• Breaking News

    Showing posts with label தேசிய செய்திகள். Show all posts
    Showing posts with label தேசிய செய்திகள். Show all posts

    ஏர் இந்தியா விமான விபத்து..... அடையாளம் காணப்பட்ட உடல்கள் குடும்பத்தாரிடம் இன்று ஒப்படைப்பு

    June 15, 2025 0

      குஜராத்தின் ஆமதாபாத்தில் நடந்த விமான விபத்து உலக விமானப் போக்குவரத்து துறையை உலுக்கி இருக்கிறது. அங்குள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச வ...

    பிறந்தநாளன்று பிளஸ்-2 மாணவி திடீர் உயிரிழப்பு

    June 15, 2025 0

      கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் சித்தூர் தாலுகா போல்பள்ளியில் அருகே சிராவட்டம் பகுதியை சேர்ந்தவர் ராஜன். இவரது மனைவி பிந்து. இவர்களின் மகள...

    உத்தரகாண்டில் ஹெலிகாப்டர் விபத்து.... 7‌‌ பேர் பலி

    June 15, 2025 0

      உத்தரகண்ட் ஹெலிகாப்டர் இன்று, அதிகாலை 5:20 மணியளவில், ஸ்ரீ கேதார்நாத் தாம் நகரிலிருந்து குப்தகாஷிக்குச் சென்று கொண்டிருந்த ஹெலிகாப்டர், கௌ...

    அகமதாபாத்தில் விமான விபத்து நடந்த இடத்தில் பிரதமர் மோடி ஆய்வு

    June 13, 2025 0

      குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து, ஏர் இந்தியா விமானம் ஒன்று லண்டனுக்கு நேற்று மத...

    குஜராத் விமான விபத்து..... பயணிகளில் 169 பேர் இந்தியர்கள்.....

    June 12, 2025 0

      குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து இன்று மதியம் 1.38 மணிக்கு லண்டன் புறப்பட்ட 'ஏர் இந்தியா' பயணிகள் விமானம் ஒன்று...

    ஆபாசமான ரீல்ஸ்..... காரில் பிணமாக கிடந்த இன்ஸ்டா பிரபலம்.....

    June 12, 2025 0

      பஞ்சாப் மாநிலம் பதிண்டாவில் உள்ள ஆதேஷ் மருத்துவ பல்கலைக்கழகத்தின் வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்தப்பட்டிருந்த காரில் இருந்து, சமூக ஊடகங்களி...

    கேரளாவில் வெடித்துச் சிதறும் அபாயத்தில் சிங்கப்பூர் கப்பல்

    June 11, 2025 0

      இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து மும்பை நோக்கி 'எம்.வி. வான ஹை 503' என்ற சிங்கப்பூர் சரக்கு கப்பல் நேற்று முன்தினம் சென்று கொண்...

    பனாஸ் நதியில் மூழ்கி 8 இளைஞர்கள் உயிரிழப்பு

    June 10, 2025 0

      ராஜஸ்தான் மாநிலம் டோங்க் மாவட்டத்தில் உள்ள பனாஸ் ஆற்றில் ஜெய்ப்பூரைச் சேர்ந்த 8 இளைஞர்கள் மூழ்கி இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள...

    ஓட்டலில் உல்லாசம் அனுபவித்து விட்டு கள்ளக்காதலியை கொலை செய்த வாலிபர்

    June 10, 2025 0

      பெங்களூரு கெங்கேரி அருகே வசித்து வந்தவர் ஹரிணி (வயது 36). இவருக்கு திருமணமாகி தாசேகவுடா என்ற கணவரும், 2 குழந்தைகளும் உள்ளனர். இதற்கிடையில்...

    கோழிக்கோடு அருகே நடுக்கடலில் சரக்கு கப்பல் தீ விபத்து

    June 09, 2025 0

      இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து கடந்த ஜூன் 7ம் தேதி புறப்பட்ட சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட நிறுவனத்தின் சீன சரக்கு கப்பல், நாளை மும...

