திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் ஒன்றியம் கழிகுளம் கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல், விவசாயி. இவரது மனைவி அம்சா (வயது 29). இவர்களுக்கு நிவிஸ்தா (4) என்ற மகளும், நிவிலன் (1½) என்ற மகனும் உள்ளனர். கடந்த மாதம் 15-ந்தேதி அன்று …
Read moreதிருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள அண்ணாமலையார் மலையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 1-ந் தேதி பெஞ்ஜல் புயல் காரணமாக பெய்த கனமழையினால் பல்வேறு இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது. இதில் மலை அடிவாரத்தில் திருவண்ணாமலை வ.உ.…
Read moreதிருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த கிளையூர் காளி கோயில் செல்லும் வழியில் பெய்த கனமழையால் சாலை ஓரமாக மண் சரிவு ஏற்பட்டது. இதனால் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளத. அது வழியாக பக்தர்கள் செல்வதற்கும் பிறகு தரிசனம் முடித்து வரு…
Read moreFile Image திருவண்ணாமலையில் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி அன்று லட்சகணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்து அண்ணாமலையாரை தரிசிப்பது வழக்கம். அதன்படி புரட்டாசி மாத பவுர்ணமியானது நேற்று தொடங்கியது. இதையொட்டி, திருவண்ணாமலைக்கு வந்த அதிக அளவு …
Read more1976 ம் ஆண்டு தேவராஜ்-மோகன் இயக்கத்தில் வெளியான 'அன்னக்கிளி' படத்தின் மூலம் அறிமுகமானவர் இசைஞானி இளையராஜா. தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளரான இளையராஜா, சினிமாவில் 1,500 படங்களுக்கு மேல் இசையமைத்து சாதனை ராஜாவாக திக…
Read moreதிருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே விஜயன் என்பவர் வசித்து வருகிறார். இவர் முன்னாள் ராணுவ வீரர். இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். இந்நிலையில் சொத்துக்காக 2 மகள்களும் தந்தையை மிரட்டி உள்ளனர். இதனால் அவர் வீட்டின் அருகே உள்ள ரேணுகாம்பாள்…
Read moreதிருவண்ணாமலை மாவட்டம் செங்கம் டவுன் திருவள்ளுவர் நகரில் சேட்டு என்பவரின் மகன் எழில்இசை (வயது 28) கராத்தே பயிற்சி மையம் நடத்தி வந்தார். இங்கு பயிற்சி பெற்று வந்த பள்ளி மாணவியிடம் எழில்இசை ஆசைவார்த்தை கூறி அவ்வப்போது பாலியல் பலாத…
Read moreதிருவண்ணாமலை மாவட்டம் ஆரணி தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. சேவூர் ராமச்சந்திரன். இவர் கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக செயல்பட்டுள்ளார். இந்நிலையில், சேவூர் ராமச்சந்திரனின் வீட்டில் இன்று லஞ்ச ஒழிப்பு ப…
Read moreதிருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த முறையாறு உள்ள அம்மா பூங்காவில் தினந்தோறும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை வந்து உடற்பயிற்சி செய்வது வழக்கம். இந்நிலையில் பூங்காவில் இரவு நேரங்களில் சமூகவிரோதிகளும் மது பிரியர்களும் மது அருந்…
Read moreதிருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள வெம்பாக்கம் பகுதியில் தாந்தோன்றி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 21 வயதில் ரவிச்சந்திரன் என்ற மகன் இருக்கிறார். இவர் ஒரு தனியார் தொழிற்சாலையில் வேலை பார்க்கிறார். இந்நிலையில் ரவிச்சந்திரன் ஒரு …
Read moreதிருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த நவாப்பாளையம் ஊராட்சி மிருகண்டா நதி அணை அருகே செங்கல் சூளைக்கு மண் கடத்தப்படுவதாக ஆதமங்கலம் புதூர் காவல் நிலையத்துக்கு நேற்று காலை புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பேரில், உதவி காவல் ஆய…
Read moreதிருவண்ணாமலை மாவட்டம், மங்கலம் கிராமத்தில் குடிநீருடன் கழிவுநீர் கலந்து வருவதாக மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.மங்கலம் ஏரி அருகே உள்ள கிணறு மூலம் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு தண்ணீர் ஏற்றப்பட்டு பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கப்…
Read moreதிருவண்ணாமலை தலையாம்பள்ளம் கிராமத்தை சேர்ந்தவர் மணிமாறன். இவர் திருப்பத்தூரை சேர்ந்த பெண்ணை கடந்த 1½ வருடங்களாக காதலித்து வந்துள்ளார். பின்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில் பெண்ணின் குடும்பத்தினர் மூலம் மிரட்…
Read moreதிருவண்ணாமலை அருகே நான்கு வழிச்சாலை அமைத்த பிறகு பேருந்து நிறுத்தம் அமைக்க வேண்டுமென தெரிவித்த சமூக ஆர்வலரை திமுக பிரமுகர்கள் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செங்கம் முதல் போளூர் வரை நான்கு வழிச்சாலை அமைக்கும் பண…
Read moreதிருவண்ணாமலை மாவட்டம் வாழவச்சனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில் குமார். இவருக்கு சச்சின் என்ற மகன் உள்ளார். இந்த சிறுவன் அப்பகுதியில் இருக்கும் அரசு பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் சச்சின் உணவு இடைவேள…
Read moreதிருவண்ணாமலை மாவட்டத்தில் சேர்ப்பாக்கம் என்னும் கிராமம் உள்ளது. இங்கு ராஜாராம்(58) -சாமுண்டீஸ்வரி(49) தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் தினசரி கூலி வேலை செய்து வந்துள்ளனர். இந்நிலையில் வேலையை முடித்துவிட்டு வீடு…
Read moreதிருவண்ணாமலை மாவட்டம் வைப்பூர் திருவள்ளூர் நகரை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவர் கோவைபுதூர் பகுதியில் தங்கியிருந்து பிளம்மிங் வேலை பார்த்து வந்தார். இவரது இரண்டாவது மனைவி மேகலா. இந்த நிலையில் கார்த்திகேயன் குனியமுத்தூர் காவல் நில…
Read moreதிருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள சிறுநாத்தூர் மதுரா சாலையூகிராமத்தில் கார்த்திகேயன்(33) என்பவர் வசித்து வந்துள்ளார். இ சேவை மையம் நடத்தி வந்த கார்த்திகேயன் கடந்த 28ஆம் தேதி வீட்டில் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து …
Read moreதிருவண்ணாமலை மாவட்டம் ,செங்கம் பகுதியில் மண்பானை செய்யும் தொழிலாளிகள் பொங்கல் பண்டிகை நெருங்குவதால் தைப்பொங்களுக்கான பானை செய்து அதை வண்ணமிட்டு பொதுமக்கள் இடையே விற்பனைக்கு வைத்துள்ளார்கள். இதைக் கண்டு மிக ஆர்வத்துடன் பொதுமக்கள்…
Read moreதிருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியில் போளூர் சாலையில் செய்யாற்றில் கரையோரமாக ஒரு சில ஹோட்டல் உரிமையாளர்கள் கழிவுகள் கொட்டுவதால் அந்த இடமே குப்பை கூளமாக காட்சியளிக்கிறது. அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகளுக்கும், பொதுமக்களுக்கும…
Read more
Social Plugin