தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவின் மகன் பெயர் கம்பன், இவர் திமுக மருத்துவ அணியில் நிர்வாகியாக உள்ளார். திருவண்ணாமலை ஏந்தல புறவழிச்சாலையில் இன்று, எ.வ.வேலுவுக்கு சொந்தமான அருணை கல்லூரியில் இருந்து கம்பன் தனது வீட்டுக்…
Read moreதிருவண்ணமலை மாவட்டம்,செங்கம் அடுத்த கிளையூர் பகுதியில் அமைந்திருக்கும் காளி திருக்கோவிலில் மாதந்தோறும் வரும் அமாவாசை அன்று ஆயிரம் கணக்கான பக்தர்கள் வருகின்றன. முக்கியமாக வெளி மாநிலமான கர்நாடகா, ஆந்திரா ,பாம்பே, டெல்லி, ஆகிய இடங்க…
Read moreசெங்கத்தில் இந்திய கூட்டணி சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் திமுக வேட்பாளர் CN. அண்ணாதுரை ஆதரித்து திமுக நகரத் தலைவர் அன்பு, பேரூராட்சி தலைவர் S.சாதிக் பாஷா, முன்னாள் தலைவர் சென்னம்மாள் முருகன், காங்கிரஸ் ந…
Read moreதிருவண்ணாமலை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் செங்கம் புதிய பேருந்து நிலையத்தில் மதிய பாஜக அரசு காங்கிரஸ் கட்சி மீது ரூ.1823 கோடி வரிவிதித்து வருமான துறையை ஏவி விட்டு தீவிரவாத தாக்குதலை நடத்தும் மதிய பாஜக மோடியை அரசை கண்டித்…
Read moreதிருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் C.N.அண்ணாதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் தேர்தல் நடத்தும் அலுவலர் பாஸ்கர பாண்டியனிடம் தனது வேட்பு மனுவை வழங்கினார். இதில் திருவண்ணாமலை (தெற்கு) மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஜி. குமார்,…
Read moreதிருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற திருவண்ணாமலை பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளராக கலியபெருமாள் அறிமுகம் செய்தனர், கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் அக்ரி. கிருஷ்ணமூர்த்தி (தெற்கு), எஸ். ராமச்…
Read moreதிருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டாட்சியர் அலுவலகம் 2024 நாடாளுமன்றத் தேர்தல் அறிவித்த நிலையில் தற்பொழுது தேர்தல் அலுவலகமாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் செங்கம் வட்டாட்சியர் அலுவலகம் மேற்கூரையில் மின் கசிவு காரணமாக திடீரென த…
Read moreசெங்கம் அடுத்த ஆண்டிப்பட்டி ,(பூ மல்லி) பகுதியில் ராஜவேலுக்கு சொந்தமான பசு மாட்டை வீட்டுத் தோட்டத்தில் கட்டி வைத்தனர். இரவு நேரங்களில் வேட்டைக்குச் சென்ற மர்ம நபர்கள் பசுமாட்டை காட்டுப்பன்றி என்று நினைத்து கழுத்து பகுதியில் நாட…
Read moreதிருவண்ணாமலை செங்கம் துர்க்கை அம்மன் கோவில் தெருவில் அமைந்திருக்கும் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி ஆலயத்தில் அம்மனுக்கு மஞ்சள் நீராடி பல வண்ண பூக்களால் அலங்கரித்து கும்ப அபிஷேகம் நடத்தி சிறப்பு தரிசனம் செய்தனர்.இதில் ஏராளமான பக்தர்கள் மற…
Read moreதிருவண்ணாமலை மாவட்டம்,செங்கம் அடுத்த பக்கிரி பாளையம் பகுதியில் திருவண்ணாமலை - பெங்களூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் கடந்த மூன்று மாதங்களாக தொடர்ச்சியாக கோர விபத்துக்கள் ஏற்பட்டுக்கொண்டு இருக்கிறது. இதனால் அப்பகுதியில் இரவு நேரங…
Read moreதிருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. இந்த கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தாிசனம் செய்து செல்கின்றனர். மலையையே சிவனாக வழிபடுவதால் இக்கோவில் பின்புறம் உள்ள அண்ணாமலை …
Read moreதிருவண்ணாமலை மாவட்டம் தெற்கு காங்கிரஸ் தலைவராகவும்,அகில இந்திய காங்கிரஸ் மாநில பஞ்சாயத்து ராஜ் சங்க அமைப்பாளராகவும் திருவண்ணாமலை தெற்கு மாவட்டம் காங்கிரஸ் தலைவராகவும் செங்கம் ஜி. குமார் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த சந்தோஷமான நிகழ்…
Read moreதிருவண்ணாமலை மாவட்டம் செங்கம் ஒன்றியத்திற்குட்பட்ட அரசங்கன்னி வனப்பகுதியில் ஆண் சடலம் ஒன்று தூக்கில் தொங்கியவாறு அழுகிய நிலையில் இருந்ததை அப்பகுதிக்கு மாடு ,ஆடு மேய்க்க சென்ற சிலர் மற்றும் அப்பகுதி மக்கள் கண்டு காவல் துறையினருக்க…
Read moreதிருவண்ணாமலை மாவட்டம், ராஜன்தாங்கல் அடுத்த தளவாய்க் குளம் கிராமத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு வார மாட்டு சந்தை நடைபெற்றது. இதில் விவசாயிகள் தங்கள் மாடுகளை நேரடியாக விற்பனை செய்தும், வாங்கியும் சென்றனர். நாளை புத்தாண்டு…
Read moreதிருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மேல் செங்கம் வனப்பகுதியை அதிகாலை 3 மணிக்கு கடந்து வந்த (GJ 08 BB-2874 பதிவு எண் கொண்ட இன்னோவா கிரிஸ்டா) கார் பசுவின் கன்று குட்டி மீது மோதியதில் கன்று குட்டி சம்ப…
Read moreதிருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த சென்னை சமுத்திரம் கிராமத்தில் மின் கசிவு ஏற்பட்டு M. கண்ணனுக்கு சொந்தமான குடியிருப்பு வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் குளிர்சாதன பெட்டி வெடித்து சிதறின. இதன் காரணமாக தீ விபத்து ஏற்பட்ட…
Read moreதிருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் 70 வது அகில இந்திய கூட்டுறவு வார விழா முகாமும் நடந்தது. திரு சின்னத்தம்பி முதுநிலை எழுத்தாளர் தலைமையில் நடைபெற்றது. இந்த முகாமில் அருகிலுள்ள கிரா…
Read moreதிருவண்ணாமலை மாவட்டம்,செங்கம் நகரில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரியின் பிறந்தநாள் மிக விமர்சையாக கொண்டாடப்பட்டுள்ளது. கே.எஸ்.அழகிரி அவர்களின் 72 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா செங்கம் வட்டார காங்கிரஸ் கமிட்டியின் சா…
Read moreதிருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் குழந்தை திருமணங்கள் நடைபெற்று வருகிறது. இதை தடுக்கும் வகையில் மாவட்ட கலெக்டர் முருகேஷ் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். பள்ளி மாணவ- மாணவிகளுக்கு இது தொடர்பாக விழிப்புணர்வும் ஏற…
Read moreதிருவண்ணாமலை அருகே செங்கம் பக்கிரிப்பாளையம் புறவழிசாலையில் நேற்று இரவு அரசு பேருந்தும், டாடா சுமோ வாகனமும் நேருக்கு நேர் மோதியதில் இதுவரை 7 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ள்ளன. திருவண்ணாமலையில் இருந்து டாடா சுமோவில் 11 …
Read more
Social Plugin