சி.பி.எஸ்.இ. விடைத்தாள் டிஜிட்டல் மதிப்பீடு குளறுபடிகள் மற்றும் நீட் வினாத்தாள் கசிவு போன்றவற்றுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கரப்பான் பூச்சி ஜனதா கட்சி…
Read moreஈரான் மற்றும் அமெரிக்கா இடையே நான்கு மாதங்களாக நடந்து வந்த கடுமையான போரை முடிவுக்குக் கொண்டு வர, அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மற்றும் ஈரான் தலைவர்கள் தற்காலிக புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் மின்னணு முறையில் கையெழுத்திட்டுள்ளனர்.இந்த …
Read moreசபரிமலை அய்யப்பன் கோவில் கருவறை மற்றும் துவார பாலகர் சிலைகளில் இருந்த தங்க தகடுகள் கடந்த 2019-ம் ஆண்டு புனரமைப்பு பணிக்கு கொண்டு செல்லப்பட்டது. அப்போது சுமார் 4.5 கிலோ தங்கம் அபகரிக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக கேரள …
Read moreமும்பை சர்வதேச விமான நிலையத்தில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில், ரூ.12 கோடி மதிப்புள்ள உயர் ரக ஹைட்ரோபோனிக் கஞ்சா (Ganja) பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த போதைப் பொருள் கடத்தல் விவகாரத்தில், முன்னாள் ‘மிஸ் கேரளா’ ஹர்ஷா சன்னி கைது…
Read moreகேரளம் மாநில முன்னாள் முதல்-மந்திரி பினராயி விஜயனின் மகள் வீணா. இவர் எக்சலாஜிக் சொல்யூசன்ஸ் என்ற தனி யார் நிறுவனத்தை நடத்தி வந்தார். கேரளத்தை சேர்ந்த கொச்சின் மினரல்ஸ் என்ற நிறுவனத்துக்கும், வீணாவின் எக்ச லாஜிக் சொல்யூசன்ஸ் நிற…
Read moreஇஸ்ரேல், ஈரான் இடையே மோதல் நிலவி வருகிறது. இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆதரவு அளித்து வருகிறது. இதனிடையே, கடந்த பிப்ரவரி மாதம் 28-ந்தேதி ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா இணைந்து தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல் மீதும…
Read moreடெல்லியில் தமிழக முதல்வர் விஜய் தங்கியிருந்த தமிழ்நாடு இல்லத்தில் இன்று (ஜூன் 11 ) திடீரென தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தலைநகர் டெல்லியில் இன்று நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்…
Read moreபீகார் மாநிலம் கயா மாவட்டம் மஸ்த்புராவை சேர்ந்தவர் விகாஸ் குமார். இவர் பிளம்பர் மற்றும் எலெக்ட்ரீசியன் வேலை செய்து வருகிறார். இவர் மாதம் ரூ.10 முதல் 12 ஆயிரம் வரை பணம் சம்பாதித்து வந்தார்.நேற்று முன்தினம் காலை விகாஸ்குமார் தனது…
Read moreமேற்கு வங்கத்தில் முதல் முறையாக பாஜக (BJP) ஆட்சியை கைப்பற்றியுள்ள நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் (TMC) மூத்த எம்.பி.க்கள் அபிஷேக் பானர்ஜி, கல்யாண் பானர்ஜி ஆகியோர் அடுத்தடுத்து கொடூரமாக தாக்கப்பட்டுள்ளனர். மேற்கு வங்க ம…
Read moreசுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி போலி சான்றிதழ்கள் தொடர்பான வழக்கு விசாரணையின்போது நாட்டில் வாழும் வேலையில்லாத இளைஞர்கள் கரப்பான்பூச்சிகள் என விமர்சனம் செய்ததாக தகவல் வெளியானது. இளைஞர்கள் குறித்துதான் அவ்வாறு பேசவில்லை என்று அவர…
