சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நேற்று 100 டாலரை தாண்டி இருந்தது. ஈரான் போர் தொடங்கிய போது இருந்த விலையை விட 60 சதவீதத்துக்கு மேல் உயர்ந்து விட்டது. இதனால், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயருமா என்ற கேள்வி எழுந்தது. இது…
Read moreஅரியானா மாநிலம் குருகிராம் மாவட்டம் சித்ராவாலி பகுதியில் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. கட்டுமான பணியில் 15 தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், நேற்று இரவு கட்டுமான பணி நடைபெற்றபோது எதிர்பாராத விதமாக சுவர் இடிந்து விழ…
Read moreஹுருன் வெளியிட்ட இந்தியாவின் பணக்காரர்கள் பட்டியலில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி இந்த ஆண்டும் முதலிடத்தில் உள்ளார்.ஹுருன் அறிக்கையின்படி, அம்பானி குடும்பத்தின் சொத்து மதிப்பு கடந்த ஆண்டில் 9 சதவீதம் அதிகரித்து…
Read moreசமூக வலைத்தளங்களில் பயனர்கள் அதிகம் பயன்படுத்தும் செயலியாக X தளம் உள்ளது. ‘ட்விட்டர்’ என்ற பெயரில் செயல்பட்டு வந்த இந்த தளத்தை எலான் மஸ்க் கடந்த 2022 ஆம் ஆண்டு வாங்கினார். எலான் மஸ்க் வாங்கிய பிறகு பெயர் மாற்றம் செய்யப்பட்டதுடன…
Read moreநடப்பாண்டின் முதல் சந்திர கிரகணம் 3-ந்தேதி(நாளை) நடைபெற உள்ளது. இந்த கிரகணம் பிற்பகல் 3.20 மணி முதல் மாலை 6.47 மணி வரை சுமார் மூன்றரை மணி நேரம் நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன் காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளை…
Read moreமராட்டிய முன்னாள் துணை முதல்வர் அஜித் பவார் கடந்த ஜனவரி 28-ஆம் தேதி புனே அருகே பாராமதியில் நடந்த விமான விபத்தில் உயிரிழந்தார். விமானத்தில் இருந்த மேலும் 4 பேரும் பலியானார்கள். இது தொடர்பாக விமான விபத்து புலனாய்வு பிரிவு விசாரணை…
Read moreஎனக்கு மிகவும் பசிக்கிறது… உடல் சோர்வாக இருக்கிறது… அதனால் தீர்ப்பை ஒத்திவைக்கிறேன் என்று அலகாபாத் உயர் நீதிமன்ற லக்னோ கிளை நீதிபதி சுபாஷ் வித்யார்த்தி கூறியிருப்பது இணையத்தில் வைரலாகி வருகிறது. அலகாபாத் உயர் நீதிமன்ற கிளையில்…
Read moreடெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பாக சிபிஐ (CBI) பதிவு செய்த ஊழல் வழக்கில் இருந்து, டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உள்ளிட்ட 23 பேரையும் டெல்லி நீதிமன்றம் இன்று விடுவித்து…
Read moreமராட்டிய முன்னாள் துணை முதல்-மந்திரி அஜித்பவார் கடந்த மாதம் 28-ந்தேதி புனே அருகே உள்ள பாராமதியில் விமான விபத்தில் உயிரிழந்தார். வி.எஸ்.ஆர். நிறுவனத்தின் குட்டி விமானத்தில் அவர் பயணித்தபோது இந்த விபத்து நடந்தது. இந்த நிலையில் அந…
Read moreகேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் வர்க்கலா அருகே சிலாக்கூரில் சுமார் 350 மீட்டர் நீளமுள்ள நீர் வழி சுரங்கப்பாதை உள்ளது. இந்த பாதை பண்டைய திருவிதாங்கூர் ஆட்சி காலத்தில் தடையில்லா நீர்வழி போக்குவரத்திற்காக அமைக்கப்பட்டது. இந்த…
