இந்தியாவின் மிகவும் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம பூஷண் விருது கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சைக்கு வழங்கப்பட்டது. குடியரசு தினத்தையொட்டி இந்த ஆண்டுக்கான பத்மவிருதுகள் அறிவிக்கப்பட்டன.விருது பட்டியலில் இர…
Read moreசென்னை மாவட்டத்தில் உள்ள வடசென்னை 1967-ம் வருடம் திறக்கப்பட்ட திரையரங்கம் அகஸ்தியா திரையரங்கம். இந்த திரையரங்கில் ஒரு நாளைக்கு நான்கு காட்சிகள் திரையிடப்பட்டது. அந்த பகுதியில் கூலி தொழிலாளர்கள் அதிகம் என்பதால் பெண்கள் பெரும்பால…
Read moreவிசாகப்பட்டிணத்தில் உள்ள கப்பல் கட்டும் தளத்தில், டிரேட் அப்ரண்டிஸ் பணியிடங்களை நிரப்ப புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நிறுவனத்தின் பெயர்: Naval Dockyard பதவி பெயர்: Trade Apprentice மொத்த காலியிடம்: 275 கல்வித்தகுதி: 10th…
Read moreராகுல் காந்தி நாடு முழுவதும் இந்திய ஒற்றுமைப் பயணம் என்ற பெயரில் யாத்திரை மேற்கொண்டு வருகிறார். கிட்டதட்ட மூன்று மாதங்களாக அவரது யாத்திரை நடைபெற்று வருகிறது. தற்போது மத்திய பிரதேசத்தில் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை சென…
Read moreநடிகை மஞ்சிமா மோகனும் நடிகர் கவுதம் கார்த்திக்கும் கடந்த மாதம் 28ம் தேதி திருமணம் செய்துகொண்டனர். நடிகை மஞ்சிமா உடல் எடை அதிகரித்திருப்பதாக சமூக வலைதளங்களில் அவரை கேலி செய்து வருகின்றனர். இந்நிலையில் திருமணத்தின் போதும் அவர் எட…
Read moreதென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் டிசம்பர் 5ந்தேதி ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தெ…
Read moreகோவா தலைநகர் பனாஜியில் 53-வது இந்திய-சர்வதேச திரைப்பட திருவிழாவின் நிறைவு நிகழ்ச்சியில் சர்வதேச திரைப்பட போட்டி பிரிவின் தேர்வு குழு தலைவர் நடாவ் லேபிட் பேசினார். இஸ்ரேல் நாட்டை சேர்ந்த திரைப்பட இயக்குனரான அவர், தி காஷ்மீர் பைல…
Read moreபுதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே உள்ள கொன்னையூர் அம்பாள் மெட்ரிக் பள்ளி சார்பில் கொன்னையூர் முத்துமாரியம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது. கொன்னையூரில் உள்ள அம்பாள் பள்ளியில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு தொடங்குவதற…
Read moreபுதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஒன்றியம் பொன-உசிலம்பட்டி ஊராட்சியில் உள்ள ஏனமேடு மக்கள் பயன்படுத்தும் பொது மயானத்தை தனியாருக்கு பத்திரபதிவு செய்ய கூடாது என சிபிஎம்,பொதுமக்கள் சார்பதிவாளரிடம் தாவா மனு வழங்கினர்.இது தொடர்பாக மார்…
Read moreதிருச்சியில் நடைபெறும் மாநகராட்சி, பேரூராட்சி குடிநீர் வழங்கல் துறை ஆய்வு கூட்டத்தில் பொன்னமராவதி பேரூராட்சி தலைவர் சுந்தரி_அழகப்பன் கலந்து கொண்டார். இரா.பாஸ்கர் செய்தியாளர்
Read moreபுதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, ஊரகவளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை இணைந்து மாற்றுத்திறனாளிகள் முகாம் நடத்தினர்.பொன்னமராவதி ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச…
Read moreபுதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஒன்றியம் அரசமலை ஊராட்சி சாத்தனூர் ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவிகளின் குழந்தைகள் பாதுகாப்பு எண் 1098 பற்றிய விழிப்புணர்வு பலரது பாராட்டை பெற்றது.சாத்தனூர் ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவிகள் ஒன்றிணைந்து …
Read moreநடிகர் ஹரிவைரவன், வெண்ணிலா கபடி குழு, நான் மகான் அல்ல, குள்ளநரி கூட்டம் ஆகிய திரைப்படங்களில் துணை நடிகராக நடித்துள்ளவர். கடந்த சில மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்த நடிகர் ஹரி வைரவன், நள்ளிரவு 12.15 மணியளவில் உயிரிழந்ததாக …
Read moreநாடு முழுவதும் இன்று பெரும்பாலான மக்கள் அஞ்சலக வங்கி கணக்கு பயன்படுத்துகின்றனர். ஆனால் இதில் மோசடிகள் நடைபெறுவதும் பலர் ஏமாற்றப்படுவதும் தற்போது கண்டறியப்பட்டுள்ளது. கிராமப்புற மக்கள் மற்றும் கல்வியறிவு இல்லாதவர்களின் பெயர்களில…
Read moreபாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகையாகவும் மாடலாகவும் இருப்பவர் ஊர்வசி ரவுடேலா. இவர் தமிழில் அண்ணாச்சியுடன் இணைந்து தி லெஜெண்ட் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இவர் ஒரு கிரிக்கெட் வீரருடன் தொடர்பில் இருப்பதாக நீண்…
Read more
Social Plugin