ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா மற்றும் அவரது மனைவி பாயல் அப்துல்லா தம்பதிக்கு உச்சநீதிமன்றம் விவகாரத்து வழங்கி உத்தரவிட்டுள்ளது. உமர் அப்துல்லா- பாயல் திருமணம் 1994-ம் ஆண்டு செப்டம்பர் 1-ந் தேதி நடைபெற்றது. கருத்து வேறு…
Read moreகாவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடக்கூடாது என வலியுறுத்தி கிருஷ்ண்ராஜசாகர் அணை முன்பாக கர்நாடக பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். காவிரியில் நடுவர் மன்ற உத்தரவுப்படி தண்ணீர் திறக்க கர் நாடக அரசு தொடர்ந்து மறுத…
Read moreநாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்திக்கு எதிராகவும், ஆபாசமாகவும் பேசி இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிடப்பட்டு இருந்தது. அந்த வீடியோ பெங்களூருவில் வேகமாக பரவியது. ராகுல்காந்திக்கு எதிரான வீடியோவில் ஆபாச கருத்துகளையும் சிலர…
Read moreநீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகா ரத்தை கண்டித்து, டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக கரப்பான் பூச்சி ஜனதா கட்சி சார்பில் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டன. இந்த போராட்டம் நாடு தழுவிய மக்கள் இயக்கமாக வெடித்ததை …
Read moreகர்நாடகாவில் 18 முதல் 25 வயதுக்குட்பட்ட கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் என 7,000-க்கும் மேற்பட்டோருக்கு எச்.ஐ.வி. தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தொழில்நுட்ப வளர்ச்சி, வாழ்க்கைமுறை மாற்றங்…
Read moreமத்திய பிரதேசத்தை சேர்ந்த 3 பெண்கள் அடங்கிய குழு தென்னிந்தியாவில் முகாமிட்டு தொடர்ச்சியாக திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வந்தனர். மக்கள் அதிகம் கூடும் இடங்களை குறிவைத்து பொதுமக்களின் கவனத்தை திசை திருப்பி திருட்டு சம்பவத்தில் ஈட…
Read moreநீட் தேர்வு முறைகேடுகளுக்காக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி காக்ரோச் ஜனதா கட்சித் தலைவர் அபிஜீத் திப்கே இன்று ஜூலை 18-ந் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை டெல்லியில் தொடங்கி உள்ளார். தர்மேந…
Read moreதேர்வு முறைகேடுகளுக்கு எதிராகவும், மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தியும் டெல்லியில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் நடத்தி வரும் போராட்டத்தில் பங்கேற்றுள்ள சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் உண்ணா விரதம் இரு…
Read moreமுதல்வர் விஜய் கரூரில் பாதிக்கப்பட்ட மக்களை சந்திப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிராகவும் உச்ச நீதிமன்றத்தில் திமுக தாக்கல் செய்த மனு இன்று (ஜூலை 7) வாபஸ் பெறப்பட்டது. கடந்த ஜூலை 2ம் தேதி அதிமுகவை…
Read moreதெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநில முதல்-மந்திரியாக ரேவந்த் ரெட்டி செயல்பட்டு வருகிறார்.இதனிடையே, அம்மாநிலத்தின் ஐதராபாத்தில் மைக்ரோசாப்ட், கூகுள், அமேசான் போன்ற அமெரிக்க நிறுவனங்கள் அமைந்துள்ள சாலைக்கு…
Read moreசி.பி.எஸ்.இ. விடைத்தாள் டிஜிட்டல் மதிப்பீடு குளறுபடிகள் மற்றும் நீட் வினாத்தாள் கசிவு போன்றவற்றுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கரப்பான் பூச்சி ஜனதா கட்சி…
Read moreஈரான் மற்றும் அமெரிக்கா இடையே நான்கு மாதங்களாக நடந்து வந்த கடுமையான போரை முடிவுக்குக் கொண்டு வர, அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மற்றும் ஈரான் தலைவர்கள் தற்காலிக புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் மின்னணு முறையில் கையெழுத்திட்டுள்ளனர்.இந்த …
Read moreசபரிமலை அய்யப்பன் கோவில் கருவறை மற்றும் துவார பாலகர் சிலைகளில் இருந்த தங்க தகடுகள் கடந்த 2019-ம் ஆண்டு புனரமைப்பு பணிக்கு கொண்டு செல்லப்பட்டது. அப்போது சுமார் 4.5 கிலோ தங்கம் அபகரிக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக கேரள …
Read moreமும்பை சர்வதேச விமான நிலையத்தில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில், ரூ.12 கோடி மதிப்புள்ள உயர் ரக ஹைட்ரோபோனிக் கஞ்சா (Ganja) பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த போதைப் பொருள் கடத்தல் விவகாரத்தில், முன்னாள் ‘மிஸ் கேரளா’ ஹர்ஷா சன்னி கைது…
Read moreகேரளம் மாநில முன்னாள் முதல்-மந்திரி பினராயி விஜயனின் மகள் வீணா. இவர் எக்சலாஜிக் சொல்யூசன்ஸ் என்ற தனி யார் நிறுவனத்தை நடத்தி வந்தார். கேரளத்தை சேர்ந்த கொச்சின் மினரல்ஸ் என்ற நிறுவனத்துக்கும், வீணாவின் எக்ச லாஜிக் சொல்யூசன்ஸ் நிற…
Read moreஇஸ்ரேல், ஈரான் இடையே மோதல் நிலவி வருகிறது. இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆதரவு அளித்து வருகிறது. இதனிடையே, கடந்த பிப்ரவரி மாதம் 28-ந்தேதி ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா இணைந்து தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல் மீதும…
Read moreடெல்லியில் தமிழக முதல்வர் விஜய் தங்கியிருந்த தமிழ்நாடு இல்லத்தில் இன்று (ஜூன் 11 ) திடீரென தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தலைநகர் டெல்லியில் இன்று நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்…
Read moreபீகார் மாநிலம் கயா மாவட்டம் மஸ்த்புராவை சேர்ந்தவர் விகாஸ் குமார். இவர் பிளம்பர் மற்றும் எலெக்ட்ரீசியன் வேலை செய்து வருகிறார். இவர் மாதம் ரூ.10 முதல் 12 ஆயிரம் வரை பணம் சம்பாதித்து வந்தார்.நேற்று முன்தினம் காலை விகாஸ்குமார் தனது…
Read moreமேற்கு வங்கத்தில் முதல் முறையாக பாஜக (BJP) ஆட்சியை கைப்பற்றியுள்ள நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் (TMC) மூத்த எம்.பி.க்கள் அபிஷேக் பானர்ஜி, கல்யாண் பானர்ஜி ஆகியோர் அடுத்தடுத்து கொடூரமாக தாக்கப்பட்டுள்ளனர். மேற்கு வங்க ம…
Read moreசுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி போலி சான்றிதழ்கள் தொடர்பான வழக்கு விசாரணையின்போது நாட்டில் வாழும் வேலையில்லாத இளைஞர்கள் கரப்பான்பூச்சிகள் என விமர்சனம் செய்ததாக தகவல் வெளியானது. இளைஞர்கள் குறித்துதான் அவ்வாறு பேசவில்லை என்று அவர…
Read more
Social Plugin