ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் வசித்து வருகிறார். இவர் சென்னையில் உள்ள ஒரு வங்கியில் வேலை பார்த்து வருகிறார். இவர் தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்க்கும் 24 வயது மதிக்கத்தக்க இளம் பெ…
Read moreஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக வழக்கறிஞர் அருளை பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பெரம்பூரில் பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5ம் தேதி வெட்டிக்கொல்லப்பட்டார். இந்த கொலை வழக்…
Read moreகடந்த சில நாட்களாகவே தமிழ்நாட்டில் ஆங்காங்கே நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக நீலகிரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்மழை பெய்து வருகிறது.மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழ்நாட்டில் சில இடங்களில் மிதமான மழை பெ…
Read moreவனத்துறையால் கிடப்பில் போடப்பட்ட நல்லம்பாக்கம் பிரதான சாலைக்கு அமைச்சர் அடிக்கல் நாட்டினார். இதில் கடந்த 23 ஆண்டுகளுக்கு பின் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறியதால் மாணவர்கள் மற்றும் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சென்…
Read moreமயிலாடுதுறை நகராட்சிக்குட்பட்ட ஐந்தாம் நம்பர் புது தெரு சாலை பத்துக்கு மேற்பட்ட கிராமங்களை இணைக்கும் பிரதான சாலையாக உள்ளது. இச்சாலையை கடந்து தான் மயிலாடுதுறை நகரத்திற்கு நல்லதுகுடி கோடங்குடி செருதியூர் கடக்கும் எலுமிச்சம்பாத்…
Read moreபீகார் மாநிலத்தின் முன்னாள் முதல்வரும் ராஷ்டிரிய தளம் தலைவருமான லாலு பிரசாந்த் யாதவ் உடல் நல குறைவு காரணமாக டெல்லியில் எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன்பு மருத்துவம…
Read moreதமிழகத்தை பொறுத்தவரையில் அரசு விடுமுறைகள் அறிவிக்கப்பட்டாலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் பிரசித்தி பெற்ற கோவில் பண்டிகைகளின் போது உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுவது வழக்கம். அன்றைய தினம் அம்மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகள் மற்றும் அரசு அ…
Read moreபன்னீர்செல்வம் , ராஜேந்திரன் , சின்னத்தம்பி அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 13 வயது சிறுமி, ஒரு பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது. …
Read moreபெரம்பலூர் மாவட்டத்தில் பாரதிய மஸ்தூர் சங்க 70வது ஸ்தாபன ( துவக்க நாள்) விழாவை முன்னிட்டு சுமார் ஏழு இடங்களில் கொடியேற்று விழா நிகழ்ச்சி மாவட்டத் தலைவர் சிவராஜ் தலைமையில் நடைபெற்றது. முதலில் மாவட்ட அலுவலகத்தில் முதல் கொடியேற்றி …
Read moreமேஷம் ராசிபலன் உங்கள் இருப்பிடத்திற்கும், பணிக்கும் இடையே அல்லல் பட்டுக்கொண்டிருகிறீர்கள். இது உங்கள் உடல் ஆரோக்கியத்தில் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. நீண்ட நாட்களுக்குப் பின்னர் அண்மையில் நீங்கள் உங்கள் வேலையைச் செய்யத் தொடங்கிய…
Read more2024-25 நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மக்களவையில் இன்று காலை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில், வருமான வரி விதிப்பு முறையில் மாற்றம், தனிநபர் வருமான வரி விலக்கிற்கான உச்சவரம்பில் மாற்…
Read moreபெண் போலீசாரை அவதூறாக பேசியதாக கைது செய்யப்பட்ட யூ டியூபர் சவுக்கு சங்கரை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையிலடைத்ததை எதிர்த்து அவரது தாயார் கமலா தாக்கல் செய்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதுசம்பந்தமாக உச…
Read moreசென்னை, புழல் அருகே உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் 2,124 பயனாளிகளுக்கு வீட்டு மனை பட்டா வழங்கும் விழா நடைபெற்றது. இதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டாக்களை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவத…
Read moreதிருச்சி இடையாத்திமங்கலம் நடுத்தெருவைச் சேர்ந்தவர் அங்குசாமி மகன் சிவக்குமார் (வயது 39), பெயிண்டர். இவருக்கும், சமயபுரம் மருதூரை சேர்ந்த நர்மதாவுக்கும் (31) கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு குருபிரச…
Read more2024-25-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் வருமான வரி விதிப்பு முறையில் மாற்றம், தனிநபர் வருமான வரி விலக்கிற்கான உச்…
Read more
Social Plugin