டெல்லியில் ஜிடிபி மருத்துவமனைக்கு அருகில் உள்ள மாநில புற்றுநோய் நிறுவனம், டாப்ரியில் உள்ள தாதா தேவ் மருத்துவமனை, ஹட்ஹேவர் மருத்துவமனை, தீப் சந்த் பந்து மருத்துவமனை ஆகியவற்றுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு அச்சுறுத்தல் விடுக்கப…
Read moreஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்கா நாடுகளில் மஞ்சள் காய்ச்சல் நோய் பரவல் தீவிரமடைந்து வருகிறது. இதனையடுத்து, இந்தியாவிலிருந்து ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா நாடுகளுக்குச் செல்வோரும், அங்கிருந்து இந்தியா வருவோரும் மஞ்சள் காய்ச்சல்…
Read moreவிமானங்களில் பயணித்து, சக பயணிகளின் உடைமைகளிலிருந்து நகைகள், மதிப்புமிக்க பொருட்களை திருடியதாக ராஜேஷ் கபூர் (40) என்ற நபரை கைது செய்துள்ளதாக டெல்லி போலீஸார் நேற்று தெரிவித்தனர். இந்த நபர் கடந்த ஆண்டில் திருடுவதற்காக மட்டுமே க…
Read moreஅரசு மருத்துவமனைக்குள் விதியை மீறி பெண் மருத்துவர் ஒருவர் ஸ்கூட்டரை ஓட்டி சென்ற வீடியோ வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது. உத்திரபிரதேச மாநிலம் பிலிபித் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற வந்த நோயாளிகள் வரிசையாக காத்திருந்தனர். வ…
Read moreமத்திய பிரதேசத்தில் முதல் மூன்று கட்ட தேர்தல்களில் 21 தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ள நிலையில், உஜ்ஜைன், இந்தூர் ஆகிய 8 தொகுதிகளுக்கு 4-வது கட்டமாக மே 13 அன்று வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்தூர் தொகுதியில் தற்போதைய ப…
Read moreகேரள மாநிலம் கோழிக்கோடு, மலப்புரம் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக காய்ச்சல் பரவி வருகிறது. கோழிக்கோடு மாவட்டத்தில் 4 பேரும், மலப்புரம் மாவட்டத்தில் 6 பேரும் என மொத்தம் 10 பேர் காய்ச்சலால் கடுமையாக பாதிக்கப்பட்டனர். பின்னர் 9 …
Read moreஉத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற கேதார்நாத், பத்ரிநாத், கங்கோத்ரி, யமுனோத்ரி ஆகிய 4 கோவில்கள் 'சார்தாம்' என்று அழைக்கப்படுகின்றன.இமயமலையில் அமைந்துள்ள புகழ்பெற்ற இந்த கோவில்கள் ஒவ்வொரு ஆண்டும் குளிர்காலம் தொடங்கு…
Read moreமத்திய அரசுக்கு சொந்தமாக இருந்த ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா குழுமம் வாங்கியது. இந்த நடவடிக்கையின் போது ஏற்கனவே பணியில் இருந்த ஊழியர்களுக்கும் புதிய ஊழியர்களுக்கும் இடையே பாகுபாடு காட்டப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. நேர்காணலி…
Read moreகர்நாடகா குடகு மாவட்டம் சோமவார்பேட்டை தாலுகாவில் வசித்து வரும் 23 வயது இளம்பெண்ணுக்கும், துமகூரு மாவட்டத்தை சேர்ந்த 27 வயது இளைஞருக்கும் திருமணம் நிச்சயக்கப்பட்டது. இவர்களின் திருமணம் கடந்த மே 6ஆம் தேதி நடைபெற இருந்த நிலையில் ச…
Read moreதமிழ்நாடு, கேரளாவில் இருந்து ரஷியாவிற்கு இளைஞர்களை ஏமாற்றி கடத்திவந்த கும்பலைச் சேர்ந்த 4 பேரை சி.பி.ஐ. கைது செய்துள்ளது. கன்னியாகுமரியைச் சேர்ந்த நிஜில் ஜோபி பென்சாம், மும்பையைச் சேர்ந்த அந்தோனி மைக்கேல், கேரளாவைச் சேர்ந்த அரு…
