ராமேஸ்வரம் அருகே மண்டபம் கோயில்வாடி மீன்பிடி தளத்தில் இருந்து 4 மீனவர்கள் நேற்று காலை கடலுக்கு சென்றனர். நேற்று மதியம் வரை அவர்கள் கரை திரும்பவில்லை. இதனையடுத்து மாயமான மீனவர்களை சக மீனவர்கள் மற்றொரு படகில் தேடிச்சென்றனர். இந்த…
Read moreமேஷம் ராசிபலன் உங்கள் நிதி நிலை பாதிக்கப்படுவதாகத் தோன்றுகிறது. அதைச் சரி செய்வதில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டியது மிகவும் அவசியம். மனதில் தோன்றும் பொருட்களை வாங்குவதைத் தவிர்க்கவும். அப்படி தேவையற்ற வாங்கி செலவு செய்தால், நீங…
Read moreபொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவது குறித்து தமிழக அரசு வழிகாட்டுதல் நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் , ஜல்லிக்கட்டு போட்டி ந…
Read moreகடந்த ஆண்டு டிச.1-ம் தேதி முதல் ஊதிய உயர்வை நிலுவைத் தொகையுடன் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக ஜன.10-ம் தேதி வேலைநிறுத்தம் நடைபெறும் என மின்வாரிய தொழிற்சங்கத்தினர், தொழிலாளர் நலத்துறை, மின்வாரியம் உள்ளிட்ட வற்றுக்…
Read moreபா.ஜனதா ஆட்சி நடக்கும் திரிபுராவில், ஓரிரு மாதங்களில் சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதையொட்டி, அங்கு சப்ரூம் என்ற இடத்தில் பா.ஜனதா ரத யாத்திரையை மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தொடங்கி வைத்தார். மாநில அரசின் சாதனைகளை விளம்பரப்படுத்…
Read moreகடந்த நவம்பர் 26-ந் தேதி, அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இருந்து டெல்லிக்கு வந்து கொண்டிருந்த ஏர் இந்தியா விமானத்தில், ஒரு ஆண் பயணி, பெண் பயணி மீது சிறுநீர் கழித்ததாக தகவல் வெளியானது. இதுதொடர்பாக, விமான போக்குவரத்தை ஒழுங்குபடு…
Read moreமேஷம் ராசிபலன் விரக்தியாக இருப்பது உங்களுக்கு எந்த விதத்திலும் உதவப் போவதில்லை. நீங்கள் இன்னும் நிறையத் தடைகளை எதிர் கொள்ள வேண்டியிருக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இந்த தடைகள் உங்களை விட பெரியவை அல்ல என்பதை நீங்கள் புரிந்த…
Read moreமுன்னாள் முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தேனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் அனுமதிக்கப்பட்டுள்ளார். தாயாரை காண்பதற்காக சென்னையிலிருந்து ஓ.பன்னீர்…
Read moreஜனவரி 15-ஆம் தேதி பொங்கல் பண்டிகை வரவிருக்கும் நிலையில், அதனை முன்னிட்டு அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படம் ஜனவரி 11-ஆம் தேதி தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இயக்குனர் எச்.வினோத் இயக்கியுள்ள இந்த …
Read moreஇந்தியா-இலங்கை மோதும் இரண்டாவது டி-20யில் இலங்கை அணி, 12 ஓவர்களில் 98/3 ரன்கள் குவிப்பு. இந்தியா-இலங்கை அணிகள் மோதும் 2-வது டி-20 போட்டி புனேவில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இத…
Read moreமும்பை அருகே உள்ள வசாய் பகுதியை சேர்ந்தவர் ஷரத்தா வாக்கர். இவர் கடந்த ஆண்டு டெல்லியில் அவரது காதலன் அப்தர் அமீனால் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். அப்தாப் அமீன் கடந்த ஆண்டு மே மாதம் ஷரத்தாவை கொலை செய்து 36 துண்டுகளாக வெட்டி உடலை…
Read moreமக்கள் நலன் கருதி டாஸ்மாக் கடைகளின் விற்பனை நேரத்தை மதியம் 2 மணி முதல் 8 மணி வரை மாற்றி அமைக்க ஐகோர்ட்டு மதுரைக்கிளை பரிந்துரைத்துள்ளது. மேலும் மது விற்பவர்களுக்கு காவல்துறையினர் உரிய உரிமம் வழங்கி விற்பனை செய்யவும் நீதிபதிகள் …
Read moreபுதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி ஒன்றியம் கோட்டைப்பட்டிணத்தில் பொதுமக்கள் கோரிக்கையை முன்னிட்டு புதிய வாரச்சந்தை திறந்துவைக்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டத்திலையே கோட்டைப்பட்டிணம் பெரிய ஊராட்சியாகும் இந்த பகுதியில் வார சந்தை வேண…
Read moreஉத்தர பிரதேசத்தில் பண்டா மாவட்டத்தில் சபர் கிராமத்தில் விஷ்வேஷ்வர் சர்மா என்பவர் வசித்து வருகிறார். இவரது 2 மாத குழந்தை ஒன்று கடந்த செவ்வாய் கிழமை தொட்டிலில் படுத்து தூங்கி கொண்டிருந்தது. இந்நிலையில், அந்த வழியே குரங்குகள் கூட்…
Read moreகேரளாவுக்கு தமிழகம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களிலிருந்து அத்தியாவசியப் பொருட்கள் பல தினசரி அனுப்பபடுகின்றன. சரக்கு வாகனங்களில் எடுத்துவரப்படும் காய்கறி, மளிகைப் பொருட்கள் உள்ளிட்டவை கோவை வழியாக கேரளா செல்கின்றன. இந்நிலையில் வியாழக…
Read more
Social Plugin