தர்மபுரி மாவட்டம் ஏரியூர் அருகே உள்ள பூச்சூரை சேர்ந்தவர் கண்ணன். இவருடைய மனைவி ரம்யா (வயது 26). இவர்களுக்கு 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. ஏற்கனவே 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் ரம்யா மீண்டும் கர்ப்பம் தரி…
Read moreதருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் உள்ள அரசுப் பள்ளிக்கு அருகில் புதிதாக அமைக்கப்பட்ட மதுபான கூடத்தை அகற்றக் கோரி, தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சார்பில் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. இந்தப் ஆர்ப்பாட்…
Read moreதர்மபுரி மாவட்டம் சோகத்தூர் அருகே பென்னாகரம் சாலையில் மேட்டுத்தெரு ஓட்டுனர் நகரை சேர்ந்த கணேசன் மகள் சந்தியா (17 வயது). தர்மபுரி தனியார் கல்லுாரியில் பி.காம். முதலம் ஆண்டு படித்து வந்தார். இவரும் அதே கல்லுாரியில் படிக்கும் சக ம…
Read moreதர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியைச் சேர்ந்த 27 வயது வாலிபருக்கு திருமணம் ஆகி விட்டது. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு நள்ளிரவு வீட்டில் உள்ள படுக்கையறையில் மனைவியுடன் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது வெளிப்பகுதியில் உள்ள ஜன…
Read moreதர்மபுரி மாவட்டம் அரூர் அருகேயுள்ள கீரிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ரசூல் (வயது 43) ஓட்டுநராக வேலை பார்த்து வந்ததோடு, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாவட்ட சிறுபான்மை பிரிவு துணைச் செயலாளராகவும் இருந்தார். இவர் கடந்த சில ஆண்…
Read moreதர்மபுரி கடைவீதி அருகே ஹரிஹரநாத சாமி கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் பச்சையப்பன். இவருடைய மகள் மோனிகா (வயது 27). பிலிப்பைன்ஸ் நாட்டில் மருத்துவ படிப்பை முடித்த இவர், தர்மபுரியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் டாக்டராக பணிபுர…
Read moreகோடைகாலம் என்பதால் ஒகேனக்கல்லுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். இந்த நிலையில் இன்றும் கூட்டம் அதிகளவு காணப்பட்டது. கடலூர் மாவட்டம் பண்ருட்டி பகுதியை சேர்ந்த 20 இளைஞர்கள் ஒரு சுற்றுலா வாகனத்தில் இன்று ஒகேனக்கல்…
Read moreதர்மபுரி மாவட்டம் பென்னாகரம் வனச்சரகத்திற்கு உட்பட்ட ஏமனூர் அருகே சிங்காபுரம் வனப்பகுதியில் கடந்த மார்ச் 1ல்,யானை மர்மமான முறையில் இறந்துள்ளதாக பென்னாகரம் வனத்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வ…
Read moreகடந்த அ.தி.மு.க., ஆட்சியில், மக்களுக்கு குறைந்த கட்டணத்தில் கேபிள் இணைப்பு வழங்க, அரசு கேபிள் டிவி துவங்கப்பட்டது. டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் தனியார் கேபிள் டிவி நிறுவனங்களை விட, அரசு கேபிள் டிவியில் குறைந்த கட்டணத்தில் அதிகப்…
Read moreதர்மபுரி பஸ் நிலையத்தில் நேற்று முன் தினம் அதிகாலை சென்னையை சேர்ந்த இரண்டு இளம்பெண்கள் மற்ற பயணிகளை முகம் சுளிக்கும் வகையில் நடந்து கொண்டது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. தர்மபுரியில் இரவு நேரத்தில் கூட பேருந்துகள் இயக்கப்படுவது…
Read moreதர்மபுரி பேருந்து நிலையத்தில் பயணிகளின் பாதுகாப்பு கருத்தில் கொண்டு, இரவு நேரத்தில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபடுவது உண்டு. இந்நிலையில் நேற்று முன்தினம் பேருந்து நிலையத்தில் குடிபோதையில் வந்த இளம் பெண்கள் 2 பேர் பொதுமக…
Read moreதர்மபுரி மாவட்டத்தில் உள்ள தொப்பூர் அருகே 16 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமிக்கு அடிக்கடி உடல்நலம் பாதிக்கப்பட்டு வந்துள்ளது. இதனிடையே அங்குள்ள கோவில் ஒன்றில் பூசாரியாக இருக்கும் தண்டபாணி என்பவர் மாந்திரீக பூஜை செய்…
Read moreதர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே பெருங்காடு கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் 5ம் வகுப்பு வரை வகுப்புகள் உள்ளது. இந்த பள்ளியின் தலைமை ஆசிரியராக கலைவாணி என்பவர் வேலை பார்த்து வருகிறார். …
Read moreதமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது; தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், பஞ்சப்பள்ளி கிராமம், சின்னாறு நீர்த்தேக்கத்திலிருந்து 2024-25 (பசலி 1434) ஆம் ஆண்டிற்கு பாசனத்திற்காக பழைய ஆயக்கட்டு பகுதி 5 ஏ…
Read moreகர்நாடகம் மற்றும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் அவ்வப்போது கனமழை பெய்து வருவதால் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்தும், குறைந்தும் காணப்பட்டது. இந்த நிலையில், கடந்த சில நாட்களாக கர்நாடக காவிரி நீர்ப…
Read moreதருமபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி அருகே உள்ள ராசிக்குட்டை கிராமத்தில் மலைக் குன்றின் அடிவாரத்தில் பள்ளிச் சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தபோது பானை ஓடு தென்பட்டுள்ளது. அதனை மாரண்டஅள்ளி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11ம் வகுப்ப…
Read moreதர்மபுரி மாவட்டத்தில் உள்ள நல்லம்பள்ளி அருகே நடைபெறும் ஒரு கொலை வழக்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவப்பிரகாசம் என்ற 47 வயதான கட்டிட மேஸ்திரியை, தனது உறவினர் இறந்ததால் வரும் 12ம் நாள் காரியத்திற்கு ஊருக்கு வந்த போது, மர்ம நபர்…
Read moreதருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தம் 2025-ஐ முன்னிட்டு தருமபுரி மாவட்ட வரைவு வாக்குச்சாவடி பட்டியல்-2024-யை மாவட்ட ஆட்சித்தலைவர் .கி.சாந்தி, அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசிய…
Read moreகாவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள அணைகளில் இருந்து உபரிநீர் திறக்கப்பட்டது. இதனால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி கடந்த மாதம் 16-ந்…
Read moreதருமபுரி மாவட்டம் பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் பாட்டாளி மக்கள் கட்சியின் கௌரவத் தலைவர் ஜி.கே.மணி. இவர் கடந்த ஓராண்டாக தொகுதி பக்கமே செல்லவில்லை என்று கூறப்படுகிறது. இந்த சூழலில் ஜி.கே.மணி இன்று பென்னாகரம் பேருந்த…
Read more
Social Plugin