ஈரோடு மாவட்டம், நம்பியூர் ஒன்றியம் , எலத்தூர் பேரூராட்சி பழைய சூரியபாளையம் கிராமத்தில் அரச குல ஸ்ரீ அய்யன் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நாடார் மக்கள் முன்னேற்ற சங்கத்தின் நிறுவன தலைவர் பொன்.விஸ்வநாதன் …
Read moreமயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபும் ஆதீனத்திற்கு உட்பட்ட சட்டைநாதர்சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் திருநிலைநாயகி அம்பாள் உடனாகிய பிரம்மபுரீஸ்வரர் சுவாமி அருள்பாலிக்கிறார். மலைமீது தோணியப்பர்,உமாமகேஸவரி அம்மன், சட்டைநாதர்…
Read moreஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியம் , கொமாரபாளையம் ஊராட்சியில் உள்ள எம்.ஜி.ஆர்.நகர் பகுதியை சேர்ந்த, தங்கராஜ் கூலி தொழில் செய்து வரு கிறார். இவருக்கு ராதா என்கிற மனைவியும்,ரம்யா, நதியா என்கிற இரு பெண் குழந்தைகள் உள்ள…
Read moreதூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே ஆலம்பட்டி கிராமத்தில் உச்சி மகாகாளியம்மன் திருக்கோயில் வைகாசி மாத கொடை திருவிழாவை முன்னிட்டு தீர்த்த குடம் எடுத்தல் அக்னி சட்டி எடுத்து ஊர்வலம் பக்தர்கள் தங்கள் நேர்த்தி கடனை செலுத்தி ந…
Read moreதூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனை எதிரே கோடை காலத்தில் மக்களின் தாகத்தை போக்குவதற்காக தூத்துக்குடி வடக்கு மாவட்டம் சார்பில் நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டு தினந்தோறும் பொது மக்களுக்கு இலவசமாக மோர் , குடிநீர்…
Read moreஈரோடு மாவட்டம் , சத்தியமங்கலத்தில் ஆதித்தமிழர் பேரவையின் மாவட்ட செயற்குழு கூட்டம் ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் பொ .பொன்னுசாமி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் இரா.குருநாதன், பவானிசாகர் தொகுதி செயலாளர் த. ரா…
Read moreதமிழ்நாட்டுக்கு முதலீடுகளை ஈர்க்க இன்று முதல் 8 நாள் சுற்றுப்பயணமாக சிங்கப்பூர், ஜப்பான் செல்கிறார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின். ஜப்பான் நாட்டில் அதிக முதலீடுகளை ஈர்க்க முதலமைச்சர் முக ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. க…
Read moreமயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் தனியார் திருமண் மடத்தில் ஹிந்து தர்ம விழிப்புணர்வு இயக்கம் சார்பில் மயிலாடுதுறை மாவட்ட ஹிந்து சமய பண்பாட்டு வகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது இந்நிகழ்ச்சிக்கு டாக்டர் பாலாஜி தலைமை ஏற்றார்.லயன்ஸ் முன்…
Read moreமயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் வட்டாரம் திருவாலங்காடு டி.பண்டாரவடை காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளின் சார்பாக மறைந்த முன்னாள் பிரதமர் பாரத ரத்னா ராஜீவ் காந்தி அவர்களின் 32 ஆம் ஆண்டு நினைவஞ்சலி அனுசரிக்கப்பட்டது அவரது உருவப்படத்திற்கு …
Read more2000 ரூபாய் நோட்டுகளை வங்கியில் மாற்றுவதற்கு பொதுமக்கள் எந்தவொரு அடையாள ஆவணத்தையும் சமர்ப்பிக்க தேவையில்லை என பாரத ஸ்டேட் வாங்கி தெரிவித்துள்ளது. மேலும், ஒரே நேரத்தில் ரூ.20,000 மதிப்புள்ள 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம…
Read moreதூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தனியார் திருமண மஹாலில் வைத்து இன்டர்நேஷனல் சிலம்பம் ஆட்ட சாலை சார்பில் மாவட்ட சிலம்பம் வீரர் வீராங்கனைகளுக்கு 2ம் ஆண்டு கச்சை கட்டும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள்…
Read more1991ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்திற்காக தமிழகம் வந்த ராஜீவ் காந்தி, மே 21ஆம் தேதி சென்னைக்கு அருகே உள்ள ஸ்ரீபெரும்புதூரில் திட்டமிட்டு தற்கொலைப்படை தாக்குதல் மூலம் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் இந்தியா உட்பட உலக அரங்கில் ப…
Read moreசெங்கல்பட்டு மாவட்ட கிராமங்களில் கள்ளச்சாராயம் குடித்து 8 பேர் உயிரிழந்துள்ள நிலையில், சிலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.இந்த நிலையில், மதுராந…
Read moreராஜீவ்காந்தியின் நினைவு நாளையொட்டி நாளை (மே21) ஸ்ரீபெரும்புதூர் வரவிருந்த ராகுல் காந்தியின் பயணம் திடீர் ரத்து செய்யப்பட்டுள்ளது. அஞ்சலி நிகழ்ச்சியில் ராகுல் காந்தி பங்கேற்க இருந்த நிலையில், தவிர்க்க முடியாத காரணங்களால் பயணம் ர…
Read moreநாடு முழுவதும் புழக்கத்தில் உள்ள 2000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்படும் என்று ரிசர்வ் வாங்கி நேற்று திடீர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. இதில், 2,000 ரூபாய் நோட்டுகளை வழங்குவதை உடனடியாக நிறுத்துமாறு அனைத்து வங்கிகளுக்கும் ரிசர…
Read more
Social Plugin