காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி பாரத் ஜோடோ யாத்திரை என்ற பெயரில் இந்திய ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டு வருகிறார். செப்டம்பர் 7-ம் தேதி தமிழ்நாட்டின் கன்னியாகுமரியில் தொடங்கிய இந்த யாத்திரை கேரளா, கர்நாடகா, மத்தியபிரதேசம், ராஜஸ…
Read moreஅண்டை நாடுகளில் கொரோனா பரவல் சற்று அதிகரிக்க தொடங்கியுள்ளதால், இந்தியாவில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் சற்று தீவிரமடைந்துள்ளன. இதற்கான அறிவுறுத்தல்களை மத்திய சுகாதாரத்துறை அறிவித்து வருகிறது. ஏற்கனவே வெளிநாட்டில் இருந்த…
Read moreசேர்ந்த ஓட்டுநர் அஜய் ஓகுலா, எமிரேட்ஸ் டிராவில் 15 மில்லியன் திர்ஹம், (ரூ.33 கோடி) மதிப்பிலான லாட்டரி பரிசை வென்றுள்ளார். தென்னிந்திய கிராமத்தைச் சேர்ந்த அஜய் ஒகுலா, நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஐக்கிய அரபு அமீரகத்தில், வேலைக்காக…
Read moreபீகாரின் கிழக்கு சாம்பரான் மாவட்டத்தில் மோதிஹரி நகரில் ராம்கார்வா கிராமத்தில் நாரிர்கீர் பகுதியில் செங்கல் சூளை ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில், தொழிலாளர்கள் பலர் பணியாற்றி வந்துள்ளனர். இந்நிலையில், செங்கல் சூளையின் புகைக்கூண்…
Read moreமதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஒபிஎஸ் ஆதரவு எம்எல்ஏ அய்யப்பன்;- மக்களின் கோரிக்கைகளை மனுவாக அளித்திருந்தேன். அதை பரிசீலனை செய்த அதிகாரிகள் விரைவில் நிறைவேற்றுவதாக உத்திரவாதம் அளித்துள்ளனர். அவ்வாறு நிறைவேற்றினால் உங்…
Read moreகோவை மாவட்டம் பொள்ளாச்சி நகராட்சியில் மொத்தம் 36 வார்டுகள் உள்ளது. சமீபத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 33ல் திமுகவும், அதிமுக 3 இடங்களில் வெற்றி பெற்றது. பெரும்பானமையான இடங்களில் திமுக வெற்றி பெற்றதை அடுத்து நகர…
Read more90ஸ் கிட்ஸ்களின் கனவுக்கன்னியாக இருந்து வந்தவர் நடிகை சினேகா. புன்னகை அரசியாக இருந்து முன்னணி நடிகர்களுடன் ஜோடிப்போட்டு நடித்து வந்த நடிகை சினேகா 2012ல் நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின் …
Read moreபுதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடியில் மருதுபாண்டியர்கள் 221வது குருபூஜை மற்றும் 115வது தேவர் ஜெயந்தியை முன்னிட்டு மணமேல்குடி ஒன்றிய அகமுடையார் நலச்சங்கத்தின் சார்பாக ஆண்டுதோறும் மாட்டுவண்டி எல்கைவண்டி பந்தயம் நடத்தப்படுவது வழக்க…
Read moreதிண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் வட்டத்திற்கு உட்பட்ட இடையக்கோட்டை ஊராட்சியில் பசுமை தமிழகம் திட்டத்தின் கீழ் உலக சாதனை நிகழ்ச்சியாக 6.40 லட்சம் மரக்கன்றுகளை நட முடிவு செய்யப்பட்டது. இதற்காக இந்துசமய அறநிலையத்துறைக்கு சொந்தம…
Read moreகரூர் மாவட்ட ஊராட்சிக்குழுவில் மொத்தம் 12 வார்டுகள் உள்ளன. இதில், 6 வார்டுகளை திமுகவும், 6 வார்டுகளை அதிமுகவும் சம பலத்துடன் இருந்தனர். இந்த தேர்தல் 6 முறை ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் தேர்…
Read moreமேஷம் ராசிபலன் இன்றைய நாளை நீங்கள் சற்று குழப்பமான நிலையில் தொடங்கலாம். மேலும், நீங்கள் கொஞ்சம் பொறுமையிழந்து போகலாம். வெற்றி பொறுத்தவரை பொறுமை மிகவும் முக்கியமானது. நீங்கள் இன்று சற்று பொறுமையிழந்து உள்ளீர்கள். ஒரு நிமிடத்தில்…
Read more2011 முதல் 2016 ஆம் ஆண்டு வரை அப்போதைய முதல்-அமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில் வருவாய்த்துறை அமைச்சராகவும், அதைத் தொடர்ந்து சுற்றுச்சூழல் துறை அமைச்சராகவும் இருந்தவர் தோப்பு வெங்கடாசலம். 2016ஆம் ஆண்டு தேர்தலில் வெற்ற…
Read more'தேவபூமி துவாரகா காரிடார்' திட்டத்தின் ஒரு பகுதியாக, உலகின் மிக உயரமான கிருஷ்ணர் சிலை துவாரகா நகரில் அமைக்கப்படும் என்று குஜராத் அரசு வியாழக்கிழமை தெரிவித்துள்ளது. இதன் முதல் கட்ட பணிகள் அடுத்த ஆண்டு செப்டம்பரில் தொடங்க…
Read moreதமிழ் சினிமாவில் குணச்சித்திர வேடம் மற்றும் காமெடி வேடத்தில் நடித்த மிகவும் பிரபலமானவர் எஸ்.வி.சேகர். பாஜக கட்சியில் இணைந்து தீவிர அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார். அவ்வபோது சர்ச்சைக்கு பஞ்சம் இல்லாத வகையில் சில கருத்துக்களை கூற…
Read moreமேஷம் ராசிபலன் நீங்கள் கனவு கண்ட வழியில், எழுந்து உங்கள் வாழ்க்கையை வாழுங்கள்! வேலை செய்து உங்கள் வாழ்க்கையைப் பிரகாசமாக்க வேறு யாருடைய உழைப்பாவது உங்களுக்குத் தேவையா? இல்லை. இது நீங்கள் தான்- உங்கள் பங்கை உங்களை விட யார் சிறப்…
Read more
Social Plugin