• Breaking News

    மயிலாடுதுறை: பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் படுகொலையை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது


    பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்டிராங்கை பார்த்து கொண்டே இருக்கலாம் சென்னையில் நேற்று மர்ம கும்பல் கொடூரமாக வெட்டி கொலை செய்தது  இந்த படுகொலையை கண்டித்தும், படுகொலை செய்த உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தியும்,கொலை குற்றவாளிகள் மீது  குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வலியுறுத்தியும் மயிலாடுதுறையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நேற்று கட்டண ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் மோகன் குமார் தலைமையில் மயிலாடுதுறை நகராட்சி அலுவலகம் எதிரே நடைபெற்ற போராட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்று கண்டன கோஷங்களை எழுப்பினர்.தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டதாக அப்போது அவர்கள் குற்றம் சாட்டினர்.

    No comments