ஈரோடு மாவட்டம் திங்களூர் பகுதியில் வசிப்பவர் வேல்முருகன் மனைவி ரேவதி. இவரது சொந்த ஊர் கரூர் மாவட்டம், கடவூர் அருகே உள்ள வீரணம்பட்டி ஆகும். இவரது மகள் பவித்ரா தற்போது கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் பவித…
Read moreகரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள பட்டவர்த்தி பகுதியில் விஷ்ரூத் (30) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த சுருதி (27) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக…
Read moreதூத்துக்குடியில் இருந்து சுற்றுலாவுக்காக கரூர் மாவட்டத்திற்கு வேனில் சிலர் சென்றுகொண்டிருந்தனர். இந்த நிலையில் கரூர் வெண்ணெய்மலை அருகே வேன் சென்றுகொண்டிருந்தது. அப்போது எதிர் திசையில் சேலத்திலிருந்து கரூர் நோக்கிச் சென்ற சொகுசு…
Read moreகரூர் மாவட்டம் குளித்தலையில் கோவில் திருவிழாவில் ஏற்பட்ட மோதலில் கத்தியால் குத்தி சிறுவன் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. முன்னதாக மாரியம்மன் கோவில் பூச்சொரிதல் நிகழ்வில் நடனம் ஆடிக்கொண்டிருந்த ஷியாம் சுந்தர்…
Read moreகரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அருகேயுள்ள மேட்டு திருகாம்புலியூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பில் 43 மாணவர்கள் பயின்றனர். இவர்களுக்கு மாயனூர் மாவட்ட அரசு மாதிரிப் பள்ளியில் தேர்வு மையம் அமைக்கப் பட்டிருந்தது. மார்ச் 2…
Read moreகரூர் மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட புலியூர் காளிபாளையம் பகுதி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 25க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். அந்த பள்ளியின் தலைமை ஆசிரிய…
Read moreகரூர் மாவட்டம் குளித்தலை அருகேயுள்ள குப்புரெட்டிபட்டியைச் சேர்ந்தவர் ரத்தினகிரி(50)- கார்த்திகைசெல்வி(45) தம்பதியினர். இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். இவர்களது மூத்த மகள் நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை வன சரகத்தில் வனவராக பணியாற்றி…
Read moreகரூர் மாவட்டத்தில் பத்துக்கு மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் மூன்று இடங்களில் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகிறார்கள். அதாவது அமைச்சர் செந்தில் பாலாஜியின் நண்பர்கள் வீடுகளில் சோதனை நடத்தப்படுவதாக கூறப்படுகிறது. அதன்படி அரச…
Read moreகரூர் மாவட்டம் குளித்தலை அருகே கார் மீது அரசுப் பேருந்து மோதிய விபத்தில் 2 பெண்கள் உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். கரூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அரசுப் பேருந்தும், காரும் நேருக்கு நேர் மோதி விபத்து…
Read moreதமிழகத்தில் சமீபகாலமாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் என்பது அதிகரித்து வருகிறது. பள்ளி மற்றும் கல்லூரிகளில் கூட மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக நாள்தோறும் செய்திகள் வெளியாகி அதிர்ச்சிகரமானதாக இ…
Read moreகரூர் மாவட்டம் ராயனூரில் உள்ள இலங்கை தமிழர் முகாமில் ராஜேஷ் கண்ணா என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆட்டோ டிரைவர். இவரது மனைவி குளோரா செல்சியா. இவர்களுக்கு 13 வயதில் மகள் இருக்கிறார். இவர் ஆச்சிமங்கலத்தில் உள்ள தனியார் பள்ளியில் …
Read moreகரூர் மாவட்டத்தில் உள்ள அரங்கநாதன் பேட்டையில் இளவரசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கரூர் வெங்கமேடு காவல் நிலையத்தில் காவலராக வேலை பார்க்கிறார். இந்த நிலையில் இளவரசன் 11ஆம் வகுப்பு படிக்கும் 16 வயது சிறுமிக்கு அடிக்கடி பாலியல…
Read moreகரூர் மாவட்டத்தில் உள்ள அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்தில் ப்ளீச்சிங் பவுடர் வாங்கமல், வாங்கியதாக ரூ 8,15,000/- அரவக்குறிச்சி வட்டார வளர்ச்சி அலுவலர் வின்சென்ட், மற்றும் முன்னாள் அரவக்குறிச்சி வட்டார வளர்ச்சி அலுவலர் ஹேமாவதி ஆகி…
Read moreகரூர் மாவட்டத்திலுள்ள புஞ்சைகாளக்குறிச்சியில் ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 12-ஆம் தேதி ரமேஷுக்கும் ராமநாதபுரத்தை சேர்ந்த ரேணுகா என்ற பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் ரேணுகாவுக்கு ஏற்கனவே புதுக்கோட்டையில…
Read moreகரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அருகேயுள்ள மேட்டு மகாதானபுரத்தில் இரட்டை வாய்க்கால் அமைந்துள்ளது. இங்கு தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கைகள் மற்றும் கால்களில் கத்தியால் குத்தப்பட்ட காயங்களுடன் ஆண் சடலம் ஒன்று கிடந்துள்ளது. இந்நிலை…
Read moreகரூர் மாவட்டம் தரங்கம்பாடி, தோகைமலை, கடவூர், பெட்ட வாய் தலை பகுதியில் ஸ்ரீ முருகன் எலக்ட்ரானிக்ஸ் வேர்ல்ட் மற்றும் ஸ்ரீ முருகா சீட்ஸ் என்ற மாதாந்திர ஏலச்சீட்டு நிறுவனம் நடைபெற்று வந்துள்ளது. கடந்த தீபாவளிக்கு முன்பு இந்த நிறுவன…
Read moreகரூர் மாவட்டத்தில் உள்ள தண்ணீர் பாலம் கிராமத்தில் கணபதி-சித்ரா தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு 3 வயதில் ஒரு மகன் இருந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக நாய் கடித்ததில் குழந்தை பரிதாபமாக இறந்துவிட்டான். இதன…
Read moreகரூர் மாவட்டம் குளித்தலை அருகே கருங்களாப்பள்ளியில் நடந்த குடும்பத் தகராறு ஒரு துயர சம்பவமாக மாறியுள்ளது. 60 வயதான ஞானகுரு, தனது மருமகன் ராஜேந்திரனால் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். ராஜேந்திரன், மது அருந்தும் பழக்கத்தால் …
Read moreகரூர் மாவட்டம் க.பரமத்தி சுற்றுவட்டார பகுதியில் 100க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் செயல்பட்டு வரும் நிலையில், தாழையூத்துப்பட்டி பகுதியில் இயங்கி வரும் தனியார் கல்குவாரியில் 100 அடி ஆழக்குடியில் 3 அடி அளவில் தண்ணீர் தேங்கியுள்ளது. கல…
Read moreமுன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அவருடைய ஆதரவாளர் பிரவீன் ஆகிய இருவரும் நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டனர். இதில் ஜாமீனில் விடுதலையான இருவரும் தினமும் இரண்டு முறை கரூர் சிபிசிஐடி காவல் நிலையத்தில் கையெழுத்திட்ட…
Read more
Social Plugin