புதிய பாதுகாப்பு அம்சங்களுடன் 16 லட்சம் புதிய வாக்காளர் அடையாள அட்டைகள் அச்சிடப்பட்டுள்ளதாக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார். மேலும், முதற்கட்டமாக ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர்களுக்கு புதிய வாக்காளர் அடைய…
Read moreநடிகை கீர்த்தி சுரேஷ் திருமணம் குறித்து அவ்வப்போது கிசுகிசுக்கள் வந்தவண்ணம் உள்ளன. சில தினங்களுக்கு முன்பு அவரது திருமணம் குறித்து புதிய தகவல் வலைத்தளத்தில் பரவியது. அதில் கீர்த்தி சுரேஷ் தனது பள்ளி காலத்து நண்பரை காதலிப்பதாகவு…
Read more10, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு செய்முறை தேர்வை மார்ச் முதல் வாரத்திலேயே நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். அதாவது பொதுத்தேர்வு எழுத உள்ள 10-வது பிளஸ் 1 , பிளஸ…
Read moreதமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், திருவாரூர், தஞ்சை, நாகை, ராமநாதபுரம் மாவட்டங்களில் அடுத்த …
Read moreமேஷம் ராசிபலன் அமைதியாக இருப்பதில் இன்று நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். உண்மையில், இது உங்களுக்கு மிகவும் அவசியம். இல்லையெனில், சிலருடனான சந்திப்புகள், இன்று உங்கள் மனநிலையைப் பாதிக்கலாம். இதனால் உங்களுக்குக் கோபம் அதிகரிக்கலா…
Read moreநெல்லையில் தனியார் கல்லூரியின் மாணவர் மன்ற நூற்றாண்டு விழா நடைபெற்றது. இதில் பல்வேறு கட்சிகளை சார்ந்த முக்கிய தலைவர்கள் கலந்துகொண்டனர்.அதிமுக சார்பாக முன்னாள் அமைச்சரும் சட்ட மன்ற உறுப்பினருமான தளவாய் சுந்தரம் கலந்துகொண்டார். …
Read moreகாவல்துறையை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தின் போது காவல்துறையை அவதூறு செய்யும் வகையில் முழக்கங்கள் எழுப்பப்பட்டது. இதற்க்கு காவல் துறையினர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இந்தந…
Read moreகும்மிடிப்பூண்டி அடுத்த பாதிரிவேடு அருகே உள்ள குந்தெலிமேடு கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி ஆறுமுகம் என்பவரின் மனைவி உமா மகேஸ்வரி (வயது 26). இவர் தனது கணவருடன் எற்பட்ட குடும்ப தகராறு காரணமாக கடந்த 25-ந் தேதி வீட்டிலிருந்து காணா…
Read moreநடிகை வனிதா விஜயகுமார் பிக் பாஸுக்கு பிறகு தற்போது படங்கள், டிவி நிகழ்ச்சிகள், சீரியல்கள் என கிடைக்கும் வாய்ப்பை நன்றாக பயன்படுத்தி வருகிறார். அதே நேரத்தில் அவர் சொந்தமாக பெண்களுக்கான ஒரு துணி கடையையும் நடத்தி வருகிறார். இந்நில…
Read moreஉத்தரப்பிரதேச மாநிலம் முசாபர்நகர் பகுதியில் இருக்கும் தெருக்களில் துணிகளை விற்று தினமும் 500 ரூபாய் சம்பாதித்து வருபவர் 40 வயது துணி வியாபாரி இஜாஸ் அகமது. ஜிஎஸ்டி வரியாக 366 கோடி ரூபாய் கட்டுமாறு, இவரை அதிகாரிகள் வலியுறுத்தியுள…
Read moreடெல்லியில் பெண்களுக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சமூக ஊடகங்களின் வளர்ச்சியை ஒரு சிலர் தங்களது தேவைக்கு தவறாக பயன்படுத்துவது அதிகரித்து காணப்படுகிறது. இதில், மத்திய பிரதேசத்தின் இந்தூர் நகரை சே…
Read moreபோலி மதுபான விற்பனையை தடுப்பது, கலப்பட மதுபான விற்பனையை தடுப்பது, அரசு விதிகளைப் பின்பற்றுவது போன்றவை அவர்களுடைய பணிகளின் ஒரு பகுதியாகும். இந்த பணிகளை சிறப்பாக மேற்கொள்வோரை பாராட்டுவது பல ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.…
Read moreசென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள துணிக்கடையில் இரும்பு கேட் விழுந்ததில் காவலாளியின் 5 வயது மகள் பலத்த காயம் அடைந்தார். காயம் அடைந்த சிறுமி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். காவ…
Read moreபுதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே சீனமங்கலம் கிராமத்தில் குடிதண்ணீர் வசதி செய்து தரக்கோரி அப்பகுதி மக்கள் ஒன்றிய கவுன்சிலர் சுமதிமுத்துவிடம் கோரிக்கை வைத்தனர். கோரிக்கையின் அடிப்படையில் ஊராட்சி ஒன்றிய நிதியிலிருந்து ரூ.7 லட…
Read moreமுருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலில் ஆண்டுதோறும் தைப்பூச திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவின்போது பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாகவும், காவடி எடுத்தும் பழனிக்…
Read more
Social Plugin