தாம்பரம் மற்றும் நாகர்கோவில் முன்பதிவில்லா அந்யோதயா விரைவு ரயில் நாளை ஜூலை 22 முதல் ஜூலை 31ஆம் தேதி வரை முழுவதுமாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தென் மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகளுக்கு தாம்பரம் மற்றும் …
Read moreசென்னை மேயர் பிரியா திமுகவில் இருப்பதால் மேயராகவில்லை. Reservation என்ற மாலை வார்த்தையினால் மேயராக்கப்பட்டுள்ளார். Reservation கோட்டாவில் வந்த தலித் எம்எல்ஏக்கள் ஒரு அறிக்கை கூட விடவில்லை. தலித் எம்பிக்களும் எம்எல்ஏக்களும் எப்போத…
Read moreஅரியலூர் மாவட்டம் கோட்டைக்காடு கிராமத்தை சேர்ந்த ராஜா என்பவருடைய மனைவி சந்தியா. இவர்களுக்கு மோனிஷ் என்ற இரண்டு வயது மகனும் கிருத்திகா என்ற ஒரு வயது மகளும் உள்ளனர். ராஜா வெளிநாட்டில் வேலை பார்த்து வரும் நிலையில் கடந்த சில நாட்கள…
Read more1971-ல் பாகிஸ்தானுக்கு எதிரான போரில் வெற்றி பெற்ற பின், வங்காளதேசம் தனி நாடாக உருவானது. இந்த போரில் உயிர் தியாகம் செய்த வீரர்களின் வாரிசுகளுக்கு அரசு வேலையில் 30 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்கப்பட்டு வந்தது. 2018-ல் நடந்த மாணவர்களி…
Read moreமதுரை மாவட்டத்தில் அழகர்மலை அடிவாரத்தில் திருமாலிருஞ்சோலை, தென்திருப்பதி என்று புகழப்படும் 108 வைணவ தலங்களில் ஒன்றான கள்ளழகர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் ஆடிப்பெருந்திருவிழா சிறப்புடையதாகும்.இந்…
Read moreதிருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியில் ஈஸ்வரன் என்பவர் அவருடைய மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் சம்பவ நாளன்று ஈஸ்வரன் அவரது குடும்பத்தினருடன் வீட்டிற்கு வெளியே அமர்ந்து கொண்டிருந்தார். அப்போது அங்கே வந்…
Read moreதிருவள்ளூர் கிழக்கு மாவட்டம் மீஞ்சூர் கிழக்கு ஒன்றியம் திமுக மாவட்ட பிரதிநிதி இளவம்பேடு பாளையம் அவர்களின் தாயார் சரோஜம்மாள் என்கின்ற முனியம்மாள் படத்தை திறந்து வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். திருவள்ளூர் கிழக்கு மாவட…
Read moreபுதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள நெம்ம கோட்டை பகுதியில் அருள் வினித் (28) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு அரசு உதவி பெறும் பள்ளியில் விடுதி காப்பாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் புவனேஸ்வரி (23) என்ற பெண்ணை காதலித்து வந்த…
Read moreதமிழகத்தில் மக்களின் வசதிக்காக அரசு சார்பில் ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் பலரும் பயனடைந்து வருகிறார்கள். குறிப்பாக அரசு மருத்துவமனைகளில் தனியார் மருத்துவமனைகளுக்கு நிகரான சிகிச்சை வழங்க வேண்டும்…
Read moreபகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த 5-ம் தேதி அன்று அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். பெரம்பூரில் அவர் புதிதாக கட்டிவரும் வீடு அருகே வைத்து மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் அவரை வெட்டி சாய்த…
Read moreபகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த 5-ம் தேதி சென்னையில் அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். பெரம்பூர் அயனாவரத்தில் அவர் புதிதாக கட்டிவரும் வீடு அருகே வைத்து மோட்டார் சைக்கிளில் வந்த கும்பல் அவரை …
Read moreமேஷம் ராசிபலன் புதிய விஷயங்களில்அவசரமாகச்செயல்படுவதைத் தவிர்க்கவும். ஒரு நேரத்தில், ஒரேயொரு விஷயத்தில் மட்டுமே கவனம் செலுத்துங்கள். நீங்கள் எதைச் செய்தாலும் அதைச் சிறப்பாகச் செய்யுங்கள். உங்கள் செலவு செய்யும் பழக்கத்தில் நீங்கள…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த மாதவரம் பகுதியில் அமைந்துள்ள வடக்கு மாவட்ட அதிமுக அலுவலகத்தில் கட்சியின் நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக செயலாளர் சிறுணியம் பி. பலர…
Read moreடெல்லியில் நிதி அயோக்கின் 9-வது நிர்வாக குழு கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்த கூட்டம் வருகின்ற ஜூலை 27 ஆம் தேதி நடைபெற உள்ளது. இது பிரதமர் மோடி 3-வது முறை பிரதமராக பதவியேற்ற பிறகு நடைபெறும் முதல் கூட்டம் ஆகும். அதன்பிறகு இந்த கூ…
Read moreதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களுமே ஆடை கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும் என்று தேவஸ்தானம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி அனைத்து ஊழியர்களும் சனிக்கிழமைகளில் வெள்ளை வேஷ்டி ,வெள்ளை சட்டை அணிய வேண்டும்…
Read more
Social Plugin