சத்தீஸ்கர் மாவட்டத்தை சேர்ந்த ஒரு குடும்பத்தினர், கர்நாடக மாநிலம் யார்கிரின் இருந்து ராய்ப்பூருக்கு காரில் சென்றுகொண்டிருந்தது. குர்பூர் அருகே வந்துகொண்டிருந்தபோது காரின் டயர் திடீரென வெடித்தது. இதனால், எதிர்திசையில் வந்துகொண்ட…
Read moreபீகாரில் ஐக்கிய ஜனதா தளம் - பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநில முதல் - மந்திரியாக ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ்குமார் செயல்பட்டு வந்தார். நிதிஷ்குமார் கடந்த 21 ஆண்டுகளாக பீகார் முதல்-மந்திரியாக செயல்பட்டு வந்தார்.…
Read moreசத்தீஸ்கர் மாநிலம் சக்தி மாவட்டத்தில் உள்ள சிங்கிதாரி கிராமத்தில் வேதாந்தா மின் உற்பத்தி நிலைம் செயல்பட்டு வருகிறது.இன்று பிற்பகல் 2 மணியளவில் ஊழியர்கள் அனைவரும் வழக்கம்போல் பணியில் ஈடுபட்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக பாய்லர் …
Read moreஉலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் சித்திரை முதல் நாளான இன்று தமிழ் புத்தாண்டு கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழ் புத்தாண்டையொட்டி கோவில்களில் இன்று அதிகாலை முதல் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. பொதுமக்கள் கோவில்களுக்கு சென்று ச…
Read moreமத்திய பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது குடும்பத்தினருடன் சேர்ந்து கும்பமேளாவில் ருத்ராட்ச மாலை வியாபாரம் செய்துவந்தார். இவரது அழகிய தோற்றம் காண்போரை வசீகரித்தது. யூடியூபர் ஒருவர் இவரை வீடியோ எடுத்து பதிவேற்றம்…
Read moreபீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள ஐக்கிய ஜனதா தள கட்சியின் தலைவரான நிதிஷ் குமார் முதல்-மந்திரியாக செயல்பட்டு வந்த நிலையில், சமீபத்தில், மாநிலங்களவை தேர்தலுக்கு போட்டியிட முடிவு செய்து, அதற்கான நடவடிக்கையில் இறங்க…
Read moreகர்நாடக மாநிலம் யாதகிரி டவுன் பகுதியில் உள்ள சமனஹள்ளி பகுதியை சேர்ந்தவர் சாகர் (வயது 35). இவர் சொந்தமாக ஆட்டோ ஓட்டி வந்தார். இவரது மனைவி பூஜா. இந்த நிலையில், பூஜாவுக்கும் அதே பகுதியை சேர்ந்த பிரிதம் ரெட்டி என்பவருக்கும் பழக்கம் ஏ…
Read moreஉத்தர பிரதேசத்தில் ஜீவார் நகரில் ரூ.11,200 கோடி மதிப்பில், முதல்கட்ட நொய்டா சர்வதேச விமான நிலையத்திற்கான உருவாக்க பணிகள் நிறைவடைந்து உள்ளன. இதனை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்க இருக்கிறார். இதுபற்றி பிரதமர் அலுவலகம் வெளியிட்ட …
Read moreபேஸ்புக், இன்ஸ்டகிராம், எக்ஸ், ஸ்னாப்சாட் போன்ற சமூக வலைத்தளங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. பயனர்கள், தங்கள் மின்னஞ்சல், மொபைல் எண் கொடுத்து இந்த சமூக வலைத்தளங்களில் கணக்கு தொடங்க முடியும். சமூக வலைத்தளங்களில் போலியாக கணக்கு …
Read moreதலைநகர் டெல்லியில் இருந்து ‘ஏர் இந்தியா’ நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று இன்று லண்டன் நோக்கி புறப்பட்டது. அந்த விமானம் வானில் பறந்து கொண்டிருந்தபோது அதில் திடீரென தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது கண்டறியப்பட்டது.இதையடுத்து …
