மயிலாடுதுறை டவுன் ஸ்டேஷன் ரோடு சாரதா நகர் பகுதியில் வசித்து வருபவர் மணிகண்டன். தனியார் கல்லூரி பேராசிரியர். இவர் கடந்த 21-ந் தேதி தனது வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றவர் மறுநாள் வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவு உடைக்க…
Read moreமயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ஒன்றியம் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியில் பயிலும் 0-18 வயதுக்குட்பட்ட மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கு குத்தாலம் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் தேசிய அடையாள அட்டை பெறுவதற்கான மருத்துவ முகாம் நடைபெற்றது.…
Read moreமயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை கூறைநாடு,கங்கை நகர் தெருவில் வசித்து வரும் பொதுமக்கள், தாங்கள் குடியிருக்கும் பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி மாவட்ட ஆட்சியரகத்தில் மனு அளித்தனர்.மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தி…
Read moreமயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த வள்ளாலகரம் கூட்டுறவு நகரில் உள்ள ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயம் பழைமை மாறாமல் புணரமைப்பு செய்யப்பட்டு மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.இதனை முன்னிட்டு கோவில் முன்பு யாகசாலை அமைத்து…
Read moreமயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் வட்டம் மேலையூர் கிராமத்தில் இயங்கி வரும் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் கொள்முதல் மற்றும் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளின் நகர்வு பணிகளை உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி பிற்படுத்தப்பட்டோர…
Read moreமயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் கடை வீதியில் உள்ளது மன்மதீஸ்வரர் ஆலயத்திற்கு சொந்தமான இடம்.இதில் தனியார் ஒருவர் கடையும் விடுதியும் கட்டி இருந்தார்.இவர் ஆலயத்திற்கு தொடர்ந்து வரி செலுத்தாமல் இருந்துள்ளார்.இதனால் கோயில் நிர்வாகம் சா…
Read moreமயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறையில்,உலக அமைதி சைபர் கிரைம் விழிப்புணர்வு குறித்து நடைபெற்ற போட்டி காவேரி நகரில் இருந்து தருமபுரம் குருஞானசம்பந்தர் மேல்நிலை பள்ளி வரை ஐந்து கிலோமீட்டர் தூரத்திற்கு நடைபெற்றது. மயிலாடுதுறை கூடுதல்…
Read moreதமிழ்நாடு அரசு பள்ளி கல்வித்துறை சார்பில் தொழிற்கல்வி மாணவர்களின் வேலைவாய்ப்பு திறனை வளர்க்கும் வகையில் அரசின் உயரிய திட்டமான "தொழிற்கல்வி மாணவர்களுக்கான உள்ளுறை பயிற்சி" மயிலாடுதுறை கிட்டப்பா நகராட்சி மேல்நிலைப்பள்ளி 1…
Read moreமயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ஒன்றியம் அனந்தநல்லூர் மற்றும் பொரும்பூர் ஊராட்சிகளுக்கு சேர்த்து மங்கைநல்லூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு திட்ட முகாம் நடைபெற்றது. முகாமில் கலைஞர் காப்பீடு திட்டம்,ம…
Read moreஉச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கவாய் மீது, சனாதனத்திற்கு எதிராக நடப்பதாக தெரிவித்து வழக்கறிஞர் ஒருவர் செருப்பு வீச்சு சம்பவத்தில் ஈடுபட்டார். இந்த சம்பவத்திற்கு எதிராக நாடு முழுவதும் கடும் கண்டன குரல்கள் போராட்டங்கள் எழுந்து வருகின்ற…
Read moreமயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ஒன்றியம் கொக்கூர் மற்றும் பழையகூடலூர் ஊராட்சிகளுக்கு சேர்த்து மேக்கிரிமங்கலத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு திட்ட முகாம் நடைபெற்றது. முகாமினை மாவட்ட வருவாய் அலுவலர் …
Read moreமயிலாடுதுறை தருமபுர ஆதீனம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் இளம் நுகர்களுக்கு நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் குறித்து புத்தாக்க பயிற்சி நடைபெற்றது.இந்த புத்தாக நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் உமா மகேஸ்வரி தலைமை தாங்கினார…
Read moreகடலூர் மாவட்டம் வடலூர் பகுதியை சேர்ந்தவர் செல்வமணி(வயது 72). இவருக்கு திருமணம் ஆகி இரண்டு மகள்கள் உள்ளனர். இரண்டு மகள்களுக்கும் திருமணம் முடிந்துவிட்டது. இதனால் இவர் தற்போது மனைவியுடன் வசித்து வருகிறார். ஐ.டி.ஐ. படித்த இவர் நெய…
Read moreமயிலாடுதுறை சேம்பர் ஆப் காமர்ஸ் பொதுக்குழு கூட்டம் மற்றும் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது தலைவர் மதியழகன் தலைமையில் பொருளாளர் ரவிச்சந்திரன்,செயலாளர் சிவலிங்கம் ஆகியோர் முன்னிலையிலும் மனி…
Read moreமயிலாடுதுறை அருகே மாப்படுகை ரயில்வே கேட் கிராசிங் பகுதியில் உள்ள சாலையை, ரயில்வே நிர்வாகம் சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்துகின்றனர். மாப்படுகை ரயில்வே லெவல் கிராசிங் பகுதியில் தண்டவாளங்களையொட்டியுள்ள சாலை மிகவும்…
Read moreமயிலாடுதுறை ஏவிசி கல்லூரி ஆங்கிலத்துறை சார்பில் இளங்கலை மற்றும் முதுகலை முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான புதிய மாணவர்களின் வரவேற்பு நாள் மற்றும் ஆங்கிலத்தில் கதை சொல்லுதல் போட்டி நடைபெற்றது. ஆங்கிலத் துறை தலைவர் பேராசிரியர் எஸ். ச…
Read moreமயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் இருந்து ஆடுதுறை செல்லக்கூடிய சாலையில் இரு சக்கரம்,கனரக வாகனங்கள் அதிவேகமாக செல்வதால் தொடர் விபத்து மற்றும் உயிரிழப்பை தடுக்க சமூக செயற்ப்பாட்டாளரும் விசிக மாநில துணைச் செயலாளருமான ஆயப்பாடி முஜ…
Read moreதிருப்பனந்தாள் காசி மடத்து 21வது அதிபர் ஸ்ரீலஸ்ரீ காசிவாசி முத்துமாரசாமி தம்பிரான் பரிபூரணம் அடைந்தது முன்னிட்டு தருமை ஆதீன குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகன் ஞானசம்பந்தம் பிரம்மச்சாரிய சுவாமிகள் இரங்கல் செய்தி வெளிய…
Read moreமயிலாடுதுறை மாவட்டம் ஏ.வி.சி (தன்னாட்சி) கல்லூரியின் விலங்கியல் மற்றும் வன உயிரியல் துறை சார்பில் தேசிய தேனீக்கள் தினம் கொண்டாடப்பட்டது. முதல்வர் முனைவர் ஆர்.நாகராஜன் தலைமைவகித்தார், விலங்கியல் மற்றும் வன உயிரியல் துறை தலைவர்…
Read moreமயிலாடுதுறை ஏ.வி.சி. (தன்னாட்சி) கல்லூரியில் விலங்கியல் மற்றும் வன உயிரியல் துறை சார்பில் உலக யானைகள் தினம் கொண்டாடப்பட்டது. கல்லூரி முதல்வர் டாக்டர் .ஆர். நாகராஜன் தலைமைவகித்தார்.விலங்கியல் மற்றும் வன உயிரியல் துறை தலைவர் மு…
Read more
Social Plugin