'லெஜண்ட்’ படம் மூலம் சினிமாவில் பிரபலமானவர் நடிகை ஊர்வசி ரவ்தேலா. இவர் தன்னுடைய பிறந்தநாளுக்காக வெட்டிய தங்கக் கேக்கின் விலை ரூ. 3 கோடி என்பதுதான் இப்போது இணையத்தில் ஹாட் டாப்பிக்காக உள்ளது. சினிமாவில் கவனத்தை ஈர்ப்பதற்காக …
Read moreதமிழ்நாட்டில் நடப்பில் இருக்கும் அரசியல் கட்சிகள் மீதான அதிருப்தி காரணமாக தேர்தலுக்குத் தேர்தல் தனிக் கட்சிகள் முளைப்பது வாடிக்கையான ஒன்றாக மாறிவிட்டது. அந்த வகையில் கடந்த சில ஆண்டுகளில் மட்டும் ஏராளமான புதிய கட்சிகள் அரசியல் க…
Read moreசிவகங்கை மாவட்டம், காரைக்குடி கண்ணதாசன் மணி மண்டபத்தில் பழ கருப்பையா எழுதிய “இப்படித்தான் உருவானேன்” நூல் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இதில் நடிகர் சிவகுமார் மற்றும் பழ.நெடுமாறன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில…
Read moreபுதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ஏம்பல் முத்தையா சுவாமி கோவில் மாசிமக திருவிழாவை முன்னிட்டு 8-ம் ஆண்டு மாட்டுவண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. இந்த போட்டியில் பெரியமாடு, நடுமாடு, கரிச்சான்மாடு என மூன்று பிரிவுகளாக நடைபெ…
Read moreதுபாய் - ஐக்கிய அரபு அமீரக துபாயில் ஸ்பிரேட் ஸ்மைல்ஸ் ஈவென்ட்ஸ் நிறுவனத்தின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற தெலுங்கு திரைப்படம் மற்றும் வணிகசபை வழங்க இருக்கும் "நந்தி விருதுகள்" பிரமாண்ட விழா பற்றிய பத்திரிக்கையாளர்கள் மற்று…
Read moreநடுக்கடலில் அக்கரைப்பேட்டை – கீச்சாங்குப்பம் மீனவர்கள் மோதலில் 2 பேர் கொல்லப்பட்டது தொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த சகோதரர்கள் ஆத்மநாபன், சிவனேசெல்வம், காலஸ்திநாதன் கடலில் மீன்பிடித்துக் கொண்…
Read moreமக்களவைத் தேர்தல் தொடர்பாக பாஜக மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு இடையே நேற்று கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்றது. நேற்று ஜி.கே வாசனை பாஜக தேர்தல் மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனன் சந்தித்து பேசி இருந்தார். இந்த பேச்சுவார்த…
Read moreஅம்ருத் பாரத் ரயில் நிலையம்' திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் 34 ரயில் நிலையங்களை உலகத் தரத்திற்கு மேம்படுத்தும் திட்டப் பணிகளை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்க இருக்கிறார். இந்தியாவில் உள்ள முக்கிய நகரங்களில் ரயில் நிலையங்கள…
Read moreராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் இருந்து மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் பலரை இலங்கை கடற்படை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி கைது செய்தது. இதில் பலரை நிபந்தனைகளுடன் இலங்கை நீதிமன்றம் விடுவித்தது. ஆனால் ராபர்ட், ஜான் பிரிட்ட…
Read moreநாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அடுத்த குருமனாங்குடியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி அமைந்துள்ளது. 1 முதல் 8 ம் வகுப்புவரை உள்ள இப்பள்ளியின் ஆண்டு விழா நடைப்பெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் சந்திரா தலைமையில் நடைப்பெற்ற விழாவில்…
Read moreமேஷம் ராசிபலன் உங்கள் பணப்பையினை மிகவும் கவனமாக பாதுகாக்க வேண்டிய தருணம் இதுவாகும். இல்லையென்றால், நீங்கள் தூங்கும் போது, அதன் கனமானது குறைந்துவிடும். செலவு செய்யும் விஷயத்தில் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். மனதின் உள்…
Read moreதனுஷ் நடிப்பில், அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் வெளியான ‘கேப்டன் மில்லர்’ படம் கலவையான வரவேற்பை பெற்றது. இதனையடுத்து நடிகர் தனுஷ் எந்த படத்தில் நடிக்கிறார், அதில் யார் இயக்குநர் என்பது குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே ஏற்பட்ட…
Read moreகாரைக்காலில் ஜிப்மர் மருத்துவக் கல்லூரியை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்துள்ளார். ரூ. 491 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள ஜிப்மர் மருத்துவக் கல்லூரியை காணொளி வாயிலாக பிரதமர் திறந்து வைத்தார். காரைக்கால் மற்றும் ஏனாம் மாவட்டங்…
Read moreதிருச்செங்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது. இதில் பள்ளித் தலைமை ஆசிரியர் நல்லாசிரியர் வி கே பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கினார். பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் பி.ஆர்.டி பரந்தாமன் அவர்கள் சிறப்புரைய…
Read moreகாங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தியின் ' பாரத் ஜோடோ நியாய யாத்திரை' பயணம் மணிப்பூரில் தொடங்கி மேகாலயா, அஸ்ஸாம், பிகார், மேற்குவங்கம், ஜார்கண்ட் வழியாக தற்போது உத்தரப் பிரதேசத்தில் நடைபெற்று வருகிறது. உடல்நிலை பாதிக்கப்பட்டத…
Read more
Social Plugin