மேல் செங்கம் பகுதியில் சுடலை வண்ண காளியம்மனுக்கு சிறப்பு அமாவாச பூஜை நடைபெற்றது
திருவண்ணாமலை மாவட்டம் மேல் செங்கம் அடுத்த ஆனந்தவாடி கிராமத்தில் காட்டு ஓரத்தில் அமைந்துள்ள சுடலை வண்ண காளியம்மன் திருக்கோயிலில் இன்று அம்மாவாசை பூஜை நடைபெற்றது.
பிறகு காளியம்மனை பூக்களால் அலங்கரித்து கோவில் பூசாரி திருமலை அவர்கள் ஆயிரம் கணக்கான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார் இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பு வழிபாடுகள் செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் செய்தியாளர் S.சஞ்சீவ்.
No comments