திருத்தணி பைபாஸ் சாலை காமராஜர் நகர் பகுதியில் வசிப்பவர் பிரதீஷ் (வயது 37). இவர் ஆந்திர மாநில சுற்றுலாத்துறை மந்திரி ரோஜாவிடம் உதவியாளராக பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 2-ந் தேதி காலை வழக்கம் போல் பிரதீஷ் அப்…
Read moreஅரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே உள்ள பிளாக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் பாண்டியன் (வயது 34). இவர் தா.பழூர் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி வேம்பு (32). இவர்களுக்கு ரக்ஷனா (10), திலீபன் ராஜ் …
Read moreவேலூர் மாவட்டம் அணைக்கட்டு சட்டமன்ற தொகுதியில் நேற்று பா.ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை 'என் மண், என் மக்கள்' நடைபயணம் மேற்கொண்டார். தொடர்ந்து அவர் பிரசார வாகனத்தில் இருந்தபடி பேசியதாவது:- 2026-ம் ஆண்டு பா.ஜனதா கட…
Read moreமேஷம் ராசிபலன் உங்களுக்குத் தோன்றும் உள்ளுணர்வுகள் அனைத்தும் உறுதியாக நடந்து வருகிறது. உங்கள் மனதில் தோன்றும் சில விஷயங்கள், இதை நம்ப வேண்டாம் என்று தெரிவிக்கலாம். அவற்றை, கொஞ்சமாக தெரிவு செய்யுங்கள். நீங்கள் மனக்கசப்பு கொண்ட ஒ…
Read moreஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள நம்பியூர் பேரூராட்சி பகுதியில் 6 வார்டுகளில் குடிநீர் வசதிக்காக ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் குடிநீர் தொட்டி அமைக்க நம்பியூர் பேரூராட்சி தலைவரும் , நம்பியூர் திமுக ஒன்றிய செயலாளர் மெடிக்…
Read moreஈரோடு மாவட்டம் , கோபிசெட்டிபாளையத் தில் அஇஅதிமுக சார்பில் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இக்கூட்டத்தில…
Read moreநடிகர் விஜய் அரசியலில் காலடி எடுத்து வைத்துள்ளதால் தமிழக அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. இருப்பினும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்பதை உறுதியாக அறிவித்துள்ள விஜய், 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்…
Read moreபுதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள அரசமலை கிராமத்தில் ரோஸ் தொண்டு நிறுவனம்,டி.டி.எச் தொண்டு நிறுவனம் இணைந்து பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு நடத்தினர். அரசமலை கிராமத்தில் நடைபெற்ற பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர்…
Read moreபிரபல கவர்ச்சி நடிகை பூனம் பாண்டே, கருப்பை வாய் புற்றுநோய் பாதிப்பு காரணமாக மரணமடைந்து விட்டதாக நேற்று முன்தினம் அவரது குடும்பத்தினரே அறிவித்தனர். பூனம் பாண்டேவின் இன்ஸ்டாகிராம் பக்கத்திலேயே இந்த தகவல் பதிவிடப்பட்டது.இதனால் அவர…
Read moreஈரோடு மாவட்டம் , அந்தியூர் சட்டமன்ற தொகுதி, அந்தியூர் ஒன்றியம் , மூங்கில்பட்டி ஊராட்சியில்மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் ரூ. 60இலட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் சாலை, கான்கிரீட் வடிகால் வசதி அமைக்…
Read moreதிருச்சி நாடாளுமன்ற தொகுதியை திமுகவிற்கே ஒதுக்க வேண்டும் என திமுக நிர்வாகிகள் வலியுறுத்தியுள்ளனர். காங்கிரசைச் சேர்ந்த தற்போதைய எம்.பி திருநாவுக்கரசர் மீது திமுகவினர் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்…
Read moreநாட்டின் 17வது மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் 75 நாட்களுக்கும் குறைவாகவே உள்ளது. தேர்தல் ஆணையம் ஏற்கெனவே ஏப்ரல் 16ம் தேதியை உத்தேச தேர்தல் தேதியாக அறிவித்து, பணிகளைச் செய்து வருகிறது. இதனையடுத்து, தேர்தல் ஆணையம் அதிகாரிகளுக்குப்…
Read moreஅசைவ உணவுகளில் பிரியாணிக்கு என்று எப்போதும் பெரும் வரவேற்பு உள்ளது. பலர் வாரத்திற்கு ஒருநாளாவது பிரியாணி சாப்பிட்டு விடுவார்கள். ஆனால் சிலர் வாரத்தில் 4 அல்லது 5 நாளாவது பிரியாணி சாப்பிட்டு விடுவார்கள். அந்த அளவுக்குப் பிரியாணி…
Read moreதிமுக அரசும், காவல்துறையினரும் அரசியல் பாரபட்சமாக நடந்து கொள்கிறார்கள். இது போன்ற செயலை உடனே நிறுத்த வேண்டும். இல்லையெனில் நிறுத்த வைப்போம். திமுக அரசும், காவல்துறையினரின் பாரபட்ச நடவடிக்கையைக் கண்டித்து, பா.ஜ.க போராட்டத்திற்கு…
Read moreபுதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே பெருநாவலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம் அலகு-1 இன் சார்பில் முன்னாள் தமிழக முதல்வர் அண்ணா நினைவு நாளை முன்னிட்டு, "தூய்மைப் பணியில் இளைஞர்களின் பங்கு"…
Read more
Social Plugin