பிரதமர் மோடி இன்றும் (ஞாயிற்றுக்கிழமை), நாளையும் கர்நாடகம், தெலுங்கானா மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில் சுற்றுப்பயணம் செய்கிறார். இன்று காலை 11 மணிக்கு அவர் பெங்களூருவில் ரவிசங்கரின் வாழும் கலை அமைப்பின் 45-வது ஆண்டுவிழாவில் க…
Read moreகர்நாடக மாநிலம் சிவமொக்கா மாவட் டம் பத்ராவதி நகர் காகித டவுன் பகுதியை சேர்ந்தவர் புளோரா நான்சி. இவருக்கும் அவரது உறவினரான பிரகாஷ் பாபு கடந்த 2014-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு குழந்தைகள் இல்லை. பிரகாஷ் பாபு வாடகை க…
Read moreகேரள மாநிலம் கன்னூர் மாவட்டத்தில் சைபர் கிரைம் போலீஸ் நிலையம் உள்ளது. இந்த போலீஸ் நிலையத்தில் போலீசாரின் ரோந்து கார் நேற்று நள்ளிரவு நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில், அந்த போலீஸ் நிலையத்திற்குள் நேற்று இரவு நுழைந்த மர்ம நபர் …
Read moreநாட்டின் முப்படைகளின் புதிய தலைமை தளபதியாக ஓய்வுபெற்ற லெப்டினன்ட் ஜெனரல் என்.எஸ். ராஜா சுப்ரமணியை நியமித்து மத்திய அரசு அறிவித்துள்ளது. தற்போதைய தலைமை தளபதி அனில் சவுகானின் பதவிக்காலம் விரைவில் முடிவடைய உள்ளதால் ராஜா சுப்ரமணி ந…
Read moreஅமெரிக்கா - ஈரான் இடையிலான மோதல் அதிகரித்ததன் காரணமாக, உலகின் மிக முக்கியமான கடல் எண்ணெய் வழித்தடமான ஹார்முஸ் நீரிணை உலக கவனத்தை ஈர்த்தது. இந்த குறுகிய நீரிணை வழியாக உலகின் கடல் மார்க்க கச்சா எண்ணெய் வர்த்தகத்தின் இந்தியாவுக்கு…
Read moreதலைநகர் டெல்லியின் ஷாஹ்தாரா பகுதி விவேக் விஹார் அடுக்குமாடி குடியிருப்பில் இன்று அதிகாலை சுமார் 3- 4 மணியளவில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவெனப் பரவியதால், கட்டிடத்திற்குள் இருந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு வெளி…
Read moreதேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கச்சாவடிகள் மூலம் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. அந்த நெடுஞ்சாலைகளை கட்டுவதற்கும், பராமரிப்பதற்கும், மேம்படுத்துவதற்கும் ஆகும் செலவுகளை ஈடுகட்ட இக்கட்டணம் வசூலிக்கப்படுகிறது.ஆரம்பத்தில், ரொக்கமாக கட…
Read moreஅமெரிக்கா - இஸ்ரேல் - ஈரான் இடையே நடைபெற்ற போர், தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. போரை நிரந்தரமாக முடிவுக்கு கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தைகள் இழுபறியாகவே தொடர்ந்து வருகிறது. உலகின் 20 சதவிகிதம் கச்சா எண்ணெய் வர்த்தகம் நடைபெற…
Read moreமத்தியபிரதேச மாநிலம் ஜபல்பூர் மாவட்டத்தில் பார்கி அணை உள்ளது. நர்மதா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள இந்த அணையில் சுற்றுலா பயணிகளுக்காக படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனிடையே, இந்த அணையில் நேற்று சொகுசு சுற்றுலா படகு சென்றுகொ…
Read moreராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் காஷ்மீர்குமார். இவர் சென்னையில் ஜி.எஸ்.டி. கண்காணிப்பாளராக பணிபுரிந்து வருகிறார். அவரது மகள் ஏஞ்சல் கங்கவாணி (வயது 19), புதுவையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.பி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வந்தார். இதற…
