• Breaking News

    திமுக இளைஞரணி சார்பில் கும்மிடிப்பூண்டி பகுதியில் தண்ணீர் பந்தலை மாவட்ட பொறுப்பாளர் எம்.எஸ்.கே ரமேஷ் ராஜ், டி.ஜெ.கோவிந்தராஜ் எம்எல்ஏ திறந்து வைத்தனர்


    கும்மிடிப்பூண்டி தெற்கு, மேற்கு, கிழக்கு ஒன்றியங்க ளில் திமுக இளைஞரணி சார்பாக தண்ணீர் பந்தல் ஜி ஆர் கண்டிகை அமரன்பேடு மாதர்பாக்கம் ஏளாவூர் பஜார் பெத்திக்குப்பம் ஆகிய பகுதிகளில் நேற்று நடைபெற் றது. இதில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் எம், எஸ், கே ,வல்லூர் ரமேஷ் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.,ஜெ கோவிந்தராஜன், கலந்துகொண்டு பொதுமக்களுக்கு தாகம் தீர்க்கும் வகையில் இளநீர் மோர் ஐஸ்கிரீம் வெள்ளரிக்காய் குளிர்பானங்கள் பொது மக்களுக்கு வழங்கினார்கள்.

     இந்நிகழ்ச்சியில் ஒன்றியச் செயலாளர்கள் கி.வே. ஆனந்தகுமார், மணிபாலன், பரிமளம் ஆகியோர் வரவேற்றனர். இதில் கிழக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பா ளர் லோகேஷ் தலைமை தாங்கினார். கழக கொள்கை பரப்பு துணை செயலாளர் அன்பு வாணன்.மாநில தகவல் தொழில்நுட்ப அணி இணைச் செயலாளர் சி.எச்.சேகர், மாவட்ட நிர்வாகிகள் பகலவன் ரமேஷ் உமா மகேஸ்வரி, கதிரவன், பொது குழு உறுப்பினர் குணசேகரன், வெங்கடாஜலபதி. மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மோகன் பாபு, முன்னாள் மாவட்ட பிரதிநிதி தமி ழரசன், கும்மிடிப்பூண்டி இளைஞரணி அமைப்பாளர்கள், துணை அமைப் பாளர்கள் புதுவாயில் சுரேஷ், சந்திர மோகன், ராஜ்குமார், குருத்தான மேடு ஜோதி, தேர்வழி சரவணன் எருக்குவாய் தியாகராஜன், சூராவளி கண்டிகை ராஜேஷ், முக்க ரம்பாக்கம் விஜயகுமார், அமரமேடு .முத்து,. எளா வூர் ராஜ்குமார் லோகேஷ், கவின் கௌதம் முகிலன் தமிழ்குடி அரசன் மாநில மாவட்ட ஒன்றிய கிளைக் கழக நிர்வாகிகள் ஏராளமான கலந்து கொண்டனர்.



    No comments