கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 15 வயது சிறுமி சம்பவத்தன்று தனது வீட்டின் பின்புறம் உள்ள தோட்டத்தில் பூ பறித்துக்கொண்டிருந்தாள். அப்போது அங்கு வந்த சிறுமியின் தந்தையின் நண்பரான பொறையூரை சேர்…
Read moreகள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலைப்பகுதியில் கரியலூர் அருகே மேல்மதூர் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்தவர் அண்ணாமலை. இந்நிலையில், அண்ணாமலை இன்று தனது மருமகனுக்கு கோழி அடித்து குழம்பு வைக்க நினைத்துள்ளார். இதற்காக வீட்ட…
Read moreகள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள அத்திப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் நைனா(வயது 65). ஊராட்சி மன்ற முன்னாள் தலைவரான இவருக்கும், அவரது தம்பி பன்னீர்செல்வம் மனைவி சரிதா(45) என்பவருக்கும் இடையே நிலப்பிரச்சினை இருந்…
Read moreகள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் 5 பேர் படுகாயம் அடைந்தனர். இதுபற்றிய தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற எலவனாசூர்கோட்டை காவல் நிலைய போலீசார், படுகாயம்…
Read moreகள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் சுற்றுவட்டார பகுதிகளான, சிறுமங்கலம், பாண்டியகுப்பம், தொட்டியம் உள்ளிட்ட பகுதியை சேர்ந்த 4 பெண்கள் ஒரே நாளில் காணாமல் போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 22 வயதான பூமிகா, கல்லூரியில் பயி…
Read moreதியாகதுருகத்தில் உள்ள கலைஞர் நகரைச் சேர்ந்த பழனியம்மாள் என்பவர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்டச் செயலாளராக இருந்து வருகிறார். இவர், தான் வசிக்கும் வீட்டுக்கு எதிரில் உள்ள இடத்தில் மரக்கன்றுகளை நட்ட…
Read moreகள்ளக்குறிச்சி நான்கு முனை சந்திப்பு அருகே அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் கள்ளக்குறிச்சி மட்டுமின்றி கச்சிராயப்பாளையம், சின்னசேலம், சங்கராபுரம், தியாகதுருகம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த ஏராள…
Read moreகள்ளக்குறிச்சி மாவட்டம்,வாணாபுரம் அருகே உள்ள பகண்டை கூட்டுச் சாலையில் சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் சுமார் ரூ.25 லட்சம் மதிப்பிலான பேருந்து பயணியர் நிழற்குடை, ரிஷி வந்தியம் ஊராட்சி ஒன்றிய பொறியாளர் மேற்பார்வ…
Read moreகள்ளக்குறிச்சி மாவட்டம் அக்கராயபாளையத்தில் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. கடந்த திங்கட்கிழமை பள்ளிக்கு வந்த மாணவ மாணவிகளை பள்ளி வளாகத்தை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட வைத்துள்ளனர். பள்ளி மாணவர்கள் வளாகத்தி…
Read moreசங்கராபுரம் அடுத்த கானாங்காடு கிராமத்தில் கள்ளச்சாராயம் விற்கப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சங்கராபுரம் போலீஸார் அப்பகுதியில் சோதனை நடத்தியதில், அதே கிராமத்தைச் சேர்ந்த ஜான்சன் (26) என்பவர் பால் கேனில் வைத்த…
Read moreகள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலையில் உள்ள இன்னாடு ஊராட்சிக்குட்பட்ட மேல்நிலவூர் கிராமத்தைச் சேர்ந்த குமார் என்பவர், தனது கூட்டாளிகளோடு கள்ளத்தனமாக நாட்டுத் துப்பாக்கி தயாரித்து, விற்பனை செய்து வருவதாக கரியாலூர் காவல் நிலைய…
Read moreகள்ளக்குறிச்சி மாவட்டம், வாணபுரம் பகுதியைச் சேர்ந்த கூலி தொழிலாளியான சின்ன பொண்ணு என்பவருக்கு முனியம்மாள் என்ற மகள் உள்ளார். சில வருடங்களுக்கு முன்பு முனியாம்மாளுக்கு திருமணமான நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து …
Read moreகள்ளக்குறிச்சி மாவட்டத்தில் முனுசாமி மல்லிகா (47) தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு குறுஞ்சி என்ற மகள் இருக்கிறார். இவருக்கு 20 வயது ஆகும் நிலையில் ஒரு தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இந்த மாணவிக்கு திருவள்ளூ…
Read moreகள்ளக்குறிச்சி மாவட்டம், சுகுணாபுரத்தில் கடந்த ஜூன் மாதம் விஷச்சாராயம் குடித்து 67 பேர் உயிரிழந்தனர். தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி., விசாரணை நடத்த தமிழக அரசு உத்தரவிட்டது.…
Read moreகள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே எறையூர் கிராமத்தில் பைக்கில் இருந்த நாட்டு வெடிகள் வெடித்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் டேவிட் வின்செட் என்ற 22 வயது வாலிபர் உயிரிழந்துவிட்டார். அதாவது பைக்கில் நாட்டு வெடிகளை…
Read moreகள்ளக்குறிச்சியில் போக்குவரத்துக்கு இடையூறாக ஆட்டோவை நிறுத்திய ஓட்டுநர்களுக்கு நூதன முறையில் தண்டனை வழங்கப்பட்டது. கள்ளக்குறிச்சி நகர பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் சாலையோரம் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு அப…
Read moreஉளுந்தூர்பேட்டை அருகே சுற்றுலா வேன் மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில், 6 பேர் பலியாயினர். காயமடைந்த 14 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். உளுந்தூர்பேட்டை அருகே மேட்டத்தூர் கிராமத்தில், இன்று அதிகாலையில்…
Read moreகள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சின்னசேலம் அருகே இருக்கும் கிராமத்தில் ஒருவர் வசித்து வருகிறார். டிரைவரான அவருக்கு மனைவியும் இரண்டு பிள்ளைகளும் இருக்கின்றனர். அவர்களது வீட்டிற்கு அருகில் அய்யனார் கோவில் அமைந்துள்ளது. இந்த நிலை…
Read moreகள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே பூட்டை என்ற கிராமம் அமைந்துள்ளது. இங்கு பிரகாஷ்-சத்யா தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு அதிசயா (7) என்ற பெண் குழந்தை இருந்துள்ளது. இந்த குழந்தை கடந்த இரு தினங்களுக்கு முன்பு…
Read moreகள்ளக்குறிச்சி மாவட்டம் மண்மலை என்னும் பகுதியில் மாரிமுத்து(53)- சகுந்தலா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் மூத்த மகன் பாண்டிய துரை(27) திருமணம் ஆகி தனது தந்தையுடன் இருக்கிறார். இளைய மகன…
Read more
Social Plugin