• Breaking News

    கும்மிடிப்பூண்டி அருகே குருராஜகட்டிகை கிராமத்தில் ஸ்ரீ பொன்னியம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது


    திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த குருராஜகண்டிகை கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பொன்னியம்மன் திருக்கோவில் மிக பழமையானது இத்திருக்கோயில் பக்தர்கள் நிதி உதவியுடன் அண்மையில்  புனரமைக்கப்பட்டு இத்திருத்தலத்தின் கும்பாபிஷேகப் பணிகள் நடைபெற்று வந்தது.

     அதைத் தொடர்ந்து கடந்த 6 தேதி கணபதி ஹோமம். லக்ஷ்மி ஹோமம், நவக்கிரஹ ஹோமம், கோ பூஜை, புதிய பிம்பங்கள் கரிக்கோலம் வருதல் யாகசாலை நிர்மாணம், உள்ளிட்டவை நடைபெற்று வந்தது அதைத் தொடர்ந்து  பல்வேறு புண்ணிய நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீரைகோபுர கலசத்தில் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் வெகு விமசையாக நடத்தினர்.

    அப்போது குடியில் இருக்கும் பக்தர்கள் ஓம் சக்தி பராசக்தி என்ற முழுக்க விட்டு சாமி தரிசனம் செய்தனர் பின்னர் புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது இந்நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் சிறப்பாக செய்திருந்த பின்னர் அனைவருக்கும் தீபாராதனை பிரசாதம் வழங்கப்பட்டது நிகழ்ச்சி ஏற்பாட்டினை கோவில் நிர்வாகம் பொட்டிபா பட்டி கிரன் குமார் ரெட்டி வினய குமார் ரெட்டி சிறப்பாக செய்துள்ளனர் கோவிலுக்கு வருகை தந்த ஊர் பொதுமக்களுக்கு கும்பம் மரியாதை கொடுத்து மரியாதை செலுத்தினர்.

    No comments