Showing posts with the label மயிலாடுதுறை மாவட்டம்Show all
வைத்தீஸ்வரன்கோயிலில் தருமை ஆதீனம் ஸ்ரீ குருஞானசம்பந்தர் மிஷன் ஸ்ரீ முத்தையா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 18 வது ஆண்டு விழா
குத்தாலத்தில் மகளிர் உரிமைத் தொகை பெறும் அனைத்து மகளிர்க்கும் ரூ.5 ஆயிரம் வரவு வைக்கப்பட்டுள்ளதை வரவேற்கும் விதமாக அக்கட்சியினர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
மயிலாடுதுறையில் மயூர நாட்டியாஞ்சலி விழா கோலாகல தொடக்கம்
மயிலாடுதுறையில் புகழ்வாய்ந்த அபயாம்பிகை உடனாகிய மாயூரநாதர் ஆலயத்தில் மகா சிவராத்திரியை முன்னிட்டு 20-ஆம் ஆண்டு மயூர நாட்டியாஞ்சலி தொடங்கியது
திருவிடைகழி முருகன் கோவிலில் 70 ஆம் கல்யாணம்
 ஓ.என்.ஜி.சி காவேரி அசட்,காரைக்கால் சமூக பொறுப்புணர்வு திட்டத்தில் மீனாட்சி மருத்துவமனை, டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய மாபெரும் இலவச பொது நல மருத்துவம் மற்றும் கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.
மயிலாடுதுறையில் மகளிர் கூட்டமைப்பு நிர்வாகிக்கு அமைச்சர் பாராட்டு
மயிலாடுதுறை: தனியார் பள்ளியில் 41-வது ஆண்டு விழா விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட பள்ளி கல்வித்துறை அதிகாரி பரிசு வழங்கினார்
சிறுமிக்கு பாலியல் தொல்லை..... இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிர்வாகி போக்சோவில் கைது
திருவாவடுதுறை ஆதின குருமுதல்வர் நமச்சிவாய மூர்த்தியின் மகரத் தலைநாள் குருபூஜை விழாவை முன்னிட்டு மருத்துவ முகாம்
குத்தாலத்தில் ரூ.3000 ரொக்கத்துடன் பொங்கல் பரிசு தொகுப்பு..... மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் விஷ்ணுபிரியா, பேரூராட்சி மன்ற தலைவர் சங்கீதா மாரியப்பன் பொதுமக்களுக்கு வழங்கினர்......
இலங்கை கடற்படை அடாவடி...... மயிலாடுதுறை மீனவர்கள் 9 பேர் கைது
மயிலாடுதுறை: அரசியல் களம்,மக்கள் மனநிலையை விஜய் இன்னும் படிக்க வேண்டும்..... மனிதநேய ஜனநாயக கட்சி மாநில தலைவர் தமிமுன்அன்சாரி பேச்சு......
குளத்து வண்டல் மண் அள்ள   உயர்நீதிமன்றம் அனுமதி..... தடுத்து தகராறில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மயிலாடுதுறை நீதிமன்றம் உத்தரவு.....
தமிழ்நாடு மக்கள் பணியாளர் சங்கம் குத்தாலம் ஒன்றியத்தின் சார்பாக கலந்தாலோசனை கூட்டம்..... மாவட்ட தலைவர் மு.க.சங்கர் பங்கேற்பு
திருவாவடுதுறை ஆதீனத்தில் குருபூஜை நடைபெற்றது
மயிலாடுதுறை: பேராசிரியர் வீட்டில் கொள்ளையடித்த 21 பவுன் நகைகள் மீட்பு.... 2 பேர் கைது
மயிலாடுதுறை: மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான தேசிய அடையாள அட்டை பெறுவதற்கான மருத்துவ முகாம்
அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரகத்தில் மனு அளித்த பொதுமக்கள்
வள்ளாலகரம் கூட்டுறவு நகரில் உள்ள ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலய மகா கும்பாபிஷேகம்..... திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்......