மயிலாடுதுறை அருகே தென்னலக்குடி அரசு மதுபானக் கடையில் மது வாங்கி அருந்திய இருவருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மது அருந்திய மணிகண்டன், சார்லஸ் ஆகிய இருவருக்கும் வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்ப…
Read moreமயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அடுத்த செண்பகச்சேரியில் லக்ஷ்மி நரசிம்மர் மற்றும் வராஹி கோவிலில் கும்பாபிஷேகமாகி ஓராண்டு ஆனதை முன்னிட்டு சம்வஸ்த்ரா அபிஷேகம் நடந்தது.இதனை முன்னிட்டு ஹோமபூஜைகள் நடைபெற்று பூர்ணாஹுதி நடந்தது.பின்னர்…
Read moreமயிலாடுதுறை தருமபுரம் ஆதினத்தின் தலைமை மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் தொடர்புடைய ஆபாச வீடியோக்களும், புகைப்படங்களும் இருப்பதாக கூறி மிரட்டல் விடுத்ததாக தஞ்சை வடக்கு மாவட்ட பாஜக இளைஞரணி பொதுச்செயலாள…
Read moreமயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அடுத்த கண்டியூர் கிராமத்தில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ வடிவுடையம்மன் மாரியம்மனுக்கு பால்குடம் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது முன்னதாக காவிரி தீர்த்த படித்துறையில் இருந்து வான வேடிக்கை மேளதாள வா…
Read moreமயிலாடுதுறை மாவட்டம் கோமல் ஊராட்சிக்கு உட்பட்ட எழுவேலி கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவர் எழிலரசி பாலசுப்பிரமணியன் தலைமையில் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பாக அக்கட்சியினர் மயிலாடுதுறை பாராளுமன்ற வேட்பாளர் சுதா அவர்களை ஆதரித்து துண்…
Read moreமயிலாடுதுறையில் சுற்றித்திரியும் சிறுத்தையை தேடும் பணி 5வது நாளாக நீடிக்கிறது. மயிலாடுதுறை கூறைநாடு செம்மங்குளம், ஆரோக்கியநாதபுரம், ஊருகுடி பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் கடந்த 3 நாட்களாக உள்ளது. வால்பாறையில் இருந்து வனத்துறையின…
Read moreபாரளுமன்ற தேர்தலை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டத்தில் பதற்றமான வாக்குச்சாவடிகள் என்று கண்டறியப்பட்ட வாக்குச்சாவடிகளில் காவல்துறையினரால் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.வருகின்ற 19 ம் தேதி நடைபெறவுள்ள தேர…
Read moreமயிலாடுதுறை மாவட்டம் செம்மங்குளம், ஆரோக்கியநாதபுரம் பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் உள்ளது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் நேற்று முன் தினம் வெளியாகின. இதையடுத்து, சிறுத்தையை பிடிக்க போலீசார், வனத்துறையினர், தீயணைப்பு துறையினர் …
Read moreமயிலாடுதுறை மாவட்டம், செம்மங்குளம் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக வனத்துறைக்கு நேற்று இரவு பொதுமக்கள் புகார் அளித்தனர். இதனை அடுத்து சிசிடிவி காட்சிகள் மூலம் சிறுத்தை நடமாட்டத்தை வனத்துறையினர் உறுதி செய்தனர். இன்று அதிக…
Read moreமயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை நகரில் தர்மபுரம் ஞானாம்பிகை அரசு மகளிர் கலை கல்லூரி உள்ளது. கல்லூரியில் 3 ஆயிரத்திற்கு மேற்பட்ட மாணவிகள் கல்வி பயின்று வரும் நிலையில் வரலாற்று துறை இணைப்பேராசிரியர் ராமர் மீது பாலியல் குற்றச்சாட…
