கர்நாடகா மாநிலம், ஹாசன் மாவட்டம் சாந்திகிராமத்தைச் சேர்ந்தவர் லோக்நாத். இவர் ஹாசன் நகர் காவல் நிலையத்தில் காவலராக லோக்நாத் பணியாற்றி வந்தார். இவருக்கும் மம்தாவிற்கும் கடந்த 17 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்…
Read moreகோவை மாவட்டத்திலிருந்து நீலகிரி மாவட்டத்திற்கு செல்லும் முக்கிய பாதைகளில் ஒன்றாக கோத்தகிரி சாலை இருந்து வருகிறது. இந்த வழியாக நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் கோத்தகிரி மற்றும் உதகைக்கு சென்று வருகின்றன. இந்த நிலையில் மேட்டுப…
Read moreகர்நாடகா மாநிலம், சிக்கபள்ளாபூர் மாவட்டம், கவுரிபிதனூர் தாலுகா சேமேஷெட்டிஹள்ளி கிராமத்தின் புறநகர் பகுதியில் உள்ள மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞர் உடல் இன்று காலை காணப்பட்டது. இதைப் பார்த்த அப்பகுதி மக்கள், கவுரிபிதனூர…
Read moreதாம்பரம் மாநகராட்சி 4வது மண்டலம் 52வது வார்டு கன்னடபாளையம் சத்துணவு மையத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை பொது சுகாதார மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறை சார்பாக வயிற்றுப்போக்கு தடுப்பு, மற்றும் வைட்டமின் (A) குறைப…
Read moreபுதிய சட்டங்கள் என்று சொல்லப்படுபவற்றில் 90% பழைய சட்டத்தில் இருந்து எடுக்கப்பட்டவைதான் என்று முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் கூறியுள்ளார். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இயற்றப்பட்ட காலனியாதிக்க காலத்துச் சட்டங்களான இந்திய தண்…
Read moreநாகப்பட்டினம் மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மாவட்ட வள பயிற்றுநர் சமூக ஆர்வலர், சேவா ரத்னா ,நா.ஸ்ரீரங்கபாணிக்கு சர்வதேச தமிழ்ப் பல்கலைக் கழகத்தால் மதிப்புறு முனைவர் பட்டம் வழங்கப்பட்டது. நாகப்பட்டினம் …
Read moreஒன்றிய அரசு இந்திய தண்டனைச் சட்டம், இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம், இந்திய சாட்சிய சட்டம் ஆகியவற்றில் மாற்றங்கள் செய்து புதிதாக பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்க்ஷா சன்ஹிதா, பாரதிய சாக்ஷயா அதிநயம் என கொண்டு வந்துள்ள…
Read moreதமிழகத்தைச் சேர்ந்த மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினர் தொடர்ந்து கைது செய்து வருகின்றனர். கடந்த ஜூன் 22ம் தேதி ராமேஸ்வரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் 22 பேரை இலங்கை கடற்படை கைது ச…
Read moreமதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே உள்ள நாச்சிக்குளம் பகுதியைச் சேர்ந்த ஆண்டி மகன்கள் ஜெயசூர்யா, சுபாஷ். இவர்கள் இருவரும் மஞ்சுவிரட்டு மாடு வளர்த்து வந்தனர். இவர்கள் இருவரும் தங்களது நண்பர்களான, சிவகங்கை மாவட்டம் கல்லல் அருகே உள…
Read moreதேனி மாவட்டம் கம்பம் நகரில் ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் 16.08.24ம் தேதியில் 24 மனை தெலுங்கு செட்டியார் பேரவை சார்பில் சேலத்தில் மாபெரும் மாநில மாநாடு நடத்துவது குறித்து முக்கிய நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.இந…
Read moreகடந்த சில நாட்களாக கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் தொடர்ந்து கைது செய்து வருகின்றனர். ஏற்கெனவே ராமேஸ்வரம், புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மீன்பிடிக்…
Read moreசிவகங்கை மாவட்டத்தில் காடுகளின் பரப்பு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. வயல் வெளிகளும் பிளாட்டுகளாக மாறி வருவதால், வன விலங்குகள் இரைதேடி தங்கள் இருப்பிடங்களை விட்டு வெளியே வருவது தொடர்கதையாகி உள்ளது. அந்த வகையில் காடுகளி…
Read moreமயிலாடுதுறை மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்க நிதியுதுடன் குத்தாலம் மனிதநேயம் அறக்கட்டளை,மயிலை இருசக்கர மோட்டார் வாகன பழுது பார்ப்போர் முன்னேற்ற சங்கம், பாண்டிச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து மாபெரும் இலவச கண் சிகிச்சை முக…
Read moreகும்மிடிப்பூண்டி வன்னியர் குல சத்திரியர் அறக்கட்டளை மாணவ மாணவியர்களுக்கு 3. ஆம் ஆண்டு பரிசளிப்பு விழா கும்மிடிப்பூண்டி தனியார் மண்டபத்தில் நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் வன்னியர் குலசத்திரிய அறக்கட்டளை கௌரவ தலைவர். பொன் எட்டியப்பன் …
Read moreமேஷம் ராசிபலன் நல்லிணக்கம் இன்று உங்களுக்கு நல்ல நன்மைகளை உண்டாக்கும். கோபத்தையும், விரக்தியையும் உங்கள் மனதிலேயே அடக்கி வைக்காதீர்கள். மன்னிப்பு கேட்பது உங்களை நல்லமனநிலைக்குக்கொண்டு வரும். எப்போதும் ஆரோக்கியமானஉணவுகளைச் சாப்ப…
Read more
Social Plugin