Read moreஉத்திரப்பிரதேச மாநிலம் பிஜ்ஜனூரில் வசித்து வருபவர் மன்னன். இவர், சபியாபாத் கிராமத்தை சேர்ந்த மெஹர் ஜஹான் என்பவரை கடந்த ஆண்டு நவம்பர் 17ம் தேதி திருமணம் செய்து கொண்டார். இதன்பின்னர், தன் மனைவி கேட்டுக்கொண்டதற்கிணங்க தனது குடும்ப…
Read moreகர்நாடக மாநிலம் கொப்பல் தாலுகாவில் உலிகி கிராமத்தில் 25 வயது பெண் ஒருவர் பிச்சை எடுத்து பிழைப்பு நடத்தி வருகிறார். அவர் சாலையோரம், மண்டபங்களிலும் தங்கி வந்தார். அவருக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் அந்த பகுதியை சேர்ந்த …
Read moreஜெட் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு கனரா வங்கி கொடுத்த ரூ.538.62 கோடி கடனை மோசடி செய்ததாக சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. இதேபோல், இந்த விவகாரம் தொடர்பாக அமலாக்கத் துறையும் சட்ட விரோத பணப்பரிவர்த்தனை வழக்குப்பதிவு செய்து, கடந்த ஆண்டு ச…
Read moreநாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. முதற்கட்ட தேர்தல் கடந்த 19ம் தேதியும், 2ம் கட்ட தேர்தல் கடந்த 26ம் தேதியும் நடைபெற்றது. இதையடுத்து, வரும் 7, 13, 20,25 ஆகிய தேதிகளில் அடுத்தடுத்த கட்ட தேர்தல் ந…
Read moreஉலகம் முழுவதும் உள்ள குழந்தைகளின் பாதுகாப்பு, கல்வி, சுகாதாரம் மற்றும் உரிமைகளுக்காக ஐ.நா. சர்வதேச குழந்தைகள் அவசர நிதியம்(UNICEF) செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் ஐ.நா. சர்வதேச குழந்தைகள் நிதியத்தின் இந்திய தூதராக பாலிவுட் நடி…
Read moreகர்நாடக மாநிலம் பெங்களூருவில் தொட்ட பள்ளப்புறா என்ற பகுதி உள்ளது. இந்த பகுதியைச் சேர்ந்த வீணா (19) என்ற பெண் கடந்த மாதம் 22ஆம் தேதி காணாமல் போன நிலையில் அவருடைய சடலம் எரிந்த நிலையில் வனப்பகுதிக்குள் கிடைத்துள்ளது. அதாவது வீணாவை…
Read moreகொரோனா காலத்திற்குப் பிறகு சிறியவர் முதல் பெரியவர் வரை செல்போன் பயன்பாடு அதிகமாகி விட்டது. சிறுகுழந்தைகள் முதல் பெரியவர் வரை கல்வி நிலையங்களில் நடத்தப்படும் பாடங்களை அறிந்து கொள்ள செல்போன் முக்கியமான சாதனமாக உள்ளது. இதன் காரணமா…
Read moreகர்நாடகா மாநிலம், ராய்ச்சூரின் காங்கிரஸ் கட்சி தலைவராக இருந்தவர் பஷிருதீன். இவர் ஜெய் ஸ்ரீராம் கோஷம் எழுப்புவர்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்திருந்தார். அதாவது, ஜெய்ஸ்ரீ ராம் முழக்கமிடுபவர்களை போலீஸார் செருப்பால் …
Read moreநாடு முழுவதும் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கை, நீட் நுழைவுத் தேர்வுகளின் அடிப்படையில் நடத்தப்படுகிறது. அதனால் மருத்துவம் சார்ந்த படிப்புகளை படிக்க விரும்பும் மாணவர்கள் இந்த …
Read moreஇமாச்சலப் பிரதேசத்தில் 9-ம் வகுப்பு மாணவிக்கு வலுக்கட்டாயமாக ஆபாச வீடியோவைக் காட்டி, மாணவியிடம் அத்துமீறலில் ஈடுபட்ட அரசுப் பள்ளி ஆசிரியர் மீது போலீசார் போக்சோ வழக்குப்பதிவு செய்துள்ளனர். தலைநகர் சிம்லாவில் இருந்து 20 கி.மீ. தொ…
Read more
Social Plugin