Read moreமயிலாடுதுறை மாவட்டம் செம்மங்குளம் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் உள்ளது. குடியிருப்பு பகுதிகளில் இரவு நேரத்தில் சிறுத்தை சுற்றி திரிவது தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. சிறுத்தை நடமாட்டத்தால் பொதுமக்கள் பீதியடை…
Read moreமயிலாடுதுறை மாவட்டம் மாதிரிமங்கலம் கிராமத்தில் காவிரி கரையோரம் 50 ஆண்டுகளுக்கு முன்பு சித்தர் ஸ்ரீ சிவராமகிருஷ்ண சுவாமிகள் வாழ்ந்து வந்தார். பல அற்புதங்களை நிகழ்த்திய சித்தர் சுவாமிகள் 1974 ஆம் ஆண்டு சுவாதி நட்சத்திர தினத்தில் ப…
Read moreஇயேசு கிறிஸ்து மரித்து, உயிர்த்த நிகழ்வுகளை கிறிஸ்தவர்கள் 40 நாட்கள் தவக்காலமாக அனுசரித்து வருகின்றார்கள். இதன் முக்கிய நிகழ்வாக புனித வார முதல் நாளான ஞாயிறு குருத்தோலை ஞாயிறாக உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்…
Read moreமயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே திருவாலங்காட்டில் திருக்கயிலாய பரம்பரை திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான ஸ்ரீ வண்டார்குழலி அம்பிகை உடனாய ஸ்ரீ வடாரண்யேசுர சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது.இந்த கோவிலின் பங்குனி உத்திர பிரம்ம…
Read moreமயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் தொகுதிக்கு அதிமுக சார்பில் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடுகின்றார். வேட்பாளர் அறிமுகக்கூட்டம்,இன்று செம்பனார்கோவில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்ட கழக செயலாளர் எஸ் பவுன்…
Read moreநாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற தேர்தல் ஏழு கட்டமாக நடைபெறும் நிலையில் தமிழகத்தில் முதல் கட்ட தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறுகிறது அனைவரும் வாக்களிக்க வலியுறுத்தி மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு , விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஏற்பட…
Read moreமயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்துள்ளது மணக்குடி கிராமம் இங்குள்ள மேலத்தெருவில் வசித்து வந்தவர் இராமையன் இவர் இறந்த பிறகு அவரது மனைவி சுசிலா (வயது 65), குடிசை வீட்டில் மிகவும் வறுமையான நிலையில் வாழ்ந்து வந்துள்ளார். வீட்ட…
Read moreமயிலாடுதுறை மாவட்டம், மயிலா துறையை அடுத்த மூவலூரில் அமைந்துள்ளது. அரசின். மூவலூர் மூதாட்டி இராமாமிர்தம் அம்மையார் உயர்நிலைபள்ளி, இப்பள்ளியில், ஆண்டு விழா, இலக்கியமன்ற நிறைவு விழா, விளையாட்டு விழா என முப்பெரும் விழா நடைபெற்றது. வி…
Read moreகுத்தாலம் தாலுக்கா திருவாவடுதுறை ஐனுல் உலூம் மக்தப் மதரஸா &அல்மதரஸதுல் ஹைருன்நிசா பெண்கள் அரபிக்கல்லூரி இணைந்து நடத்திய இரண்டாமாண்டு மாபெரும் இஸ்லாமிய கண்காட்சி அல்மதரஸதுல் ஹைருன்நிசா பெண்கள் அரபிக்கல்லூரியில் நடைபெற்றது,இ…
Read moreமயிலாடுதுறை அருகே மன்னம்பந்தல் ஏ.வி.சி.கல்லூரியின் தமிழாய்வுத்துறையில் நிறுவப்பெற்றுள்ள முனைவர் துரை.குணசேகரன் அறக்கட்டளைச் சார்பில் பெண்மைப்புனைவு: அரசியலும் தகர்த்தலும் என்னும் பொருண்மையில் வியாழக்கிழமை பொருளாதாரத்துறை கருத்தரங…
Read more
Social Plugin