மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த வைத்தீஸ்வரன்கோயில் அமைந்துள்ள தருமை ஆதீனம் உதவிபெறும் ஸ்ரீ குருஞானசம்பந்தர் மிஷன் ஸ்ரீ முத்தையா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 18 வது ஆண்டு விழா ஸ்ரீலஸ்ரீ குரு மகா சன்னிதானம் அருளாசியுடன் நட…
Read moreதமிழக அரசின் சார்பில் மகளிர் உரிமைத் தொகை பெறும் அனைத்து மகளிர்க்கும் ரூபாய் 5 ஆயிரம் வரவு வைக்கப்பட்டுள்ளது.இதனை அறிந்த மகளிர் அனைவரும் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.இந்நிலையில் நேற்று மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் கடைவீதியில்…
Read moreமயிலாடுதுறை சப்தஸ்வரங்கள் அறக்கட்டளை சார்பில் மகாசிவராத்திரியை முன்னிட்டு பாரம்பரியத்தையும், பண்பாட்டையும் பாருக்கு உணர்த்தும் உன்னத நோக்கத்தோடு ஆண்டுதோறும் மயூர நாட்டியாஞ்சலி விழா நடைபெற்று வருகிறது. அதே போல இந்த ஆண்டும் மகா சிவ…
Read moreசப்த ஸ்வரங்கள் அறக்கட்டளை சார்பாக பிப்ரவரி 12-ஆம் தேதி முதல் 15-ஆம் தேதி வரை 4 நாட்கள் நடைபெறும் மயூர நாட்டியாஞ்சலி திருக்கயிலாய பரம்பரை திருவாவடுதுறை ஆதீனத்தின் 24 ஆவது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவான தேசிக பரமாச்சாரியார…
Read moreமயிலாடுதுறை மாவட்டம் . உலக பிரசித்தி பெற்ற திருகடையூர் அருகே உள்ள முருகன் கோவிலில் ஒன்றான திருவிடை கழி அருள்மிகு சுப்பிரமணியர் சுவாமி கோவிலில் இன்று 10.02.2026 செவ்வாய்கிழமை தமிழக சட்டமன்ற அறிவிப்பு படி 70 வயதை கடந்த மூத்த 15ந்து…
Read moreமயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த குத்தாலம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் ஓ.என்.ஜி.சி காவேரி அசட் காரைக்கால் சமூக பொறுப்புணர்வு திட்டத்தில் மீனாட்சி மருத்துவமனை டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை இணைந்து நடத்தும் மாபெரும் …
Read moreமயிலாடுதுறை மாவட்டத்தில் “என் ஊர் என் கனவு”மாவட்ட தொலைநோக்கு திட்டம் - 2030 கருத்தரங்கம் நடைபெற்றது. தொலைநோக்கு திட்டம் - 2030 உத்திகள் மற்றும் திட்ட ஆவணம் குறித்து தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், துறை சார்ந்தவர்கள், சேவை சங்க…
Read moreமயிலாடுதுறை மாவட்டம்,மயிலாடுதுறையில் காந்திஜி சாலையில் அமைந்துள்ளது ஆதினத்திற்கு சொந்தமான தனியார் மெட்ரிகுலேசன் மேல்நிலை பள்ளி அமைந்துள்ளது.இந்த பள்ளியின் 41-ம் ஆண்டு விழாவை முன்னிட்டு விளையாட்டு போட்டிகள் நடந்து முடிந்து பரிசளிப…
Read moreமயிலாடுதுறை மாவட்டம், சீனிவாசபுரம் பகுதியை சேர்ந்தவர் முகமது ரபீக் (வயது 52). இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர தலைவரான இவர், கம்ப்யூட்டர் பிரவுசிங் சென்டர் வைத்து நடத்தி வருகிறார்.இவரது பிரவுசிங் சென்டரில் 16 வயது சிறுமி வேலை ச…
Read moreமயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தை அடுத்துள்ளது திருவாவடுதுறை ஆதினம்.திருவாவடுதுறை ஆதின குரு முதல்வர் நமச்சிவாய மூர்த்தியின் மகர தலைநாள் குரு பூஜை விழாவையொட்டி ஆதினத்திற்கு சொந்தமான நமச்சிவாய மூர்த்திகள் மழலையர் தொடக்கப்பள்ளியில் ம…
