பஞ்சாபின் பசில்கா மாவட்டத்தில் சர்வதேச எல்லை அருகே சீனாவில் தயாரிக்கப்பட்ட டிரோன் ஒன்று மீட்கப்பட்டு உள்ளது. 24 மணி நேர இடைவெளிக்குள் மீட்கப்பட்ட 2-வது டிரோன் இதுவாகும். எல்லை பாதுகாப்பு படையினர் மற்றும் பஞ்சாப் போலீசார் இணைந்த…
Read moreதிண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் குஞ்சனம்பட்டி பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணி என்ற நபர், நந்தனம் சாலை பகுதியில் தனது எலக்ட்ரிக் ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்த போது திடீரென அதில் இருந்து புகை கிளம்பியுள்ளது. இதனால் சுதாரித்துக…
Read moreமேஷம் ராசிபலன் உங்களுக்கான வேலை அதிகமாக இருந்தாலும், செய்ய வேண்டிய செயல்களை அன்றைய தினமே செய்ய வேண்டும். நீண்ட நாட்களாக உங்கள் மனதில் பாதிப்பை ஏற்படுத்திய உணர்விலிருந்து இறுதியாக விடுபட வேண்டும். உங்களுக்கு வரும் வாய்ப்புகளைப் …
Read moreதமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்தில் திமுகவினரின் அராஜகங்களும், அத்துமீறல்களும், குற்றச் செயல்களும், மக்கள் விரோதப் போக்கும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. பட்டப் பகலில், நாட்டைக் காக்கும…
Read moreசென்னையில் குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களிடம் ரூ.10 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்படுகிறது. கடந்த ஒரே மாதத்தில் போக்குவரத்து போலீசார் எடுத்த கடும் நடவடிக்கை காரணமாக போதையில் வாகனம் ஓட்டிய நபர்களிடம் இருந்து ரூ.3.5 கோடி அபராத தொகை வ…
Read moreதமிழ் சினிமாவின் பிரபல நகைச்சுவை நடிகர் மயில்சாமி. 1984- ஆம் ஆண்டு திரையுலகில் அறிமுகம் ஆன மயில்சாமி . சிறிய பெரிய வேடங்களில் என சுமார் 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வந்தார். கமலின் அபூர்வ சகோதரர்கள், ரஜினியின் பணக்காரன…
Read moreதமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் சிவகார்த்திகேயன். சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்குள் நுழுந்த இவர், எப்போதுமே தன்னுடைய ரசிகர்கள் மீது அன்பை பொழிவது மட்டும் இன்றி, தன்னுடன் புகைப்படம் எடுக்க ஆசைப்படும் ரசிகர்க…
Read moreகுடியரசு தலைவர் திரௌபதி முர்மு தமிழ்நாட்டில் இரண்டு நாட்கள் பயணமாக இன்று டெல்லியில் இருந்து விமானப்படையின் தனி விமானம் மூலமாக மதுரை விமான நிலையத்திற்கு வந்தார். மதுரை விமானநிலையத்தில் இருந்து கார் மூலம் மதுரை மீனாட்சியம்மன் கோவ…
Read moreஅதானி குழுமம் பங்குச்சந்தையில் முறைகேட்டில் ஈடுபட்டதாக அமெரிக்க ஆய்வு நிறுவனமான ஹிண்டர்பர்க் அறிக்கை வெளியிட்டது. பங்குச்சந்தையில் அதானி குழுமம் அதன் பங்கு மதிப்பை அதிக அளவில் காட்டி மோசடி செய்ததாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்ப…
Read moreமராட்டியத்தில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் சிவசேனா மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டே, முதல்-மந்திரி பதவி வகித்த உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக திடீர் போர்க்கொடி தூக்கினார். உத்தவ் தாக்கரே இந்துத்வா கொள்கையை கைவிட்டதால் அவருக்கு எதிராக திரும்…
Read moreசேலம் மாவட்டம் கொளத்தூர் அருகே தமிழக-கர்நாடக எல்லையில் அடிப்பாலாறு ஓடுகிறது. இந்த பகுதியில் பாலாறு, காவிரி ஆற்றுடன் இணையும் இடமாகும். இங்கு கடந்த 14-ந் தேதி இரவு மீனவர்களான கொளத்தூர் காரைக்காடு பகுதியை சேர்ந்த காரவடையான் என்கிற…
Read moreமேஷம் ராசிபலன் உங்களது வேலையில், சிறு ஓய்வு மிகவும் உதவியாக இருக்கும். இது உங்களது மன அழுத்தத்தை சிறப்பாக நிர்வகிக்கவும், உங்களது வேலையில் சிறப்பாக கவனம் செலுத்தவும் உதவும். உங்களுக்கு நெருக்கமான ஒருவர் உங்களிடம் நம்பிக்கை வைப்…
Read moreகதாநாயகிகள் தங்களுக்கு உள்ள வியாதியை வெளிப்படையாக பகிர்ந்து வருகிறார்கள். நடிகை சமந்தா மயோசிடிஸ் என்ற தசை அழற்சி நோய் பாதிப்பில் சிக்கி இருப்பதாக தெரிவித்து இருந்தார். அதற்கு சிகிச்சையும் பெறுகிறார். நடிகை மம்தா மோகன்தாஸ் தனக்க…
Read moreமகா சிவராத்திரி விழா சிவாலயங்களில் நாளை மறுநாள் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்துக்கு அன்றைய தினம் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் மார்ச் 25 ஆம் தேதி ச…
Read moreஉத்தரபிரதேசத்தில் சமாஜ்வாடி கட்சியின் எம்.எல்.ஏ.க்களில் ஒருவர் அப்துல்லா அசம் கான். ராம்பூர் மாவட்டம் சுவார் தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ. ஆக தேர்வு செய்யப்பட்டார். இவருக்கு 15 ஆண்டுகளுக்கு முந்தைய ஒரு வழக்கில், 2 ஆண்டுகள் ஜெயி…
Read more
Social Plugin