மீஞ்சூர்: சோம்பட்டு ஊராட்சியில் கள ஆய்வு மேற்கொண்டார் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர்
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியம் சோம்பட்டு ஊராட்சியில் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர். கள.ஆய்வு மேற்கொண்டார் நியாயவிலைக் கடை குடிநீர் வசதி ரோடு ஆகியவற்றை பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். உடனே நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் ரவி குணசேகரன் அருள் ஊராட்சி செயலாளர்( பொறுப்பு) நவமணி ஒப்பந்தக்காரர் ஜானகிராமன் மற்றும் ரமேஷ் சீனிவாசன் ஊர் பொதுமக்கள் உடன் இருந்தனர்.
No comments