• Breaking News

    கோவளம் ஊராட்சியில் கிரிக்கெட் போட்டியை அமைச்சர் தா.மோ.அன்பரசன் துவக்கி வைத்தார்

     


    முத்தமிழ் அறிஞர் கலைஞர்  101 பிறந்த நாளை முன்னிட்டு திருப்போரூர் வடக்கு ஒன்றியம், கோவளம் ஊராட்சி தி.மு.க சார்பில் ஒன்றியச் செயலாளர் எல்.இதயவர்மன் தலைமையில் கோவளம் ஊராட்சி மன்ற தலைவர் சோபனா சுந்தர் தங்கம் ஏற்பாட்டில் கோவளம் கடற்கரையில் 50 நாட்கள் நடைபெற உள்ள மாபெரும் கிரிக்கெட் போட்டியை குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் அமைச்சர் தா.மோ. அன்பரசன் துவங்கி வைத்தார்.இந்நிகச்சியில் ஊராட்சி மன்ற தலைவர்கள் ,கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.





    No comments