செங்கல்பட்டு மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் மாவட்டச் செயலாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன் தலைமையில் திமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதில் முன்னாள் அமைச்சர் டி.கே.எம்.சின்னையா, முன்னாள் எம்எல்ஏ தன்சிங்,கனிதா சம்பத், செங்…
Read moreமேஷம் ராசிபலன் இன்று உங்களுக்கு சில இனிமையான நினைவுகள் ஏற்படலாம். இந்த தருணங்களை அனுபவிப்பதற்கும், உங்கள் வாழ்க்கையில் அன்பானவர்களைப் பாராட்டுவதற்கும் இந்த நாள் சரியானதாக இருக்கும். நீங்கள் சில காலமாக உங்கள் ஆரோக்கியத்தைப் புறக…
Read moreகன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள குமராபுரத்தில் சனில் (42) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு ஈசா என்ற மனைவியும் 8 வயதில் ஒரு குழந்தையும் உள்ளனர். இதில் சனில்குமாருக்கு மது பழக்கமும் ப…
Read moreநாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 22-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது. இதில், நாடாளுமன்ற இரு அவைகளிலும் மத்திய பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. பா.ஜ.க. 3-வது முறையாக ஆட்சியமைத்த பின்னர் முதன்முறையாக தாக்கல் செய்யப்பட்ட …
Read moreதிருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் மூகாம்பிகை நகரில் உள்ள சிறப்பு குழந்தைகள் மையத்தில் உள்ள குழந்தைகளின் திறன்களை மேம்படுத்தும் விதமாக, அவர்களுக்கு விஜயகீதம் அறக்கட்டளை சார்பில் தொழிற்பயிற்சி அளிக்கப்பட்டது.விஜயகீதம் அறக்கட்டளை நி…
Read moreஅமெரிக்காவில் அதிபர் தேர்தலில் போட்டியிடும் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப், கடந்த 13-ம் தேதி பென்சில்வேனியாவில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் பேசியபோது அவர் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. துப்பாக்கி தோட்டா அவரது காதி…
Read moreதமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் காரணமாக புதிய ரேஷன் கார்டுகள் வழங்கும் பணி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அதன் பிறகு புதிய ரேஷன் கார்டுகள் பெறுவதற்காக ஏராளமானோர் தமிழகத்தில் விண்ணப்பித்திரிந்த நிலையில் புதிய கார்டுகள் எப்போது வழங…
Read moreசெங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட திருப்போரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற 2024-2025 ஆம் ஆண்டு கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு புதியாதாக வீடு கட்டுவதற்கு பணி ஆணை வழங்கும…
Read moreஅ.தி.மு.க முன்னாள் அமைச்சரும், எம்.எல்.ஏ-வுமான தங்கமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, ஆட்சிக்கு வந்து மூன்றாண்டுகள் கடந்துவிட்ட நிலையில், மூன்று முறை கடுமையாக மின்கட்டணத்தை உயர்த்திய பிறகும் தமிழ்நாடு மின்சார வ…
Read moreநேபாளம் தலைநகர் காத்மாண்டுவில் சவுரியா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானது 19 பயணிகளுடன் புறப்பட்ட விமானம் ஓடுபாதையில் சென்ற போது கட்டுப்பாட்டை இழந்து தரையில் மோதி விபத்துக்குள்ளானது. விமான பற்றி எரிந்து கொண்டிருப்பதா…
Read moreசென்னை - நாகர்கோவில் இடையே இயக்கப்படும் ஆம்னி பேருந்தில் ஓட்டுனராக பணியாற்றி வருபவர் சித்திரவதை செய்யப்படும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. ஆம்னி பேருந்து நிறுவனத்திற்கு தெரியாமல் ஒட்டுனர் பயணிகளை ஏற்றி பணம் …
Read moreநாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணி எம்பிகள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய பட்ஜெட் பாரபட்சமான முறையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக இந்தியா கூட்டணி புகார் கூறிவந்தனர். இந்நிலையில் பாஜக மற்றும் கூட்டணி ஆளும் மாநி…
Read moreதிருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர். இந்த நிலையில் 2 நாட்களுக்கு முன்பு பவுர்ணமியின்போது கோவிலில் உண்ணாமலை அம்மன் சன்னதியின் முன்பு உள்ள அம்மன் சிலைக்கு ரேஷன் கடையில் வழங…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த பழவேற்காடு பகுதி லைட் ஹவுஸ் குப்பம் ஊராட்சிக்குட்பட்ட அரங்கம் குப்பம் கிராமத்தில் நேற்று நள்ளிரவு சுமார் 2 மணி அளவில் படகுகள் மற்றும் வலைகள் நிறுத்துமிடத்திலிருந்து நெருப்புப் புகை வெளிவந்துள்…
Read moreகாவலில் எடுக்கப்பட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரிடம் 2-வது நாளாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ரூ.100கோடி மதிப்பிலான 22 ஏக்கர் நில அபகரிப்பு வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்…
Read more
Social Plugin