கண்டியூர் வடிவுடையம்மன் மாரியம்மனுக்கு பால்குடம் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அடுத்த கண்டியூர் கிராமத்தில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ வடிவுடையம்மன் மாரியம்மனுக்கு பால்குடம் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது முன்னதாக காவிரி தீர்த்த படித்துறையில் இருந்து வான வேடிக்கை மேளதாள வாத்தியங்கள் முழங்க சக்தி கரகம் பால்குடங்களுடன் அலங்கார காவடிகள் ஊர்வலமாக புறப்பட்டு கோவிலை வந்தடைந்தது பின்னர் விரதம் இருந்த பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை அம்மனுக்கு செலுத்தினர் தொடர்ந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது இதில் திரளான பக்தர்களுக்கு கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர் வந்திருந்த பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானமும் வழங்கப்பட்டது.
No comments