சித்திரை மாதத்தில் அமாவாசைக்குப் பின் வரும் வளர்பிறை திருதியையே அட்சயதிருதியை. அட்சயம் என்றால் தேயாது, குறையாது, வளர்தல் என்று பொருள். எல்லா நலன்களையும் குறைவில்லாது அள்ளிக் கொடுக்கும் இந்தத் திருதியை நாளன்று, தானங்கள் செய்து ப…
Read moreஇணையத்தின் சகல திசைகளிலும் போலிகள் மலிந்திருக்கும். மொபைல் போன்களுக்கான செயலிகளும் அதில் விதிவிலக்கல்ல. இந்த போலி செயலிகளை மொபைலில் இன்ஸ்டால் செய்யும்போது, அவை உளவுபார்ப்பது முதல் தனிப்பட்ட தரவுகளை களவாடுவது வரை விபரீதங்களுக்கு…
Read moreதங்கம் விலை உயருவதும், பிறகு குறைவதுமான நிலை கடந்த இரு மாதங்களுக்கு மேலாக நீடிக்கிறது. இதில் பெரும்பாலான நாட்கள் விலை அதிகரித்தபடியேதான் காணப்படுகிறது. இதனால் நடுத்தர மற்றும் ஏழை, எளிய மக்களுக்கு தங்கம் எட்டாக் கனியாகிவிடும் என…
Read moreமாம்பழம் ரசாயனம் கலந்து பழுக்க வைக்கப்பட்டுள்ளதா? என்பதை மக்கள் எளிதாக கண்டறியலாம். ஒரு பக்கெட் நிறைய நீர் எடுத்து அதில் மாம்பழத்தை போட்டால் இயற்கையாக பழுக்க வைத்த மாம்பழம் மூழ்கி கிடக்கும். ரசாயனம் மூலம் பழுக்க வைத்த பழங்கள் ம…
Read moreதங்கத்தின் விலை கடந்த ஆண்டு மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து ஏற்ற இறக்கத்தோடு காணப்படுகிறது. இதற்கிடையே கடந்த மாதத்தில் இருந்து தங்கம் விலை கிடுகிடுவென அதிகரித்து ஒரு சவரன் ரூ.55 ஆயிரத்தை கடந்தது. நடுத்தர மற்றும் ஏழை, எளிய மக்கள…
Read moreபேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா AI அரங்கில் நுழைந்துள்ளது. இது FB, Messenger, WhatsApp, Instagram ஆகியவற்றில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் உதவியுடன் நிகழ்நேர படங்களை உருவாக்கி மற்றவர்களுக்கு அனுப்பலாம். நாம் உரை வடிவில் …
Read moreதங்கத்தின் விலை ஏறியும், இறங்கியும் வருவது வழக்கம். ஆனால் இந்தாண்டு ஏப்ரல் மாத தொடக்கத்திலிருந்து தங்கத்தின் விலை மிகவும் வேகமாக உயர்ந்து வருகிறது. தொடர்ந்து அதிகரித்து வரும் விலை ,நடுத்தர மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்…
Read moreநல்ல விளைச்சல் காரணமாக கடந்த சில நாட்களாக தக்காளி விலை கட்டுக்குள் இருந்து வந்தது. சில்லறை விற்பனையில் கிலோ 15 முதல் 20 ரூபாய் வரை விற்கப்பட்டதால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்தனர். மூன்று கிலோ ஐம்பது ரூபாய்க்கு வீடு தேடி வந்து …
Read moreதங்கம் விலை பிரமிக்கத்தக்க வகையில் ஒவ்வொரு நாளும் அதிகரித்து கொண்டே வருகிறது. கடந்த 3-ந் தேதி ஒரு சவரன் ரூ.52 ஆயிரத்தையும் தாண்டி வரலாறு காணாத உச்சமாக பதிவானது. அதற்கு அடுத்த நாளும் விலை அதிகரித்து காணப்பட்டது. இந்த நிலையில், த…
Read moreஇந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் ஏப்ரல் எட்டாம் தேதி நாளை நிகழ உள்ளது. இது நாளை மெக்சிகோவில் தொடங்கி முழு அமெரிக்காவை கடந்து கனடா வரை தெரியும் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். இந்த நிகழ்வு சுமார் 1000 கிலோ மீட்டர் வரை தெரியும். …
