தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி 5 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ளார். நேற்று முன்தினம் சென்னையில் இருந்து விமானத்தில் அவர் டெல்லி புறப்பட்டு சென்றார். டெல்லியில் பிரதமர் மோடியை நேற்று கவர்னர் ஆர்.என்.ரவி சந்தித்து பேசினார். தமிழக அரசியல…
Read moreஇந்திய அணி டி20 உலகக்கோப்பை தொடருக்கு பிறகு சமீபத்தில் ஜிம்பாப்வே அணியுடனான சுற்று பயணம் மேற்கொண்ட சூப்மன் கில் தலைமையிலான இந்திய அணி அந்த டி20 தொடரை 4-1 என கைப்பற்றி அசத்தினார். இதனை தொடர்ந்து இந்திய அணி தற்போது இந்த மாத இறுதி…
Read moreஆன்லைன் மூலமாக ஸ்விக்கி, zomato உள்ளிட்ட ஆன்லைன் நிறுவனங்கள் வீடுகளுக்கே மதுவை டெலிவரி செய்ய இருப்பதாக தகவல் வெளியானது. இதற்கு பாமக உள்ளிட்ட கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நினையில் ஆன்லைன் நிறுவனங்கள் மூலம் வீடுகள…
Read moreவிழுப்புரம் மாவட்டம் வளவனூர் அருகே வடவாம் பலத்தை சேர்ந்த ஜானகிராமன் என்பவருடைய மகன் சக்திவேல். இவருக்கு கடந்த 12 வருடங்களுக்கு முன்பு திருமண புரோக்கர் ஆன அரசமங்கலத்தை சேர்ந்த பெருமாள் என்பவர் தனது ஊரை சேர்ந்த ஜெகதீஸ்வரி என்ற பெ…
Read moreபெருங்களத்தூர் காமராஜர் நற்பணி மன்றம் மற்றும் நாடார் பாதுகாப்பு பேரவை மற்றும் பெருங்களத்தூர்- பீர்க்கன் காரண அனைத்து வியாபாரிகள் சங்கத்தினர் சார்பில் இன்று காமராஜரின் 122வது பிறந்தநாளை முன்னிட்டு காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து …
Read moreதமிழ்நாட்டில் அனைத்து கிராமங்களுக்கும் பேருந்து வசதி உள்ளது என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். விருதுநகர் பழைய பஸ்நிலையத்தில், ரூ.12 கோடி மதிப்பிலான 30 புதிய அரசு பேருந்துகளின் சேவை துவக்க விழா இன்று காலை…
Read moreநாம் சமைக்கும்போது ஒரு சில காய்கறிகள் இல்லாமல் சமைத்து விடலாம். ஆனால் தக்காளி இல்லாமல் சமையலே செய்ய முடியாது. இப்படி இருக்கும் சூழ்நிலையில் தக்காளி விலை மெல்ல மெல்ல உயர்ந்து வருகிறது. கடந்த சில நாட்களாகவே காய்கறிகளின் விலை தொட…
Read more35 வருடங்களாக போராடி வருகிறேன் ஆனாலும் தமிழ்நாட்டு மக்கள் என் பின்னால் வருவதற்கு தயங்குகிறார்கள் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வேதனை தெரிவித்துள்ளார். திண்டிவனத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், சமத்துவம், சகோதரத்துவம், ச…
Read moreகார்த்தி நடிக்கும் சர்தார் 2 படப்பிடிப்பின் பொழுது எந்தவித உபகரணங்களும் இல்லாமல் சண்டை பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சண்டை பயிற்சியாளர் ஏழுமலை 20 அடி உயரத்திலிருந்து விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலிருந்து கீழே விழ…
Read moreவேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் 15 வயது சிறுவன் ஒருவன் புகார் மனு ஒன்றினை கொடுத்துள்ளான். அதில் நான் 10-ம் வகுப்பு படித்து வரும் நிலையில் என்னுடைய அம்மாவும் அப்பாவும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர். …
Read moreஅதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் ரூ.100 கோடி நில மோசடி வழக்கில் நேற்று காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் தற்போது சென்னை வில்லிவாக்கம் காவல் ஆய்வாளர் பிருத்திவிராஜ் கைது செய்யப்பட்டுள்ளார…
Read moreதமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே ஒருசில மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் குற்றாலம் உள்ளிட்ட அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதால் குளிக்க தடை விதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று ஓரிரு இடங்களில் மிக கனமழைக்…
Read moreஓமன் கடல் பகுதியில் எண்ணெய் டேங்கர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. “பிரெஸ்டீஜ் பால்கன்” என்ற எண்ணெய் டேங்கர் கடலில் தலைகீழாக மூழ்கியது கண்டுபிடிக்கப்பட்டது. எண்ணெய் கசிவு உள்ளதா என்பதை ஓமன் அதிகாரிகள் உறுதிப்படுத்தவில்லை. இந்த …
Read moreபுதுக்கோட்டை மாவட்டம் கன்னுக்குடிப்பட்டி பகுதியைச் சேர்ந்த சில பக்தர்கள் திருச்சி சமயபுரம் மாரியம்மன் திருக்கோவிலுக்கு நடந்து பாதயாத்திரையாக சென்றனர். அவர்கள் இன்று காலை தஞ்சாவூர் மாவட்டம் வளம்பக்குடி அருகே திருச்சி-தஞ்சை தேசிய…
Read moreதஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே உள்ள மண்ணப்பன் குளம் என்ற பகுதியை சேர்ந்த சங்கர் என்பவருடைய மகன் வீரக்குமார். இவரும் அதே பகுதியை சேர்ந்த ரஞ்சிதாவும் கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். வீரக்கும…
Read more
Social Plugin