கரூர் அருகே கோர விபத்து..... சிறுமி உள்பட 4 பேர் பலி
தூத்துக்குடியில் இருந்து சுற்றுலாவுக்காக கரூர் மாவட்டத்திற்கு வேனில் சிலர் சென்றுகொண்டிருந்தனர். இந்த நிலையில் கரூர் வெண்ணெய்மலை அருகே வேன...
தூத்துக்குடியில் இருந்து சுற்றுலாவுக்காக கரூர் மாவட்டத்திற்கு வேனில் சிலர் சென்றுகொண்டிருந்தனர். இந்த நிலையில் கரூர் வெண்ணெய்மலை அருகே வேன...
கரூர் மாவட்டம் குளித்தலையில் கோவில் திருவிழாவில் ஏற்பட்ட மோதலில் கத்தியால் குத்தி சிறுவன் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளத...
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அருகேயுள்ள மேட்டு திருகாம்புலியூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பில் 43 மாணவர்கள் பயின்றனர். இவர்கள...
கரூர் மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட புலியூர் காளிபாளையம் பகுதி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள...
கரூர் மாவட்டம் குளித்தலை அருகேயுள்ள குப்புரெட்டிபட்டியைச் சேர்ந்தவர் ரத்தினகிரி(50)- கார்த்திகைசெல்வி(45) தம்பதியினர். இவர்களுக்கு 3 மகள்க...
கரூர் மாவட்டத்தில் பத்துக்கு மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் மூன்று இடங்களில் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகிறார்கள். அதாவது அமைச்சர...
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கார் மீது அரசுப் பேருந்து மோதிய விபத்தில் 2 பெண்கள் உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். க...
தமிழகத்தில் சமீபகாலமாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் என்பது அதிகரித்து வருகிறது. பள்ளி மற்றும் கல்லூரிகளில் கூட...
கரூர் மாவட்டம் ராயனூரில் உள்ள இலங்கை தமிழர் முகாமில் ராஜேஷ் கண்ணா என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆட்டோ டிரைவர். இவரது மனைவி குளோரா செல்சி...
கரூர் மாவட்டத்தில் உள்ள அரங்கநாதன் பேட்டையில் இளவரசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கரூர் வெங்கமேடு காவல் நிலையத்தில் காவலராக வேலை பார்க...
கரூர் மாவட்டத்தில் உள்ள அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்தில் ப்ளீச்சிங் பவுடர் வாங்கமல், வாங்கியதாக ரூ 8,15,000/- அரவக்குறிச்சி வட்டார வளர்ச்...
கரூர் மாவட்டத்திலுள்ள புஞ்சைகாளக்குறிச்சியில் ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 12-ஆம் தேதி ரமேஷுக்கும் ராமநாதபுரத்தை சேர்ந்த ரேணுகா ...
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அருகேயுள்ள மேட்டு மகாதானபுரத்தில் இரட்டை வாய்க்கால் அமைந்துள்ளது. இங்கு தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கைகள் ...
கரூர் மாவட்டம் தரங்கம்பாடி, தோகைமலை, கடவூர், பெட்ட வாய் தலை பகுதியில் ஸ்ரீ முருகன் எலக்ட்ரானிக்ஸ் வேர்ல்ட் மற்றும் ஸ்ரீ முருகா சீட்ஸ் என்ற...
கரூர் மாவட்டத்தில் உள்ள தண்ணீர் பாலம் கிராமத்தில் கணபதி-சித்ரா தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு 3 வயதில் ஒரு மகன் இருந்த நிலை...
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கருங்களாப்பள்ளியில் நடந்த குடும்பத் தகராறு ஒரு துயர சம்பவமாக மாறியுள்ளது. 60 வயதான ஞானகுரு, தனது மருமகன் ரா...
கரூர் மாவட்டம் க.பரமத்தி சுற்றுவட்டார பகுதியில் 100க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் செயல்பட்டு வரும் நிலையில், தாழையூத்துப்பட்டி பகுதியில் இயங்க...
முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அவருடைய ஆதரவாளர் பிரவீன் ஆகிய இருவரும் நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டனர். இதில் ஜாமீனில...
கரூர் தெற்கு காந்தி கிராமத்தை சேர்ந்த செந்தில்குமார் -சுந்தரவள்ளி தம்பதியினர் இவர்களது மகன் ஜீவா (20). இவர் திருப்பூரில் தனியார் நிறுவனம் ...
கரூர் மாவட்டம், சின்னதாராபுரம் அருகே உள்ள எலவனூர் கதர்மங்கலம் பகுதியை சேர்ந்தவர் செல்வக்குமார் (வயது 27). இவருக்கும், கோவை மாவட்டம் சூலூர்...