மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பேரூராட்சி பகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி சார்பாக மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதியில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளர் சித்தமல்லி பழனிசாமிக்கு மாம்பழம் சின்னத்தில் தீவிர வாக்கு…
Read moreதமிழ்நாட்டில் தற்பொழுது தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு எங்கும், எதிலும் அரசியல் பேச்சுகள், தாக்கங்கள் அதிகரித்து விட்டன. இந்நிலையில் வேட்பு மனு தாக்கல், வாக்கு சேகரிப்பு பணிகளில் அரசியல் கட்சிகள் மும்முரமாக ஈடுபடவுள்ள நேரத்தில்…
Read moreமயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை தியாகி ஜி நாராயணசுவாமி நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் ஓய்வு பெற்ற மேல்நிலைத் தலைமையாசிரியர் மற்றும் முதுகலை ஆசிரியர் சங்கம் சார்பாக மாதக் கூட்டம் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு சங…
Read moreமயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையம் வளாகத்தில் நிலையை அலுவலர் ரமேஷ் தலைமையில் யூரோகிட்ஸ் பள்ளி மாணவர்களுக்கு தீ தடுப்பு பாதுகாப்பு பயிற்சி அவசர காலங்களில் தீயணைப்புத் துறையை அணுக வேண்டிய முறை …
Read moreமயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை தனியார் திருமண மண்டபத்தில் மாயூரம் கூட்டுறவு நகர வங்கி லிட் மயிலாடுதுறை பேரவைக்கூட்டம் மாயூரம் கூட்டுறவு நகர வங்கி துணைப்பதிவாளர் செயலாட்சியர் மணி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் 2024 2025 ஆம் ஆண்ட…
Read moreமயிலாடுதுறை மாவட்டம் நீடூர் கங்கணம் புத்தூர் பகுதியில் நஸ்ருல் முஸ்லிமீன் மெட்ரிகுலேஷன் மேல்நிலை பள்ளியில் இந்திய அரசின் இளையோர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மேரா யுவ பாரத் சார்பில் மாவட்ட அளவிலான விளையாட்ட…
Read moreமயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சட்டமன்ற தேர்தல்-2026யை முன்னிட்டு மயிலாடுதுறை,சீர்காழி,பூம்புகார் சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் பணியில் ஈடுப்பட உள்ள அலுவலர்கள் மற்றும் காவலர்களுக்கான பயிற்சி வகுப்பு மாவட்ட ஆட்சியர…
Read moreமயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த வைத்தீஸ்வரன்கோயில் அமைந்துள்ள தருமை ஆதீனம் உதவிபெறும் ஸ்ரீ குருஞானசம்பந்தர் மிஷன் ஸ்ரீ முத்தையா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 18 வது ஆண்டு விழா ஸ்ரீலஸ்ரீ குரு மகா சன்னிதானம் அருளாசியுடன் நட…
Read moreதமிழக அரசின் சார்பில் மகளிர் உரிமைத் தொகை பெறும் அனைத்து மகளிர்க்கும் ரூபாய் 5 ஆயிரம் வரவு வைக்கப்பட்டுள்ளது.இதனை அறிந்த மகளிர் அனைவரும் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.இந்நிலையில் நேற்று மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் கடைவீதியில்…
Read moreமயிலாடுதுறை சப்தஸ்வரங்கள் அறக்கட்டளை சார்பில் மகாசிவராத்திரியை முன்னிட்டு பாரம்பரியத்தையும், பண்பாட்டையும் பாருக்கு உணர்த்தும் உன்னத நோக்கத்தோடு ஆண்டுதோறும் மயூர நாட்டியாஞ்சலி விழா நடைபெற்று வருகிறது. அதே போல இந்த ஆண்டும் மகா சிவ…