Read moreதிருவனந்தபுரம் - ஹஸ்ரத் நிஜாமுதீன் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரெயில் மத்திய பிரதேச மாநிலம் விக்ரம்கர் அலோட் ரெயில் நிலையம் அருகே சென்று கொண்டிருந்தபோது ரெயிலின் பி1 ஏச் பெட்டி மற்றும் என்ஜின் பகுதிகளில் தீ விபத்து ஏற்பட்டது. தீயை முன்…
Read moreஉத்தரபிரதேசத்தை சேர்ந்தவர் முலாயம் சிங். இவர் சமாஜ்வாதி கட்சியை தொடங்கினார். இவர் உத்தரபிரதேச முதல்-மந்திரியாகவும், மத்திய மந்திரியாகவும் செயல்பட்டுள்ளார். இவர் தனது 82வது வயதில் கடந்த 2022ம் ஆண்டு உயிரிழந்தார். முலாயம் சிங்கிற…
Read moreகேரளாவில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (UDF) ஆட்சிக்கு வந்தால், கேரள அரசு போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான(KSRTC) பேருந்துகளில், பெண்களுக்கு இலவச பயணம் வழங்கப்படும் என கடந்த மார்ச் மாதம் உறுதியளித்தது. இது 'இ…
Read moreதுருக்கியின் இஸ்தான்புல் நகரில் இருந்து நோபாளம் நோக்கி துருக்கி ஏர்லன்ஸ் விமானம் இன்று புறப்பட்டது. இந்த விமானத்தில் 277 பயணிகள், 11 விமானப் பணியாளர்கள் என மொத்தம் 288 பேர் இருந்தனர். விமானம் நேபாளத்தின் திரிபுவன் சர்வதேச விமான…
Read moreகர்நாடக மாநிலம் பெங்களூரு புறநகர் ஒசக்கோட்டை தாலுகா சூலிபெலே பகுதியை சேர்ந்தவர் தீபக் கிருஷ்ணா. தொழில் அதிபரான இவர் சூலிபெலே பகுதியில் உள்ள ஆள்நடமாட்டம் குறைவான இடத்தில் பெரிய பங்களா ஒன்றில் வசித்து வந்தார். அவர் தனது வீட்டில் …
Read moreபிரதமர் மோடி இன்றும் (ஞாயிற்றுக்கிழமை), நாளையும் கர்நாடகம், தெலுங்கானா மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில் சுற்றுப்பயணம் செய்கிறார். இன்று காலை 11 மணிக்கு அவர் பெங்களூருவில் ரவிசங்கரின் வாழும் கலை அமைப்பின் 45-வது ஆண்டுவிழாவில் க…
Read moreகர்நாடக மாநிலம் சிவமொக்கா மாவட் டம் பத்ராவதி நகர் காகித டவுன் பகுதியை சேர்ந்தவர் புளோரா நான்சி. இவருக்கும் அவரது உறவினரான பிரகாஷ் பாபு கடந்த 2014-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு குழந்தைகள் இல்லை. பிரகாஷ் பாபு வாடகை க…
Read moreகேரள மாநிலம் கன்னூர் மாவட்டத்தில் சைபர் கிரைம் போலீஸ் நிலையம் உள்ளது. இந்த போலீஸ் நிலையத்தில் போலீசாரின் ரோந்து கார் நேற்று நள்ளிரவு நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில், அந்த போலீஸ் நிலையத்திற்குள் நேற்று இரவு நுழைந்த மர்ம நபர் …
Read moreநாட்டின் முப்படைகளின் புதிய தலைமை தளபதியாக ஓய்வுபெற்ற லெப்டினன்ட் ஜெனரல் என்.எஸ். ராஜா சுப்ரமணியை நியமித்து மத்திய அரசு அறிவித்துள்ளது. தற்போதைய தலைமை தளபதி அனில் சவுகானின் பதவிக்காலம் விரைவில் முடிவடைய உள்ளதால் ராஜா சுப்ரமணி ந…
Read moreஅமெரிக்கா - ஈரான் இடையிலான மோதல் அதிகரித்ததன் காரணமாக, உலகின் மிக முக்கியமான கடல் எண்ணெய் வழித்தடமான ஹார்முஸ் நீரிணை உலக கவனத்தை ஈர்த்தது. இந்த குறுகிய நீரிணை வழியாக உலகின் கடல் மார்க்க கச்சா எண்ணெய் வர்த்தகத்தின் இந்தியாவுக்கு…
Read more
Social Plugin