• Breaking News

    Showing posts with label கள்ளக்குறிச்சி மாவட்டம். Show all posts
    Showing posts with label கள்ளக்குறிச்சி மாவட்டம். Show all posts

    உளுந்தூர்பேட்டை அருகே சுற்றுலா வேன் விபத்து..... 5 பேர் படுகாயம்

    May 24, 2025 0

      கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் 5 பேர் படுகாயம் அடைந்தனர். இதுப...

    சின்னசேலம் அருகே ஒரே நாளில் 4 இளம்பெண்கள் மாயம்

    May 18, 2025 0

      கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் சுற்றுவட்டார பகுதிகளான, சிறுமங்கலம், பாண்டியகுப்பம், தொட்டியம் உள்ளிட்ட பகுதியை சேர்ந்த 4 பெண்கள் ஒரே ந...

    வீடு புகுந்து தாக்குதல் நடத்திய விசிக பெண் மாவட்ட செயலாளர்

    April 02, 2025 0

      தியாகதுருகத்தில் உள்ள கலைஞர் நகரைச் சேர்ந்த பழனியம்மாள் என்பவர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்டச் செயலாளராக இ...

    9-ம் வகுப்பு மாணவிகளிடம் இரட்டை அர்த்தத்தில் பேசிய ஆசிரியர் சஸ்பெண்ட்

    March 28, 2025 0

      கள்ளக்குறிச்சி நான்கு முனை சந்திப்பு அருகே அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் கள்ளக்குறிச்சி மட்டுமின்றி கச்சிராயப...

    கள்ளக்குறிச்சி: ரூ.25 லட்சத்தில் புதிதாகக் கட்டப்படும் பேருந்து நிழற்குடை இடிந்து விழுந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி

    March 26, 2025 0

      கள்ளக்குறிச்சி மாவட்டம்,வாணாபுரம் அருகே உள்ள பகண்டை கூட்டுச் சாலையில் சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் சுமார் ரூ.25 லட்சம...

    கள்ளக்குறிச்சி: சாக்குப்பையில் குப்பைகளை அள்ளி சென்ற பள்ளி மாணவர்கள்..... கொந்தளித்த பெற்றோர்கள்

    March 07, 2025 0

      கள்ளக்குறிச்சி மாவட்டம் அக்கராயபாளையத்தில் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. கடந்த திங்கட்கிழமை பள்ளிக்கு வந்த மாணவ மாணவ...

    கள்ளக்குறிச்சி: பால் கேனில் கள்ளச்சாராயம் விற்பனை செய்த இளைஞர் கைது

    February 24, 2025 0

      சங்கராபுரம் அடுத்த கானாங்காடு கிராமத்தில் கள்ளச்சாராயம் விற்கப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சங்கராபுரம் போலீஸார் அப்பக...

    கள்ளக்குறிச்சி: கல்வராயன்மலையில் நாட்டுத் துப்பாக்கி தயாரித்தவர் கைது

    February 19, 2025 0

      கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலையில் உள்ள இன்னாடு ஊராட்சிக்குட்பட்ட மேல்நிலவூர் கிராமத்தைச் சேர்ந்த குமார் என்பவர், தனது கூட்டாளிகளோட...

    கள்ளக்குறிச்சி: நில மோசடி புகாரளித்த பெண்ணிடம் காவல் உதவி ஆய்வாளர் ஆபாச பேச்சு

    February 13, 2025 0

      கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணபுரம் பகுதியைச் சேர்ந்த கூலி தொழிலாளியான சின்ன பொண்ணு என்பவருக்கு முனியம்மாள் என்ற மகள் உள்ளார். சில வருடங்களு...

    காதலில் விழுந்த மகளுக்கு முட்டை பொரியலில் விஷம் கலந்த தாய்

    February 03, 2025 0

      கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் முனுசாமி மல்லிகா (47) தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு குறுஞ்சி என்ற மகள் இருக்கிறார். இவருக்கு 2...

    கள்ளக்குறிச்சி விஷச்சாராய வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றி சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு

    November 20, 2024 0

      கள்ளக்குறிச்சி மாவட்டம், சுகுணாபுரத்தில் கடந்த ஜூன் மாதம் விஷச்சாராயம் குடித்து 67 பேர் உயிரிழந்தனர். தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை...

    பைக்கில் கொண்டு சென்ற நாட்டு வெடிகள் வெடித்து வாலிபர் பலி

    November 01, 2024 0

      கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே எறையூர் கிராமத்தில் பைக்கில் இருந்த நாட்டு வெடிகள் வெடித்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில...

    ஆட்டோ டிரைவர்களுக்கு நூதன தண்டனை வழங்கிய போக்குவரத்து காவல்துறையினர்

    October 18, 2024 0

      கள்ளக்குறிச்சியில் போக்குவரத்துக்கு இடையூறாக ஆட்டோவை நிறுத்திய ஓட்டுநர்களுக்கு நூதன முறையில் தண்டனை வழங்கப்பட்டது. கள்ளக்குறிச்சி நகர பகுத...

    உளுந்தூர்பேட்டை அருகே சுற்றுலா வேன் மரத்தில் மோதிய விபத்தில் 6 பேர் பலி

    September 25, 2024 0

      உளுந்தூர்பேட்டை அருகே சுற்றுலா வேன் மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில், 6 பேர் பலியாயினர். காயமடைந்த 14 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக...

    பல பெண்களுடன் உல்லாசம்..... 50 ஆபாச வீடியோ.....வசமாக சிக்கிய சாமியார்

    August 27, 2024 0

      கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சின்னசேலம் அருகே இருக்கும் கிராமத்தில் ஒருவர் வசித்து வருகிறார். டிரைவரான அவருக்கு மனைவியும் இரண்டு பிள்ள...

    குழந்தையை கிணற்றில் வீசி கொன்றுவிட்டு நாடகமாடிய தாய்

    August 12, 2024 0

      கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே பூட்டை என்ற கிராமம் அமைந்துள்ளது. இங்கு பிரகாஷ்-சத்யா தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக...

    சொத்து தகராறு.... தந்தையை குத்திகொன்ற மகன்

    August 03, 2024 0

      கள்ளக்குறிச்சி மாவட்டம் மண்மலை என்னும் பகுதியில் மாரிமுத்து(53)- சகுந்தலா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ள...

    திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை..... உல்லாசம் அனுபவித்து விட்டு கழட்டிவிட்ட வாலிபா் கைது....

    June 26, 2024 0

      கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூா் பகுதியை சோ்ந்தவா் 21 வயது இளம்பெண். இவருக்கு கடந்த ஓராண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. பின்னா் ...

    கல்வராயன்மலையில் சாராய வேட்டைக்கு சென்று மாயமான 7 போலீசாரும் இருப்பிடம் திரும்பினர் - காவல்துறை தகவல்

    June 24, 2024 0

      கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் கிராமத்தில் விஷ சாராயம் குடித்த 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் 100-க்கும் மேற்பட்டோர் ...

    கள்ளக்குறிச்சி விஷ சாராயம்.... பலி எண்ணிக்கை 49- ஆக உயர்வு

    June 21, 2024 0

      கள்ளக்குறிச்சி நகராட்சிக்குட்பட்ட கருணாபுரத்தில் கடந்த 18-ம் தேதி சட்டவிரோதமாக விற்கப்பட்ட விஷ சாராயத்தை வாங்கி சிலர் குடித்துள்ளனர். இதில...