சென்னையிலேயே முதல்முறையா வில்லிவாக்கம் ஏரில 250 மீட்டர் நீளத்துக்கு கண்ணாடி தொங்கு பாலம் அமைக்கப்பட்டுள்ளது. கட்டுமான கலைகளுக்கு பேர் போன சிங்கப்பூர் கலைஞர்கள் வடிவமைப்பில் சுமார் எட்டு கோடி ரூபாய் செலவில் இந்த கண்ணாடி தொங்கு …
Read moreதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வார விடுமுறை நாளையொட்டி பக்தர்களின் கூட்டம் அலைமோதியது. பிரசித்திப் பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்ற…
Read moreசனாதன தர்ம ஒழிப்பை பற்றி பேசிய திமுக, பழனியில் முத்தமிழ் முருகன் மாநாட்டை நடத்துவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், கடந்த ஆண்டில் சனாதன தர்மத்தை ஒழிப்போம் என்று பேசிய திமுகவி…
Read moreஅடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் ஐ.பி.எல் போட்டியில் கொல்கத்தா அணியின் கேப்டனாக சூர்யகுமார் யாதவ் நியமிக்கப்படுவார் என தகவல் வெளியாகியுள்ளது.அடுத்த ஆண்டு ஐ.பி.எல். தொடருக்கான மெகா ஏலம் இந்த ஆண்டு நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு ஒவ்…
Read moreடாப்சி பன்னு இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் 2010 ஆம் ஆண்டு “சும்மாண்டி நாதம்” என்னும் தெலுங்கு திரைப்படம் மூலம் அறிமுகமானார். இவர் தமிழில் ஆடுகள…
Read moreஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அனைத்து வணிகர் சங்கத்தின் 25 ஆம் ஆண்டு வெள்ளி விழா ஆலோசனை கூட்டம் மற்றும் பொதுக்குழு கூட்டம் சத்தி ஆனை கொம்பு அரங்கத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சத்தியமங்கலம் அனைத்து வணிகர் சங்க தலைவர் எஸ்.என்.ஜவ…
Read moreகும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றியத்தை சார்ந்த பகுதியில் மாவட்ட ஊராட்சி பொது நிதியின் மூலம் கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் குடிநீர் மின் மோட்டார் வழங்கும் விழா வட்டார வளர்ச்சி அலுவலர் சந்திரசேகர் தலைமையில் நடைபெற்றது.…
Read moreமண்ணிவாக்கத்தில் காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட காட்டாங்குளத்தூர் வடக்கு ஒன்றியம் திமுக இளைஞர் அணி உறுப்பினர் சேர்க்கை முகாம் காட்டாங்குளத்தூர் வடக்கு ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளர் எம் எஸ் கார்த்திக் அவர்கள் ஏற்பாட்டில் நடைபெற்றது…
Read moreஹரியாணா பேரவைத் தேர்தலுக்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் கடந்த ஆக. 16-ம் தேதி வெளியிட்டது. அதன்படி, அக். 1-ம் தேதி பதிவாகும் வாக்குகள், அம்மாதம் 4-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், …
Read moreபக்தர்கள் சாமி தரிசனத்துக்காக இடைத்தரகர்களை நாடி சிரமப்பட வேண்டாம் என்று திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. இது குறித்து தேவஸ்தானம் அறிவித்தது, திருப்பதி வெங்கடேஸ்வரசாமி பக்தர்களின் அதிகாரப்பூர்வ வெப்சைட் ttdevasthanams.ap.g…
Read moreஉத்திரபிரதேச மாநிலத்தில் தன்னைக் கடித்த பாம்பை டப்பாவில் அடைத்து கொண்டு வந்த நபரால் மருத்துவமனையில் பரபரப்பு உருவானது. அதாவது உத்திரபிரதேச மாநிலம், சம்பூர்ணா நகர் பகுதியில் ஹரிஷ்வரூப் மிஸ்ரா(40) என்பவர் வசித்து வருகிறார். இவர் …
Read moreகோவை வடவள்ளியை அடுத்த சோமையம்பாளையம் பகுதியில், தனியார் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்தநிலையில், அந்த பள்ளி முதல்வரின் இ-மெயில் முகவரிக்கு, கோவை…
Read moreஇயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடந்த 23ஆம் தேதி ரிலீஸ் ஆன படம் வாழை. இந்தப் படம் தனது மனதில் சிறு வயதில் இருந்தே இருக்கும் மிகப்பெரிய கண்ணீர் என வாழை படத்தின் புரோமோஷன்களில் மாரி செல்வராஜ் கூறியிருந்தார். வாழை படம் பார்த்…
Read moreதிருச்சி மாவட்ட எஸ்பி வருண்குமார் ஐபிஎஸ். இவருடைய மனைவி வந்திதா பாண்டே ஐபிஎஸ் புதுக்கோட்டை மாவட்ட எஸ்பியாக இருக்கிறார். இவர்கள் பற்றி சமூக வலைதளங்களில் சமீபகாலமாக அவதூறு கருத்துக்கள் பரவி வருவதால் எக்ஸ் பக்கத்திலிருந்து நானும் …
Read moreதமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் சமீபத்தில் கட்சி கொடியினை அறிமுகப்படுத்தி வைத்து தமிழக அரசியல் களத்திற்கு நேரடியாக நுழைந்துள்ளார். அவருடைய கட்சியில் உறுப்பினர்கள் சேர்க்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது. அதன் பிறகு நடிகர் வி…
Read more
Social Plugin