Read moreதங்கத்தின் விலை கடந்த ஆண்டு மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து ஏற்ற இறக்கத்தோடு காணப்படுகிறது. நேற்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 குறைந்த நிலையில், இன்று தங்கத்தின் விலை அதிகரித்து புதிய உச்சத்தை தொட்டதால் சாமானிய மக்கள் அதிர…
Read moreதங்கத்தின் விலை கடந்த ஆண்டு மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து ஏற்ற இறக்கத்தோடு காணப்படுகிறது. நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.680 உயர்ந்த நிலையில், இன்று சற்று குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு இன…
Read moreசமூக வழிகாட்டுதல்களுக்கு எதிரான உள்ளடக்கங்களை கொண்ட வீடியோக்களை யூடியூப் நிறுவனம் நீக்கி வருகிறது. குறிப்பாக தீங்கு விளைவிக்கும் அல்லது ஆபத்தான உள்ளடக்கம், குழந்தை பாதுகாப்பு விதிமீல், வன்முறை அல்லது கிராபிக் உள்ளடக்கம், நிர்வா…
Read moreசந்திரயான் 3 நிலவில் தரையிறங்கிய தளத்திற்கு சிவசக்தி என பெயரிடுவதாக பிரதமர் மோடி அப்போது அறிவித்தார். சிவம் மனித குல நன்மைகளுக்கான தீர்வை கொண்டிருக்கிறது. சக்தி அந்தத் தீர்வுகளை செயல்படுத்துவதற்குரிய ஆற்றலை வழங்குகிறது. இதன் கா…
Read more2004ல் அமெரிக்காவை மையமாக கொண்டு மார்க் ஜூக்கர்பர்க் என்பவர் தனது நண்பர்களுடன் தொடங்கிய நிறுவனம், பேஸ்புக். உலகெங்கிலும் உள்ள இணையதள பயனர்களுக்கு கருத்து மற்றும் தகவல் பரிமாற்றத்திற்கான சமூக வலைதளமாக பேஸ்புக் முன்னணியில் உள்ளது…
Read moreஉலகம் முழுவதுமாக காதலர்கள், தங்கள் காதலை வெளிப்படுத்துவதற்காக பல்வேறு வித்தியாசமான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போதைய ட்ரெண்டிங்காக டாட்டூ குத்துதல் இருந்து வருகிறது. ’பச்சை குத்துதல்’ என்று பழங்காலத்தில் …
Read moreதமிழகம் முழுவதும் வேலை இல்லாத இளைஞர்களுக்கு அரசு மாதந்தோறும் உதவித்தொகை வழங்கி வருகிறது. பத்தாம் வகுப்பு தோல்வியடைந்தவர்களுக்கு மாதம் ₹200, தேர்ச்சி பெற்றவர்களுக்கு ₹300, 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ₹400, பட்டத…
Read moreஅறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் வளர்ந்து வரும் போக்குகள் குறித்து பள்ளி செல்லும் மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, இளம் உள்ளங்களின் ஆர்வத்தை ஊக்குவிக்க, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) 9-ம் வகுப்பு பட…
Read moreதற்போதைய காலகட்டத்தில் காபி டீ பிரியர்களை விட க்ரீன்டி பிரியர்கள் தான் அதிகமாக உள்ளனர். அப்படி இந்த கிரீன் டீயில் என்னதான் இருக்கு என்பதைப் பற்றியும் அதனால் ஏற்படும் பக்க விளைவுகள் பற்றியும் இப்பதிவில் பார்க்கலாம்.. கிரீன் டீய…
Read moreபேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி அதன் செயல்பாடுகளை நிறுத்துவதற்கு ஆர்பிஐ கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ள நிலையில், அந்த நிறுவனம் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியில் இருந்து தப்பிக்க ஒரு புதிய வங்கியுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.…
Read more
Social Plugin