Read moreகேரளாவில் கடந்த சில தினங்களாக கடுமையான வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் காடுகளில் உள்ள பாம்புகள் குளிர்ச்சியான இடங்களைத் தேடி ஊருக்குள் வந்துவிடுகிறது. இந்நிலையில் வீடுகளில் தஞ்சமடையும் பாம்புகள் பொதுமக்களை அச்சுறுத்தி வருக…
Read moreதமிழகத்தில் கடந்த 23-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. இதில் 85.10 சதவீத வாக்குகள் பதிவாகின. இந்த தேர்தலில் தவெக சார்பில் 233 தொகுதிகளில் வேட்பாளர்கள் போட்டியிட்டனர். சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் மட்டும் சுயேச்சை …
Read more2025-ல் ராணுவத்திற்கு அதிகம் செலவு செய்த நாடுகள் பட்டியலில், அமெரிக்கா, சீனா, ரஷியா, ஜெர்மனி டாப் 4 இடங்களை பிடித்துள்ளன. 5-வது இடத்தை இந்தியா பெற்றுள்ளது, மொத்த உலக ராணுவச் செலவினத்தில் 58%-ஐ இந்த 5 நாடுகள் கொண்டுள்ளன. இதன் மொ…
Read moreடெல்லி ஐகோர்ட்டு நீதிபதி ஸ்வரணா காந்தா சர்மாவுக்கு ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் பரபரப்பான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில், நீதிபதி ஸ்வர்ண காந்த சர்மாவிடம் எனக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக…
Read moreஜார்க்கண்டின் கிரிடிஹ் மாவட்டத்தில் உள்ள பஜ்டோ கிராமத்தில், சாலையோரக் கடையில் பானிபூரி சாப்பிட்ட 18 குழந்தைகள் உட்பட குறைந்தது 20 பேர் உடல்நலம் பாதிக்கப்பட்ட ஒரு சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த நிகழ்வை உறுதிப்படுத்திய துணை …
Read moreபஞ்சாபில் ஆம் ஆத்மியின் மாநிலங்களவை எம்.பி. ராகவ் சத்தா, உள்கட்சிப் பூசல் காரணமாக, நேற்று முன் தினம் பாஜகவில் இணைந்தார். அவருடன் சேர்த்து ஹர்பஜன் சிங் உள்பட மொத்தம் 7 ஆம் ஆத்மி எம்.பி.க்கள் பாஜகவில் இணைந்தனர். கட்சி தாவிய ஏழு ப…
Read moreசபரிமலை அய்யப்பன் கோவில் பகுதி மாநில அரசால் 'சிறப்பு பாதுகாப்பு மண்டலமாக' அறிவிக்கப்பட்டுள்ளது. சபரிமலைக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில், சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு மேலே இந்திய…
Read moreசத்தீஸ்கர் மாவட்டத்தை சேர்ந்த ஒரு குடும்பத்தினர், கர்நாடக மாநிலம் யார்கிரின் இருந்து ராய்ப்பூருக்கு காரில் சென்றுகொண்டிருந்தது. குர்பூர் அருகே வந்துகொண்டிருந்தபோது காரின் டயர் திடீரென வெடித்தது. இதனால், எதிர்திசையில் வந்துகொண்ட…
Read moreபீகாரில் ஐக்கிய ஜனதா தளம் - பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநில முதல் - மந்திரியாக ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ்குமார் செயல்பட்டு வந்தார். நிதிஷ்குமார் கடந்த 21 ஆண்டுகளாக பீகார் முதல்-மந்திரியாக செயல்பட்டு வந்தார்.…
Read moreசத்தீஸ்கர் மாநிலம் சக்தி மாவட்டத்தில் உள்ள சிங்கிதாரி கிராமத்தில் வேதாந்தா மின் உற்பத்தி நிலைம் செயல்பட்டு வருகிறது.இன்று பிற்பகல் 2 மணியளவில் ஊழியர்கள் அனைவரும் வழக்கம்போல் பணியில் ஈடுபட்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக பாய்லர் …
Read more
Social Plugin