அனைத்து உயிர்களுக்கும் ஆதாரமாக விளங்கும் சூரியனுக்கும், இயற்கைக்கும் உழவுக்கும், நன்றி தெரிவிக்கும் விழாவாக தை மாதம் முதல் நாளான இன்று பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, தமிழகம் முழுவதும் அதிகாலையில் இர…
Read moreமேஷம் ராசிபலன் இன்று, நீங்கள் சில விஷயங்களால் மிகவும் போராடுகிறீர்கள். நல்ல நபர்கள் உங்களுக்கு உதவ முன்வருவார்கள். மற்றவர்களிடம் உதவி கேட்பதை, நீங்கள் தவறாக உணர வேண்டாம். நீங்கள் ஒருபோதும் சந்திக்காத நபர்களிடமிருந்து கூட உதவியை…
Read moreநடிகை காயத்ரி ரகுராம் இன்று டுவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:- "பா.ஜ.க பெண்களை அவமானப்படுத்தியதற்காகவும், பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்காததற்காகவும் ஜனவரி 27-ம் தேதி முதல் சென்னையில் இருந்து…
Read moreதமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையையொட்டி பொதுமக்கள் எவ்வித சிரமமும், இடையூறும் இன்றி எளிதாக தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்ய ஏதுவாக சென்னையில் இருந்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறத…
Read moreபுதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் காலனியில் ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள நீர்தேக்க தொட்டியில் கடந்த டிசம்பர் மாதம் 26-ந்தேதி அன்று மனிதக் கழிவு கலக்கப்பட்டது. இதனால் அப்பகுதி மக்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது…
Read moreசென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வசிக்கும் தென் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள், பொங்கல் பண்டிகையை கொண்டாட தங்களுடைய சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு செல்கின்றனர். ரெயில், பஸ்களில் முன்பதிவு முடிந்து விட்டதால் பலர் கார்களில் செல்கின்றன…
Read moreசென்னை நாடாளுமன்றத்துக்கும், சட்டமன்றத்துக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் வகையிலான 'ஒரே நாடு ஒரே தேர்தலை' செயல்படுத்துவதில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்யுமாறு தேசிய சட்ட ஆணையத்தை, மத…
Read moreகாங்கிரஸ் முன்னாள் தலைவர் மற்றும் வயநாடு தொகுதி எம்.பி.யான ராகுல் காந்தி கடந்த செப்டம்பர் 7-ந்தேதி பாரத் ஜோடோ யாத்திரை என்ற பெயரிலான இந்திய ஒற்றுமை யாத்திரையை கன்னியாகுமரியில் தொடங்கினார். இந்த யாத்திரையானது தமிழகம், கேரளா, கர்…
Read moreநாட்டின் மிகப்பெரிய விமான நிறுவனமான இண்டிகோ நிறுவனம், இன்று மேம்படுத்துதல் பணி காரணமாக இன்று அந்த நிறுவனத்தின் இணையதளம், செயலிகள் மற்றும் கால் சென்டர் சேவைகள் ஆகியவை சுமார் 6 மணி நேரம் பாதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. 300 …
Read moreசெங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அடுத்த கன்னடபாளையம் பகுதியை சேர்ந்த 17 வயதுடைய கோகுல்ஸ்ரீ என்ற சிறுவன் கடந்த மாதம் தாம்பரம் ரெயில்வே குடியிருப்பில் ரெயில்வே துறைக்கு சொந்தமான பேட்டரி ஒன்றை திருடியதாக கூறி ரெயில்வே போலீசாரால் கைத…
Read moreமேஷம் ராசிபலன் உங்களது நிதிநிலை சீராக இல்லை. இந்த மாதத்திற்குள்ளாக நிலைமை சரியாகும் என்று நம்புகிறீர்கள். உங்களது பணம் செலவிடும் பழக்க வழக்கங்களைக் குறித்து கவனமாக இருங்கள். ஆடம்பரத்திற்கான உங்களது நாட்டத்திற்கு இன்று உகந்த நாள…
Read moreமதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் தலைவரான நாகராஜன் வெங்கடராமன் சென்னையில் காலமானார். உடல் நலக்குறைவால் நாகராஜன் சென்னை ராமச்சந்திர மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நள்ளிரவு 12:15 மணி அளவில் மாரடைப்பால்…
Read moreஆளுநருக்கு அறிவுரை கூற வேண்டும் என்று குடியரசு தலைவருக்கு எழுதிய கடிதத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இதுக்குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் கடந்த 9-1-202…
Read moreபுதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே பெருங்காடு அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவர்களுடன் இணைந்து ஆசிரியர்கள் அனைவரும் சமத்துவ விழா கொண்டாடினர்.தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளி கல்லூ…
Read moreசபரிமலையில் மகரவிளக்கு பூஜை மற்றும் மகர ஜோதி தரிசனம் நாளை (சனிக்கிழமை) நடக்கிறது. அன்றைய தினம் மாலையில் அய்யப்பனுக்கு திருவாபரணங்கள் அணிவிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெறும். பின்னர் பொன்னம்பல மேட்டில் ஜோதி வடிவில் 3 முறை அய…
Read more
Social Plugin