Read moreசப்த ஸ்வரங்கள் அறக்கட்டளை சார்பாக பிப்ரவரி 12-ஆம் தேதி முதல் 15-ஆம் தேதி வரை 4 நாட்கள் நடைபெறும் மயூர நாட்டியாஞ்சலி திருக்கயிலாய பரம்பரை திருவாவடுதுறை ஆதீனத்தின் 24 ஆவது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவான தேசிக பரமாச்சாரியார…
Read moreமயிலாடுதுறை மாவட்டம் . உலக பிரசித்தி பெற்ற திருகடையூர் அருகே உள்ள முருகன் கோவிலில் ஒன்றான திருவிடை கழி அருள்மிகு சுப்பிரமணியர் சுவாமி கோவிலில் இன்று 10.02.2026 செவ்வாய்கிழமை தமிழக சட்டமன்ற அறிவிப்பு படி 70 வயதை கடந்த மூத்த 15ந்து…
Read moreமயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த குத்தாலம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் ஓ.என்.ஜி.சி காவேரி அசட் காரைக்கால் சமூக பொறுப்புணர்வு திட்டத்தில் மீனாட்சி மருத்துவமனை டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை இணைந்து நடத்தும் மாபெரும் …
Read moreமயிலாடுதுறை மாவட்டத்தில் “என் ஊர் என் கனவு”மாவட்ட தொலைநோக்கு திட்டம் - 2030 கருத்தரங்கம் நடைபெற்றது. தொலைநோக்கு திட்டம் - 2030 உத்திகள் மற்றும் திட்ட ஆவணம் குறித்து தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், துறை சார்ந்தவர்கள், சேவை சங்க…
Read moreமயிலாடுதுறை மாவட்டம்,மயிலாடுதுறையில் காந்திஜி சாலையில் அமைந்துள்ளது ஆதினத்திற்கு சொந்தமான தனியார் மெட்ரிகுலேசன் மேல்நிலை பள்ளி அமைந்துள்ளது.இந்த பள்ளியின் 41-ம் ஆண்டு விழாவை முன்னிட்டு விளையாட்டு போட்டிகள் நடந்து முடிந்து பரிசளிப…
Read moreமயிலாடுதுறை மாவட்டம், சீனிவாசபுரம் பகுதியை சேர்ந்தவர் முகமது ரபீக் (வயது 52). இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர தலைவரான இவர், கம்ப்யூட்டர் பிரவுசிங் சென்டர் வைத்து நடத்தி வருகிறார்.இவரது பிரவுசிங் சென்டரில் 16 வயது சிறுமி வேலை ச…
Read moreமயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தை அடுத்துள்ளது திருவாவடுதுறை ஆதினம்.திருவாவடுதுறை ஆதின குரு முதல்வர் நமச்சிவாய மூர்த்தியின் மகர தலைநாள் குரு பூஜை விழாவையொட்டி ஆதினத்திற்கு சொந்தமான நமச்சிவாய மூர்த்திகள் மழலையர் தொடக்கப்பள்ளியில் ம…
Read moreமயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் உள்ள அங்காடிகளில் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது நிகழ்ச்சிக்கு பேரூராட்சி மன்ற துணை தலைவர் சம்சுதீன் தலைமை வகித்தார்.பேரூர் கழக துணை செயலாளர் சட்டசெந்தில், ப…
Read moreதமிழகம் மற்றும் புதுவையை சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடிப்பதாகக் கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவதும் மீனவர்களின் விசைப் படகுகளைப் பறிமுதல் செய்து அரசுடைமையாக்குவது போன்ற நடவடிக்கைகளையும் இலங்கை அரசு மேற்கொண்டு…
Read moreமயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் மனிதநேய ஜனநாயக கட்சி மாநில தலைவர் தமிமுன்அன்சாரி செய்தியாளரிடம் கூறுகையில் மயிலாடுதுறை புதிய பஸ்ஸ்டாண்டு விரைவில் திறக்க வேண்டும், பாதாளசாக்கடை சீரமைப்பு பணி, காவேரிநகர் ரயில்வே மேம்பாலம் பராம…
Read more
Social Plugin