    2- வது திருமணத்திற்கு தயாரான கணவனை மண்டபத்திற்குள் புகுந்து வெளுத்தெடுத்த மனைவி

    June 09, 2025 0

      கர்நாடகா மாநிலம் தாவணகெரே மாவட்டத்தில் தனுஜா(30), சிக்கமகளூரூ மாவட்டத்திலுள்ள பகுதியில் கார்த்திக் நாயக்(32) ஆகிய இருவரும் 4 ஆண்டுகளுக்கு ...

    ஹனிமூன் சென்ற புது மாப்பிள்ளை கொலை..... புது மணப்பெண் உட்பட 4 பேர் கைது.....

    June 09, 2025 0

      மத்திய பிரதேசத்தின் இந்துாரை சேர்ந்த தொழிலதிபர் ராஜா ரகுவன்ஷி, 30. இவரது மனைவி சோனம், 27; திருமணமாகி எட்டு நாட்களே ஆன புதுமண தம்பதி, தேனில...

    ஆர்சிபி வெற்றி விழாவில் 11 பேர் பலி..... சின்னசாமி மைதானத்தை அகற்ற பரிசீலனை.....

    June 09, 2025 0

      ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சாம்பியன் கோப்பையை வென்ற ஆர்.சி.பி. அணிக்கு கடந்த 4-ந் தேதி பெங்களூரு விதானசவுதா முன்பு பாராட்டு விழாவும், சின்னச...

    அதிகாரி கொடுத்த பூங்கொத்தை பறக்கவிட்ட பெண் அமைச்சர்

    June 08, 2025 0

      ஆந்திர மாநில பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மந்திரி சுவிதா. இவர் அம்மாநிலத்தின் ஸ்ரீ சத்ய சாய் மாவட்டத்தில் கடந்த 6ம் தேதி நடந்த ஓய்வூதிய வி...

    விஐபி தரிசனத்திற்காக பக்தர்களிடம் பணம் வாங்கிய பவுன்சர்கள்

    June 08, 2025 0

      உத்தரபிரதேச மாநிலம் மதுராவில் உள்ள உலகப் புகழ்பெற்ற பாங்கே பிஹாரி கோயிலில், விஐபிக்களுக்கு தரிசனம் வழங்க பணம் வசூலித்து வந்த இரண்டு பவுன்ச...

    தாயின் கண் முன்னே மகள் கூட்டு பலாத்காரம்..... கள்ளக்காதலன் கைது

    June 07, 2025 0

      உத்தரகாண்டை சேர்ந்த பெண் ஒருவர் குடும்ப சண்டையில் கணவரை விட்டு பிரிந்து வாழ்ந்து வருகிறார். பா.ஜ.க.வில் முன்னாள் மகளிரணி நிர்வாகியாக இருந்...

    கர்நாடகாவில் சாலையில் சென்ற அரசு பேருந்து திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு

    June 06, 2025 0

      கர்நாடக மாநிலம் மைசூஉருவில் இருந்து கிளம்பிய அரசு பஸ் ஒன்று, பன்னூர் பகுதி அருகே வந்தபோது பஸ்சின் முன்பகுதியில் இருந்து கரும்புகை வெளியேற ...

    ஜம்மு காஷ்மீர்: உலகின் மிக உயரமான பாலத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி

    June 06, 2025 0

      ஜம்மு காஷ்மீரில் உள்ள பகல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இதற்கு பதிலடி கொடுக்...

    11 பேரின் உயிரை பறித்த ஆர்சிபி வெற்றி கொண்டாட்டம்..... மக்களிடம் மன்னிப்பு கோரினார் துணை முதல்வர் டி.கே சிவகுமார்......

    June 04, 2025 0

      18 ஆவது ஐபிஎல் சீசன் இந்தியாவின் பல்வேறு மைதானங்களில் விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் பஞ்சாப் மற்றும் பெ...