Read moreகர்நாடக மாநிலம் பெங்களூரு கோனனகுண்டே போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் பாப்பண்ணா. இவருக்கும், பெண் ரவுடியான யசஷ்வினிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. யசஷ்வினி மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் வழக்குகள் உள்ளன. இந்…
Read moreஆந்திராவின் மர்க்காபுரம் பகுதியில் தனியார் பஸ் -டிப்பர் லாரி நேருக்கு மோதி விபத்துக்குள்ளாகின. மோதிய வேகத்தில் பஸ் தீ பிடித்து எரிந்தது. அதிகாலை நேரம் என்பதால் பல பயணிகள் தூக்கத்தில் இருந்தனர். இதனால் அவர்களால் உடனடியாக வெளியே …
Read moreமத்திய கிழக்கில் மூண்டுள்ள சண்டையை அடுத்து கடந்த மூன்று வாரங்களில் அவ்வட்டாரத்திற்கான 2,500 விமானங்களை ஏர் இந்தியா ரத்துசெய்துவிட்டது.மத்திய கிழக்கு வட்டாரத்திற்கான விமானங்களில் 30 விழுக்காட்டை மட்டுமே தற்போது அது இயக்கி வருகிற…
Read moreகர்நாடக மாநிலம் பெங்களூருவில் வையாலி காவல் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண், சமூக வலைதளங்களில் வைரலாவதற்காக ஒரு 'ரீல்' எடுக்க திட்டமிட்டார். தற்போது உகாதி மற்றும் ரம்ஜான் பண்டிகை வருவதால். பெங்களூருவிலிருந்து பிற இடங்களுக்கு …
Read moreஈரான் மோதலால் உலகம் முழுவதும் கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாடு, பெட்ரோல், டீசல் பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது. இந்நிலையில், இந்தியாவிடம் இருந்து 45 ஆயிரம் டன் டீசல் இறக்குமதி செய்ய வங்காளதேசம் முடிவு செய்துள்ளது. இதுபற்றி வங்காளதேசத்…
Read moreதமிழ் மாதத்தின் 'பங்குனி' மற்றும் மலையாள மாதத்தின் 'மீனம்' மாதங்களின் மாதாந்திர பூஜைகளுக்காக, சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நேற்று திறக்கப்பட்டது. இன்று (மார்ச் 15) முதல் அடுத்த 5 நாட்களுக்கு பக்தர்கள் தரிசனம் செய்…
Read moreஅமெரிக்காவும், இஸ்ரேலும் சேர்ந்து ஈரான் மீது போரை தொடங்கி உள்ளது. இதனால், ஈரான், அமெரிக்காவின் பாதுகாப்பு படை தளங்கள் உள்ள சவுதி அரேபியா, கத்தார், ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன் உள்பட பிற அரபு நாடுகளை தாக்கி வருகிறது. இதனால் பே…
Read moreஅணு ஆயுத தடை ஒப்பந்தத்தில் ஈரான் கையெழுத்திட மறுத்ததால், அந்நாடு மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் கூட்டாக தாக்குதல் நடத்தி வருகின்றன. அமெரிக்கா நடத்திய தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவராக இருந்த அயத்துல்லா அலி காமேனி கொ…
Read moreசர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நேற்று 100 டாலரை தாண்டி இருந்தது. ஈரான் போர் தொடங்கிய போது இருந்த விலையை விட 60 சதவீதத்துக்கு மேல் உயர்ந்து விட்டது. இதனால், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயருமா என்ற கேள்வி எழுந்தது. இது…
Read moreஅரியானா மாநிலம் குருகிராம் மாவட்டம் சித்ராவாலி பகுதியில் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. கட்டுமான பணியில் 15 தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், நேற்று இரவு கட்டுமான பணி நடைபெற்றபோது எதிர்பாராத விதமாக சுவர் இடிந்து விழ…
Read more
Social Plugin