Read moreமயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் உள்ள அங்காடிகளில் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது நிகழ்ச்சிக்கு பேரூராட்சி மன்ற துணை தலைவர் சம்சுதீன் தலைமை வகித்தார்.பேரூர் கழக துணை செயலாளர் சட்டசெந்தில், ப…
Read moreதமிழகம் மற்றும் புதுவையை சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடிப்பதாகக் கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவதும் மீனவர்களின் விசைப் படகுகளைப் பறிமுதல் செய்து அரசுடைமையாக்குவது போன்ற நடவடிக்கைகளையும் இலங்கை அரசு மேற்கொண்டு…
Read moreமயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் மனிதநேய ஜனநாயக கட்சி மாநில தலைவர் தமிமுன்அன்சாரி செய்தியாளரிடம் கூறுகையில் மயிலாடுதுறை புதிய பஸ்ஸ்டாண்டு விரைவில் திறக்க வேண்டும், பாதாளசாக்கடை சீரமைப்பு பணி, காவேரிநகர் ரயில்வே மேம்பாலம் பராம…
Read moreமயிலாடுதுறை அருகே தேரிழந்தூரில் திருமத்திக்குளத்தில் வண்டல்மண் எடுக்க 9.8.2024,அரசு அனுதியுடன் சென்ற ஆர்.கே.குகன் என்பவரை அதே பகுதியை சேர்ந்த கீழையூர்குமார், தேரிழந்துர் சஞ்சய் என்பவர்கள் மண் எடுக்கவிடாமல் தடுத்து தகராறு செய்துள…
Read moreமயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் தமிழ்நாடு மக்கள் பணியாளர் சங்கம் குத்தாலம் ஒன்றியத்தின் சார்பாக கலந்தாலோசனை கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.ஒன்றிய தலைவர் முருகேசன் தலைமை வகித்தார்.மனோகரன் வரவேற்றுபேசினார்.சங்கசெய…
Read moreமயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே திருவாவடுதுறை ஆதீனத்தில் 23-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீசிவப்பிரகாச தேசிக மூர்த்திகள் குருபூஜை வெள்ளிகிழமை நடைபெற்றது.குருபூஜையை முன்னிட்டு ஸ்ரீசிவப்பிரகாச தேசிகர் குருமூர்த்தத்தில் சிறப்பு அபி…
Read moreமயிலாடுதுறை டவுன் ஸ்டேஷன் ரோடு சாரதா நகர் பகுதியில் வசித்து வருபவர் மணிகண்டன். தனியார் கல்லூரி பேராசிரியர். இவர் கடந்த 21-ந் தேதி தனது வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றவர் மறுநாள் வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவு உடைக்க…
Read moreமயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ஒன்றியம் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியில் பயிலும் 0-18 வயதுக்குட்பட்ட மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கு குத்தாலம் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் தேசிய அடையாள அட்டை பெறுவதற்கான மருத்துவ முகாம் நடைபெற்றது.…
Read moreமயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை கூறைநாடு,கங்கை நகர் தெருவில் வசித்து வரும் பொதுமக்கள், தாங்கள் குடியிருக்கும் பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி மாவட்ட ஆட்சியரகத்தில் மனு அளித்தனர்.மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தி…
Read moreமயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த வள்ளாலகரம் கூட்டுறவு நகரில் உள்ள ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயம் பழைமை மாறாமல் புணரமைப்பு செய்யப்பட்டு மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.இதனை முன்னிட்டு கோவில் முன்பு யாகசாலை அமைத்து…
Read more
Social Plugin