உத்தர பிரதேசத்தின் ஆரையா மாவட்டத்தில் பாபுந்த் காவல் நிலையத்திற்கு உட்பட்ட கிராமத்தில் வசித்து வரும் இளம்பெண்ணுக்கு அவருடைய பெற்றோர் திருமண ஏற்பாடுகளை செய்து வந்தனர். ஆனால், காலையில் இளம்பெண்ணின் அறைக்கதவு நீண்ட நேரம் திறக்கப்ப…
Read moreநாடாளுமன்ற மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி சார்பில் நம்பிக்கை இல்லா தீர்மானம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை சபாநாயகர் ஓம் பிர்லா பேச அனுமதிக்கவில்லை. இதனால்…
Read moreமும்பை மத்திய ரெயில்வே வழித்தடத்தில் நேற்று முன்தினம் சி.எஸ்.எம்.டி. நோக்கி அதிவேக மின்சார ரெயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த ரெயிலின் இரண்டாம் வகுப்பு பெண்கள் பெட்டியில், கருப்பு நிற பர்தா (புர்கா) அணிந்த ஒருவர் பயணித்தார…
Read moreகர்நாடக மாநிலம் விஜயவாடாவில் தனியார் விமான பயிற்சி நிறுவனம் உள்ளது. இந்நிறுவனத்திற்கு சொந்தமான சிறிய ரக விமானத்தில் இன்று விமானியும், பயிற்சி விமானியும் வழக்கமான பயிற்சி மேற்கொண்டனர்.விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது திடீ…
Read moreபிரதமர் மோடிக்கு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாட்டில் மத்திய அரசினால் நிறைவேற்றப்பட்டு வரும் ரயில்வே திட்டங்களின் தற்போதைய நிலை குறித்து தெரிவித்து, நிலுவையில் உள்ள பிரச்சினைகளுக்கு, கு…
Read moreஇந்தியாவில் டிஜிட்டல் முறையிலான பணப் பரிவர்த்தனைகள் தற்போது நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு அதிகரித்துள்ளன. யுபிஐ, கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, நெட் பேங்கிங் போன்ற வசதிகள் மூலம், நாம் இருக்கும் இடத்திலிருந்தே லட்சக்கணக்க…
Read moreஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் சந்திப்பூர் கடலோர பகுதியில் அணு ஆயுதங்களை சுமந்து சென்று தாக்க கூடிய திறன் படைத்த அக்னி-3 ஏவுகணை ஏவி பரிசோதனை செய்யப்பட்டது. அது வெற்றியும் அடைந்துள்ளது. 17 மீட்டர் நீளம் கொண்ட இந்த ஏவுகணை 3 ஆயிரம் …
Read moreபொது தேர்வுகளை நேர்மையுடனும் தன்னம்பிக்கையுடனும் அணுகுவது குறித்து பரிஷா பே சர்ச்சா (தேர்வு பற்றிய விவாதம்) என்ற தலைப்பில் மாணவர்களுடன் ஆண்டுதோறும் பிரதமர் மோடி கலந்துரையாடி வருகிறார். அந்தவகையில் மாணவ - மாணவிகளுடன் உரையாடிய கா…
Read moreகேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் கொட்டாரக்கரையில் ஒரு நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் சிந்து என்பவர் தலைமை ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர் சுடிதார் அணிந்து பள்ளிக்கு வந்தார். அப்போது அவரை காவலாளி பள்ளிக்குள் செல்ல விடாம…
Read moreமராட்டிய மாநிலம் மும்பை விமான நிலையத்தில் இருந்து கோவைக்கு நேற்று இரவு எர் இந்தியா விமானம் புறப்பட தயாரானது.விமானத்தில் பயணிகள் அனைவரும் ஏறியதை தொடர்ந்து விமானம் புறப்பட ஓடுதளத்திற்கு சென்றுகொண்டிருந்தது.அப்போது, ஐதராபாத்தில் இ…
