அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிறந்த நாளை முன்னிட்டு புது கும்முடிபூண்டியில் தகவல் தொழில்நுட்பம் பிரிவு சார்பாக மாபெரும் ரத்ததான முகாம் நடைபெற்றது
திருவள்ளூர் மாவட்டம்,கும்மிடிப்பூண்டி ஒன்றியம் அதிமுக கழக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் பிறந்தநாளைமுன்னிட்டு தகவல் தொழில்நுட்ப பிரிவு இமயம் மனோஜ் ஏற்பாட்டில் சார்பாக மாபெரும் இரத்ததான முகாமை.புது கும்மிடிப்பூண்டி தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சி திருவள்ளூர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் சிறுணியம் பி பலராமன் அவர்கள் துவக்கி வைத்தார். இதில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே எஸ் விஜயகுமார் ஒன்றிய செயலாளர்கள் கோபால் நாயுடு முத்துக்குமார். நகர செயலாளர் எஸ்.டி.டீ. ரவி அம்மா பேரவை இணை செயலாளர் எம் எஸ் எஸ் சரவணன் .இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் டி.சி மகேந்திரன் ரத்த தானம் வழங்கினார்.
இதில் 100.க்கும் மேற்பட்டஅதிமுக நிர்வாகிகள் கலந்து ரத்த தானம் செய்தனர் இந்நிகழ்ச்சியில் மாவட்ட நகர ஒன்றிய கிளைக் கழக நிர்வாகிகள் முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கொண்டனர்.
No comments