழகத்தில் கடந்த 23-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. இதில் 85.10 சதவீத வாக்குகள் பதிவாகின. இந்த தேர்தலில் தவெக சார்பில் 233 தொகுதிகளில் வேட்பாளர்கள் போட்டியிட்டனர். சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் மட்டும் சுயேச்சை …
Read more2025-ல் ராணுவத்திற்கு அதிகம் செலவு செய்த நாடுகள் பட்டியலில், அமெரிக்கா, சீனா, ரஷியா, ஜெர்மனி டாப் 4 இடங்களை பிடித்துள்ளன. 5-வது இடத்தை இந்தியா பெற்றுள்ளது, மொத்த உலக ராணுவச் செலவினத்தில் 58%-ஐ இந்த 5 நாடுகள் கொண்டுள்ளன. இதன் மொ…
Read moreடெல்லி ஐகோர்ட்டு நீதிபதி ஸ்வரணா காந்தா சர்மாவுக்கு ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் பரபரப்பான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில், நீதிபதி ஸ்வர்ண காந்த சர்மாவிடம் எனக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக…
Read moreஜார்க்கண்டின் கிரிடிஹ் மாவட்டத்தில் உள்ள பஜ்டோ கிராமத்தில், சாலையோரக் கடையில் பானிபூரி சாப்பிட்ட 18 குழந்தைகள் உட்பட குறைந்தது 20 பேர் உடல்நலம் பாதிக்கப்பட்ட ஒரு சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த நிகழ்வை உறுதிப்படுத்திய துணை …
Read moreபஞ்சாபில் ஆம் ஆத்மியின் மாநிலங்களவை எம்.பி. ராகவ் சத்தா, உள்கட்சிப் பூசல் காரணமாக, நேற்று முன் தினம் பாஜகவில் இணைந்தார். அவருடன் சேர்த்து ஹர்பஜன் சிங் உள்பட மொத்தம் 7 ஆம் ஆத்மி எம்.பி.க்கள் பாஜகவில் இணைந்தனர். கட்சி தாவிய ஏழு ப…
Read moreசபரிமலை அய்யப்பன் கோவில் பகுதி மாநில அரசால் 'சிறப்பு பாதுகாப்பு மண்டலமாக' அறிவிக்கப்பட்டுள்ளது. சபரிமலைக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில், சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு மேலே இந்திய…
Read moreசத்தீஸ்கர் மாவட்டத்தை சேர்ந்த ஒரு குடும்பத்தினர், கர்நாடக மாநிலம் யார்கிரின் இருந்து ராய்ப்பூருக்கு காரில் சென்றுகொண்டிருந்தது. குர்பூர் அருகே வந்துகொண்டிருந்தபோது காரின் டயர் திடீரென வெடித்தது. இதனால், எதிர்திசையில் வந்துகொண்ட…
Read moreபீகாரில் ஐக்கிய ஜனதா தளம் - பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநில முதல் - மந்திரியாக ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ்குமார் செயல்பட்டு வந்தார். நிதிஷ்குமார் கடந்த 21 ஆண்டுகளாக பீகார் முதல்-மந்திரியாக செயல்பட்டு வந்தார்.…
Read moreசத்தீஸ்கர் மாநிலம் சக்தி மாவட்டத்தில் உள்ள சிங்கிதாரி கிராமத்தில் வேதாந்தா மின் உற்பத்தி நிலைம் செயல்பட்டு வருகிறது.இன்று பிற்பகல் 2 மணியளவில் ஊழியர்கள் அனைவரும் வழக்கம்போல் பணியில் ஈடுபட்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக பாய்லர் …
Read moreஉலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் சித்திரை முதல் நாளான இன்று தமிழ் புத்தாண்டு கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழ் புத்தாண்டையொட்டி கோவில்களில் இன்று அதிகாலை முதல் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. பொதுமக்கள் கோவில்களுக்கு சென்று ச…
Read moreமத்திய பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது குடும்பத்தினருடன் சேர்ந்து கும்பமேளாவில் ருத்ராட்ச மாலை வியாபாரம் செய்துவந்தார். இவரது அழகிய தோற்றம் காண்போரை வசீகரித்தது. யூடியூபர் ஒருவர் இவரை வீடியோ எடுத்து பதிவேற்றம்…
Read moreபீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள ஐக்கிய ஜனதா தள கட்சியின் தலைவரான நிதிஷ் குமார் முதல்-மந்திரியாக செயல்பட்டு வந்த நிலையில், சமீபத்தில், மாநிலங்களவை தேர்தலுக்கு போட்டியிட முடிவு செய்து, அதற்கான நடவடிக்கையில் இறங்க…
Read moreகர்நாடக மாநிலம் யாதகிரி டவுன் பகுதியில் உள்ள சமனஹள்ளி பகுதியை சேர்ந்தவர் சாகர் (வயது 35). இவர் சொந்தமாக ஆட்டோ ஓட்டி வந்தார். இவரது மனைவி பூஜா. இந்த நிலையில், பூஜாவுக்கும் அதே பகுதியை சேர்ந்த பிரிதம் ரெட்டி என்பவருக்கும் பழக்கம் ஏ…
Read moreஉத்தர பிரதேசத்தில் ஜீவார் நகரில் ரூ.11,200 கோடி மதிப்பில், முதல்கட்ட நொய்டா சர்வதேச விமான நிலையத்திற்கான உருவாக்க பணிகள் நிறைவடைந்து உள்ளன. இதனை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்க இருக்கிறார். இதுபற்றி பிரதமர் அலுவலகம் வெளியிட்ட …
Read moreபேஸ்புக், இன்ஸ்டகிராம், எக்ஸ், ஸ்னாப்சாட் போன்ற சமூக வலைத்தளங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. பயனர்கள், தங்கள் மின்னஞ்சல், மொபைல் எண் கொடுத்து இந்த சமூக வலைத்தளங்களில் கணக்கு தொடங்க முடியும். சமூக வலைத்தளங்களில் போலியாக கணக்கு …
Read moreதலைநகர் டெல்லியில் இருந்து ‘ஏர் இந்தியா’ நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று இன்று லண்டன் நோக்கி புறப்பட்டது. அந்த விமானம் வானில் பறந்து கொண்டிருந்தபோது அதில் திடீரென தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது கண்டறியப்பட்டது.இதையடுத்து …
Read moreகர்நாடக மாநிலம் பெங்களூரு கோனனகுண்டே போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் பாப்பண்ணா. இவருக்கும், பெண் ரவுடியான யசஷ்வினிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. யசஷ்வினி மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் வழக்குகள் உள்ளன. இந்…
Read more
Social Plugin