Read moreஇந்திய ஒலிம்பிக் சங்க தலைவரும், மாநிலங்களவை எம்.பி.யுமான பி.டி.உஷாவின் கணவர் சீனிவாசன்(வயது 67), இன்று காலை உயிரிழந்தார். இந்த தம்பதிக்கு உஜ்வால் என்ற மகன் உள்ளார். முன்னாள் மத்திய அரசு ஊழியரான சீனிவாசன், தனது குடும்பத்தினருடன்…
Read moreமராட்டிய மாநில துணை முதல்-மந்திரி அஜித்பவார் நேற்று விமான விபத்தில் உயிரிழந்தார். இது மராட்டியத்தில் பெருத்த சோகத்தை ஏற்படுத்தியது. இந்தநிலையில், தேசியவாத காங்கிரஸ் (எஸ்.பி.) கட்சித்தலைவரும், அஜித்பவாரின் சித்தப்பாவுமான சரத்பவா…
Read moreமகாராஷ்டிர மாநில துணை முதல்வரும், மூத்த அரசியல் தலைவருமான அஜித் பவார், பாராமதியில் இன்று நடைபெற்ற விமான விபத்தில் காயமடைந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அஜித்…
Read moreவங்கிகளில் 2 மற்றும் 4- வது சனிக்கிழமைகள் விடுமுறையாக உள்ள நிலையில் அனைத்து சனிக்கிழமைகளிலும் விடுமுறை அளிக்க வங்கி ஊழியர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதன்படி, வாரத்தில் 5 நாள்கள் மட்டுமே வேலை என்ற முறையை நடைமுறைப்படுத்தக…
Read moreதெலுங்கானா மாநிலம், பெத்தரவிடு அடுத்த டோர்னாலினாவைச் சேர்ந்தவர் லாலு ஸ்ரீனு (வயது 38). லாரி டிரைவர். இவரது மனைவி ஜான்சி. தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனர். லாலு ஸ்ரீனு லாரி ஓட்டும்போது கஞ்சா, மது உள்ளிட்ட பல்வேறு தீய பழக்கங்களுக்…
Read moreநாகர்கோவிலில் இருந்து நெல்லை, மதுரை, பழனி, கோவை, சேலம் வழியாக மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங் சுற்றுலா தலம் அருகே உள்ள நியு ஜல்பைகுரி நகருக்கு ஒரு அம்ரித் பாரத் ரெயில் கடந்த வாரம் போக்குவரத்தை தொடங்கி உள்ளது. இந்த நிலையில், திரு…
Read moreஆந்திர மாநிலம், குண்டூர் மாவட்டம் சிலுவூரை சேர்ந்தவர் சிவ நாகராஜு (வயது 45). வெங்காய வியாபாரி. இவரது மனைவி லட்சுமி மாதுரி (வயது 37). தம்பதிக்கு கடந்த 2017-ம் ஆண்டு திருமணமாகி 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். லட்சுமி மாதுரி விஜயவாடாவில…
Read moreஆந்திர மாநிலம் அன்னமயா மாவட்டம், பண்டவாரி பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் மணி குமார் (வயது 34). சென்னையில் . ஐ.டி. ஊழியராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர். அதே ஊரை சேர்ந்தவர் புஷ்பராஜ் (26) ஐ.டி. ஊழியரா…
Read moreகர்நாடகாவில் சிவில் உரிமைகள் அமலாக்க இயக்குநரகத்தின் டி.ஜி.பி.யாக இருப்பவர் ராமச்சந்திர ராவ். இவர் தனது அலுவலகத்தில், பணி நேரத்தில் பெண்களுடன் நெருக்கமாக பழகிய வீடியோக்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. அவர் பெலகாவி…
Read moreபாஜகவின் 11-வது தேசியத் தலைவராக ஜே.பி. நட்டா கடந்த 2020 ஜனவரி 20-ஆம் தேதி பொறுப்பேற்றார். பாஜகவில் தலைவர் பதவிக்காலம் மூன்று ஆண்டுகள் ஆகும். ஜே.பி. நட்டாவின் பதவிக்காலம் முடிந்தபோதிலும், சில காரணங்களால் அவருக்கு பதவி நீட்டிப்பு…
Read more
Social Plugin