• Breaking News

    சென்னை: பள்ளிக்கரணையில் நாடு போற்றும் நான்காண்டு தொடரட்டும் இது பல்லாண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்

     


    சென்னை தெற்கு மாவட்டம் சோழிங்கநல்லூர் மத்திய பகுதி திமுக சார்பில் முதல்வரின் நான்காண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் மேடவாக்கம் வேளச்சேரி மெயின் ரோடு சந்திப்பில் சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் சோழிங்கநல்லூர் மத்திய பகுதி செயலாளர் லைன் எஸ் அரவிந்த் ரமேஷ் தலைமையில் நடைபெற்றது.

     இதில் வடக்கு வட்ட கழக செயலாளர் ஆரோன் (எ) அரசு வரவேற்புரை ஆற்றினார் சிறப்புரையாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் மாநில கொள்கை பரப்புச் செயலாளர் வேலூர் ஜி ரமேஷ் தலைமைக் கழக பேச்சாளர் ஈகை தனசேகர் கலந்து கொண்டு சாதனை விளக்கங்கள் பற்றி விவரித்தினர்.

     நிகழ்ச்சியின் இறுதியில் பள்ளிக்கரணை பொதுமக்கள் அனைவருக்கும் நலத்திட்ட உதவிகளான சில்வர் ட்ரம் வழங்கினர் சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் லயன் எஸ் அரவிந்த் ரமேஷ் நிகழ்வில் பகுதி கழக செயலாளர் பொதுக்குழு உறுப்பினர்கள் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் மகளிர் அணியினர் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

    No comments