கள்ளுர் ஊராட்சி மாங்கோடு குப்பத்தில் ரூ.34 லட்சம் மதிப்பில் புதிய பள்ளி கட்டிடத்திற்கு பூமி பூஜை போட்டு துவக்கி வைத்தார் பொன்னேரி எம்எல்ஏ துரை சந்திரசேகர்
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதி,கள்ளுர் ஊராட்சியில் பெரிய மாங்காடு குப்பத்தில் புதிய தொடக்கப்பள்ளி கட்டுவதற்கான 34 லட்சம் மதிப்பில் பூமி பூஜை போட்டு துவக்கி வைத்தார்கள் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் எம். எஸ். கே ரமேஷ்ராஜ்,மீஞ்சூர் வடக்கு ஒன்றிய செயலாளர் முரளிதரன்,மாவட்டத் துணைச் செயலாளர் கதிரவன்,முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் அன்பு,பொன்னேரி நகர செயலாளர் ரவிக்குமார் ,மீஞ்சூர் முன்னாள் நகர செயலாளர் மோகன்ராஜ், அவைத்தலைவர் தமிழரசன்,ஆறுமுகம், வடக்கு ஒன்றிய நிர்வாகிகள் ரவிச்சந்திரன், ராஜேந்திரன் ,ஆறுமுகம், மீனா, அன்பு, கருணாகரன், ராஜா, ரமேஷ் ,ஒப்பந்தக்காரர் குமார் ,பொன்னேரி தீபன்,மனோஜ் மற்றும் திமுக காங்கிரஸ் நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
No comments