Read moreமராட்டிய மாநிலம் மும்பை, மான்கூர்டு பகுதியை சேர்ந்தவர் சானியா(வயது19). இவர் அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவனை காதலித்ததாக கூறப்படுகிறது. இளம்பெண் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சிறுவனை அவரது வீட்டுக்கு ஏமாற்றி வரவழைத்தார். அங்கு அவ…
Read moreஉத்தர பிரதேசத்தின் ஆரையா மாவட்டத்தில் பாபுந்த் காவல் நிலையத்திற்கு உட்பட்ட கிராமத்தில் வசித்து வரும் இளம்பெண்ணுக்கு அவருடைய பெற்றோர் திருமண ஏற்பாடுகளை செய்து வந்தனர். ஆனால், காலையில் இளம்பெண்ணின் அறைக்கதவு நீண்ட நேரம் திறக்கப்ப…
Read moreநாடாளுமன்ற மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி சார்பில் நம்பிக்கை இல்லா தீர்மானம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை சபாநாயகர் ஓம் பிர்லா பேச அனுமதிக்கவில்லை. இதனால்…
Read moreமும்பை மத்திய ரெயில்வே வழித்தடத்தில் நேற்று முன்தினம் சி.எஸ்.எம்.டி. நோக்கி அதிவேக மின்சார ரெயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த ரெயிலின் இரண்டாம் வகுப்பு பெண்கள் பெட்டியில், கருப்பு நிற பர்தா (புர்கா) அணிந்த ஒருவர் பயணித்தார…
Read moreகர்நாடக மாநிலம் விஜயவாடாவில் தனியார் விமான பயிற்சி நிறுவனம் உள்ளது. இந்நிறுவனத்திற்கு சொந்தமான சிறிய ரக விமானத்தில் இன்று விமானியும், பயிற்சி விமானியும் வழக்கமான பயிற்சி மேற்கொண்டனர்.விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது திடீ…
Read moreபிரதமர் மோடிக்கு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாட்டில் மத்திய அரசினால் நிறைவேற்றப்பட்டு வரும் ரயில்வே திட்டங்களின் தற்போதைய நிலை குறித்து தெரிவித்து, நிலுவையில் உள்ள பிரச்சினைகளுக்கு, கு…
Read moreஇந்தியாவில் டிஜிட்டல் முறையிலான பணப் பரிவர்த்தனைகள் தற்போது நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு அதிகரித்துள்ளன. யுபிஐ, கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, நெட் பேங்கிங் போன்ற வசதிகள் மூலம், நாம் இருக்கும் இடத்திலிருந்தே லட்சக்கணக்க…
Read moreஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் சந்திப்பூர் கடலோர பகுதியில் அணு ஆயுதங்களை சுமந்து சென்று தாக்க கூடிய திறன் படைத்த அக்னி-3 ஏவுகணை ஏவி பரிசோதனை செய்யப்பட்டது. அது வெற்றியும் அடைந்துள்ளது. 17 மீட்டர் நீளம் கொண்ட இந்த ஏவுகணை 3 ஆயிரம் …
Read moreபொது தேர்வுகளை நேர்மையுடனும் தன்னம்பிக்கையுடனும் அணுகுவது குறித்து பரிஷா பே சர்ச்சா (தேர்வு பற்றிய விவாதம்) என்ற தலைப்பில் மாணவர்களுடன் ஆண்டுதோறும் பிரதமர் மோடி கலந்துரையாடி வருகிறார். அந்தவகையில் மாணவ - மாணவிகளுடன் உரையாடிய கா…
Read moreகேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் கொட்டாரக்கரையில் ஒரு நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் சிந்து என்பவர் தலைமை ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர் சுடிதார் அணிந்து பள்ளிக்கு வந்தார். அப்போது அவரை காவலாளி பள்ளிக்குள் செல்ல விடாம…
Read more
Social Plugin